Newsபாராளுமன்றத்தை முற்றுகையிட்ட பங்களாதேஷ் எதிர்ப்பாளர்கள்

பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட பங்களாதேஷ் எதிர்ப்பாளர்கள்

-

பங்களாதேஷின் அரசாங்கத்திற்கு எதிரான குழுக்கள் அந்நாட்டு பாராளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கலவரம் அதிகரித்துள்ளதால், பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் பாதுகாப்புக்காக நாட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

போராட்டக்குழுவினர் பிரதமரின் கட்சி அலுவலகத்துக்கு தீ வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரதமர் பதவி விலகியதன் மூலம் பங்களாதேஷில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் என அந்நாட்டு இராணுவத் தளபதி வீகார் உஸ் சமன் அறிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஊரடங்கு உத்தரவையும் மீறி தலைநகரின் தெருக்களில் பேரணியாகச் சென்று பிரதமர் மாளிகையை முற்றுகையிட்டனர்.

பங்களாதேஷில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற போராட்டங்களில் சுமார் 300 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.

அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், பின்னர் அவர்கள் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...