Melbourneமெல்போர்னைச் சுற்றி 350க்கும் மேற்பட்டோரை கைது செய்த போலீஸார்

மெல்போர்னைச் சுற்றி 350க்கும் மேற்பட்டோரை கைது செய்த போலீஸார்

-

விக்டோரியா மாநில காவல்துறை மெல்போர்ன் உட்பட பல பகுதிகளில் போதைப்பொருள் கடத்தலை இலக்காகக் கொண்ட நடவடிக்கைகளில் கிட்டத்தட்ட 350 பேரை கைது செய்துள்ளது.

இந்த நடவடிக்கைகளின் போது 1.5 மில்லியன் டொலர் பெறுமதியான போதைப்பொருள் கையிருப்பும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரபலமான சுற்றுலாப் பகுதிகளான போர்ட் பிலிப் மற்றும் செயின்ட் கில்டாவில், கடந்த ஆண்டில் சராசரியாக நாளொன்றுக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் அவர்கள் மீது சுமார் 650 போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இங்கு சுமார் 6 இலட்சம் டொலர் பெறுமதியான கொக்கைன், 5 இலட்சம் டொலர் பெறுமதியான கஞ்சா, 4 இலட்சம் டொலர் பெறுமதியான ஐஸ் மற்றும் ஏனைய போதைப்பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போர்ட் பிலிப் மற்றும் செயின்ட் கில்டாவின் பிரபலமான சுற்றுலாப் பகுதிகளில் உள்ள அனைவரும் பயணிக்கவும், வேடிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக காவல்துறை வலியுறுத்தியது.

Latest news

ஏலத்திற்கு வரும் உலகின் மிக உயரமான விக்டோரியன் Gothic கோபுரம்

53 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள ஒரு அசாதாரண ஆங்கில கோட்டை தான் ஐக்கிய இராச்சியத்தில் அமைந்துள்ள இந்த Hadlow Tower ஆகும். இந்த கோபுரம் 19 ஆம்...

அணுசக்தி கொள்கையை வரவிருக்கும் பொதுத் தேர்தலில் அறிமுகப்படுத்தும் தேசியக் கட்சி

ஆஸ்திரேலியாவின் எரிசக்தி திட்டத்திற்கான அணுசக்தி கொள்கையை வரவிருக்கும் பொதுத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்போவதாக தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. வரவிருக்கும் பொதுத் தேர்தலில் கட்சி முன்வைக்கும் முக்கிய சட்டமன்ற முன்மொழிவுகளில்...

ஆஸ்திரேலியாவில் நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவு பற்றி வெளியான ஆய்வு

ஆஸ்திரேலியாவில் மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவில் நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவை வெளிப்படுத்தும் ஒரு ஆய்வை UNSW SMaRT மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் வண்டல்...

ஆஸ்திரேலிய பொருளாதாரத்திற்கு 3 பில்லியன் டாலர்களைக் கொண்டு வரும் நாய்கள்

ஆஸ்திரேலியாவின் வேலை செய்யும் நாய்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு $3 பில்லியன் மதிப்பைக் கொண்டு வருவதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. ANZ நடத்திய ஆய்வில், கடந்த 10 ஆண்டுகளில்...

பெர்த்தில் இருந்து வந்த விமானத்தில் தீ விபத்து

பெர்த்தில் இருந்து பாலி நோக்கிச் சென்ற AirAsia விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. AirAsia விமானம் QZ545 இன் இயந்திரத்திலிருந்து தீப்பிழம்புகள் வெடித்ததால், விமானிகள் விமானத்தை பெர்த்...

ஏலத்திற்கு வரும் உலகின் மிக உயரமான விக்டோரியன் Gothic கோபுரம்

53 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள ஒரு அசாதாரண ஆங்கில கோட்டை தான் ஐக்கிய இராச்சியத்தில் அமைந்துள்ள இந்த Hadlow Tower ஆகும். இந்த கோபுரம் 19 ஆம்...