Newsஒலிம்பிக்கில் கவனம் ஈர்த்த இலங்கைத் தமிழ் பின்னணி கொண்ட இளம்பெண்

ஒலிம்பிக்கில் கவனம் ஈர்த்த இலங்கைத் தமிழ் பின்னணி கொண்ட இளம்பெண்

-

2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கவனம் ஈர்த்த இலங்கைத் தமிழ் பின்னணி கொண்ட இளம்பெண் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.

தீனா முரளிதரன் (Thinaah Muralitharan) மற்றும் பியர்லி டேன் (Pearly Tan) என்னும் இருவரைக் கொண்ட மலேசிய அணி, 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் வரலாறு படைத்தது.

ஒலிம்பிக்கில், பெண்கள் இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் மலேசிய அணி தீனா, பியர்லி அணிதான்.

நேற்று அரையிறுதிப் போட்டியில் சீனாவின் Chen Qing Chen, Jia Yi Fan இணையை எதிர்கொண்டது தீனா, பியர்லி அணி.

ஆனால், 12-21, 21-18, 15-21 என்ற கணக்கில் தீனா, பியர்லி அணி தோல்வியடைந்ததால், இறுதிப்போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கைநழுவியது.

முக்கியமான விடயம் என்னவென்றால், தீனா, பியர்லி அணி உலகின் No 12ஆவது இடத்தில் உள்ளவர்கள். அவர்களை எதிர்த்து போட்டியிட்ட சீன அணி உலகில் No1 இடத்தில் இருப்பவர்கள்.

ஆக, தோல்வியடைந்தாலும், உலகின் No 1அணியிடம் மோதி, போராடித்தான் தீனா, பியர்லி அணி தோல்வியை சந்தித்துள்ளது என்பதால், அதுவும் ஒரு கௌரவமே.

இன்னொரு நல்ல விடயம் என்னவென்றால், இன்றைய போட்டியில் வெண்கலம் வெல்லும் ஒரு வாய்ப்பு தீனா, பியர்லி அணிக்கு உள்ளது என்பதுதான்.

Latest news

2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு

2025 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியாவின் "அதிகாரப்பூர்வமற்ற தேசிய உணவாக" Hot Chips பெயரிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் டெலிவரி மற்றும் ஆர்டர் புள்ளிவிவரங்களை பதிவு செய்த புதிதாக வெளியிடப்பட்ட...

Uber Eats மற்றும் Menulog ஒப்பந்தத்தால் யார் பயனடைவார்கள்?

ஆஸ்திரேலிய சேவையான Menulog மற்றும் Uber Eats இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. நவம்பர் 26 ஆம் திகதி நள்ளிரவில் Menulog முடிந்த பிறகு, வாடிக்கையாளர்கள் Uber...

ஆஸ்திரேலிய சபையில் புர்கா அணிந்து வந்த தலைவரால் பரபரப்பு

ஆஸ்திரேலிய செனட் சபையில் பெண் தலைவர் புர்கா அணிந்து வந்தது சீற்றத்தைத் தூண்டியது. One Nation தலைவர் பவுலின் ஹான்சன், செனட் சபைக்கு கருப்பு புர்கா மற்றும்...

ஹொங்கொங்கில் பாரிய தீ விபத்து – 13 பேர் உயிரிழப்பு

ஹாங்காங்கில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தின் பல உயரமான கோபுரங்களில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் இடிபாடுகளில்...

மெல்பேர்ணில் ஆயிரக்கணக்கானோருக்கு சிரமத்தை ஏற்படுத்திய Triple-Zero

மெல்பேர்ணின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் 14,300க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் Optus Triple-Zero செயலிழப்பால் இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். இன்று காலை Frankston மற்றும் Mornington தீபகற்பப் பகுதிகளில்...

மெல்பேர்ணில் தற்செயலாக தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்த இளம் தந்தை

மெல்பேர்ணின் தென்மேற்கே உள்ள Altona வடக்கில் ஒரு வீட்டிற்கு வெளியே நடந்த தற்செயலான துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டில் இறந்த நபர் இபி ஹமீத்...