Newsவிக்டோரியாவில் சமந்தா மர்பி வழக்கில் புதிய திருப்பம்

விக்டோரியாவில் சமந்தா மர்பி வழக்கில் புதிய திருப்பம்

-

விக்டோரியா மாநிலத்தின் Barrelat பகுதியில் இருந்து 6 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன சமந்தா மர்பி என்ற பெண்ணின் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இளம் சந்தேக நபர் எதிர்வரும் வியாழக்கிழமை மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதனால் அவர் காணாமல் போனது குறித்த பதிலுக்காக குடும்பத்தினர் காத்திருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி உடல்நலக் காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியேறிய 51 வயதுடைய இந்த மூன்று பிள்ளைகளின் தாயாரைப் பற்றி 6 மாதங்கள் கடந்துள்ள போதிலும், இதுவரையில் குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

அவர் வழக்கமாக தினமும் உடற்பயிற்சி செய்யும் பகுதி மற்றும் அருகில் உள்ள வனப்பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இதுவரை பெண்ணின் தொலைபேசி மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம், விக்டோரியன் பொலிசார் மர்பியின் பல்லாரட் வீட்டிற்கு அருகே ஒரு சோதனையின் போது அவரது தொலைபேசியைக் கண்டுபிடித்ததாக வெளிப்படுத்தினர், இது துப்புகளுக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் நம்பினர்.

ஆனால் இதுவரை சமந்தா மர்பி தொடர்பில் தெளிவான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை எனவும், இது தொடர்பில் சந்தேகநபரான குறித்த இளைஞரிடமிருந்து எதுவும் கூறப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், எதிர்வரும் நீதிமன்ற திகதியில் காணாமல் போன பெண் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைக்கப்பெறும் என குடும்ப உறவினர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Latest news

NSW-வில் வீட்டில் தயாரிக்கப்பட்ட ‘slam துப்பாக்கிகளை’ பறிமுதல் செய்த போலீசார்

நியூ சவுத் வேல்ஸ் தெற்கு கடற்கரையில், மூன்று குழல் துப்பாக்கி உட்பட, வீட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளை தயாரித்து விற்பனை செய்ததாக இரண்டு ஆண்கள் மீது குற்றம்...

இத்தாலிய புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் Giorgio Armani காலமானார்.

இத்தாலிய ஆடை வடிவமைப்பாளரும் Armani பேரரசின் நிறுவனருமான Giorgio Armani 91 வயதில் காலமானார். Milan-ஐ தளமாகக் கொண்ட இந்த வடிவமைப்பாளர் தனது Haute Couture வரிசைக்கு...

Berries உண்னும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கையில் உயர்வு

ஆஸ்திரேலியாவில் பெர்ரிகளின் நுகர்வு அதிகரித்து வருவதால், பழ உற்பத்தியாளர்களால் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு பூச்சிக்கொல்லியின் பாதுகாப்பு மதிப்பாய்வு தொடங்கியுள்ளது. அதிக ஊட்டச்சத்து உள்ளடக்கத்துடன், ராஸ்பெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும்...

14 ரஷ்யர்களை நாடு கடத்தும் ஆஸ்திரேலியா

உக்ரைன் மீதான சட்டவிரோத படையெடுப்பில் பங்கேற்ற 14 ரஷ்ய நபர்கள் மீது நிதி மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை (தடைகள்) பிறப்பிக்கப்போவதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. ரஷ்யாவில் மனித...

14 ரஷ்யர்களை நாடு கடத்தும் ஆஸ்திரேலியா

உக்ரைன் மீதான சட்டவிரோத படையெடுப்பில் பங்கேற்ற 14 ரஷ்ய நபர்கள் மீது நிதி மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை (தடைகள்) பிறப்பிக்கப்போவதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. ரஷ்யாவில் மனித...

தெற்கு ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தேனீ வளர்ப்புத் தொழில்

தேனீக் கூடுகளை கடுமையாக சேதப்படுத்தும் Varroa Mite, தெற்கு ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பூச்சி இனம் தேனீக்களை அழிப்பதுடன், தேனீக்களுடன் தொடர்புடைய வைரஸ்களையும் பரப்புகிறது...