Newsகேரள மண்சரிவில் சிக்கி காட்டுயானையால் உயிர் பிழைத்த சம்பவம்!

கேரள மண்சரிவில் சிக்கி காட்டுயானையால் உயிர் பிழைத்த சம்பவம்!

-

கேரள மண்சரிவில் காட்டு யானையொன்று முதியவர் ஒருவரையும் அவரது பேத்தியையும் காப்பாற்றிய சம்பவம் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

கேரளா மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக அடுத்தடுத்து ஏற்பட்ட மண்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300இற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், முண்டகையில் உள்ள தேயிலை தோட்டத்தில 18 ஆண்டுகளாக தேயிலை பறிக்கும் தொழிலாளி சுஜாதா அனிநஞ்சிரா தனது குடும்பத்தினருடன் கேரளாவில் வசித்து வந்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் வீட்டை தண்ணீர் சூழ ஆரம்பித்த வேளையில் அங்கிருந்து அருகில் உள்ள குன்றுக்கு தப்பித்து காபி மரங்களால் மூடப்பட்ட குன்றில் காட்டு யானைகள் கூட்டம் அதிகமாக நின்றிருந்தது.

அத்தனை காட்டு யானைகளுடன் இரவு பொழுது முழுவதையும் பயத்துடன் கழித்தோம். மறுநாள் காலையில் மீட்புக் குழுவினர் எங்களை வந்து மீட்கும் வரை யானை எங்களை எதுவும் செய்யாமல் இரவு முழுவதும் எங்களை பாதுகாப்பதற்காக அங்கேயே நின்றிருக்கிறது.

இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளதுடன் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Latest news

பெண்களுக்கான பணிக்குத் திரும்பும் குயின்ஸ்லாந்து அரசாங்க நிதிகள்

பெண்கள் மீண்டும் பணியில் சேர உதவும் வகையில் மானியங்களை வழங்க குயின்ஸ்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, குறைந்தது 6 மாதங்களாவது வேலையில்லாமல் இருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட...

ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புர்காவை தடை செய்வதற்கான திட்டம்

பொது இடங்களில் புர்கா மற்றும் பிற முகத்தை மூடும் ஆடைகளை தடை செய்ய வேண்டும் என்று செனட்டர் பவுலின் ஹான்சன் இரண்டாவது முறையாக நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளார். அவர்...

ஆஸ்திரேலியாவின் நம்பகமான நண்பராக மாற அமெரிக்கா தயார்

ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதியில் முக்கிய வருவாய் ஈட்டித் தரும் கனிமங்களாகக் கருதப்படும் முக்கியமான கனிமங்கள், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யத் தயாராகி வருகின்றன. ஆஸ்திரேலியாவின் முக்கியமான கனிமத் துறையில் முதலீடு...

ஆஸ்திரேலியாவின் உலக பாரம்பரிய தளங்களுக்கு என்ன நடக்கிறது?

ஆஸ்திரேலியாவில் உலக பாரம்பரிய தளங்களாக பட்டியலிடப்பட்ட நான்கு இயற்கை தளங்களின் நிலை 2020 முதல் குறைந்துள்ளது. இந்த உயிரினங்களுக்கான பாதுகாப்பு முயற்சிகள் குறைந்துவிட்டன என்பதை சர்வதேச இயற்கை...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஏழைகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவில் வறுமை அதிகரித்து வருவதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் (UNSW) மற்றும் ஆஸ்திரேலிய சமூக சேவைகள் கவுன்சில் (ACOSS) நடத்திய...

Qantas ஹேக்கர்கள் குறித்த அரசாங்கத்தின் முடிவு

Qantas வாடிக்கையாளர் தரவு திருட்டுக்காக சைபர் குற்றவாளிகளுக்கு பணம் செலுத்தத் தயாராக இல்லை என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 5.7 மில்லியன் Qantas வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட...