Newsகேரள மண்சரிவில் பலி எண்ணிக்கை 340ஆக அதிகரிப்பு!

கேரள மண்சரிவில் பலி எண்ணிக்கை 340ஆக அதிகரிப்பு!

-

கேரள மண்சரிவில் மீட்புப் பணி 4ஆவது நாளாக தீவிரமடைந்து வருகின்ற நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 340ஆக உயர்ந்துள்ளது.

கேரளா மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக அடுத்தடுத்து ஏற்பட்ட மண்சரிவில் ஏற்பட்டது.

மண்சரிவில் சிக்கியவர்களை இந்திய இராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை, கடற்படையினர், வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் காணாமல் போனவர்களை தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்ட கருவிகள் மூலம் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தற்போது 1500இற்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 344ஆக அதிகரித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியர்களை மருத்துவமனையில் சேர்க்கும் பெரும்பாலான விபத்துகள்

ஜூலை 2023 முதல் ஜூன் 2024 வரையிலான காலகட்டத்தில் 575,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் விபத்துக்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புதிய பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது. இந்த விபத்துகளில்,...

‘அறிவிக்கப்படாத ஒவ்வாமை’ காரணமாக திரும்ப அழைக்கப்பட்ட தயிர் பைகள்

Woolworths, Coles மற்றும் ஐஜிஏ கடைகளில் விற்கப்பட்ட தயிர் பைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அறிவிக்கப்படாத ஒவ்வாமை காரணமாக இந்த திரும்பப் பெறுதல் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 12 அல்லது 13...

உலகின் சிறந்த நீதிபதி காலமானார்

"உலகின் சிறந்த நீதிபதி" என்று அழைக்கப்படும் அமெரிக்க நீதிபதி Frank Caprio காலமானார். கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் தனது 88ஆவது வயதில் இறந்தார். அமெரிக்காவின் Rhode தீவில்...

வெடிக்கும் நட்சத்திரத்தின் உட்புறத்தை முதன்முதலில் பார்த்த விஞ்ஞானிகள்

வெடிக்கும் நட்சத்திரத்தின் (supernova) உட்புறத்தைக் கவனிப்பதில் விஞ்ஞானிகள் முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளனர். நட்சத்திரங்கள் எரிபொருள் தீர்ந்து போகும் வரை மில்லியன் கணக்கான முதல் டிரில்லியன் ஆண்டுகள்...

வெடிக்கும் நட்சத்திரத்தின் உட்புறத்தை முதன்முதலில் பார்த்த விஞ்ஞானிகள்

வெடிக்கும் நட்சத்திரத்தின் (supernova) உட்புறத்தைக் கவனிப்பதில் விஞ்ஞானிகள் முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளனர். நட்சத்திரங்கள் எரிபொருள் தீர்ந்து போகும் வரை மில்லியன் கணக்கான முதல் டிரில்லியன் ஆண்டுகள்...

TikTok-ஐ வேண்டாம் என்று கூறிய ட்ரம்ப் செய்த காரியம்

வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக TikTok கணக்கைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதி, TikTok-ஐ தடை செய்ய முன்பு முயன்றார். 2020 ஆம்...