Newsகுடும்ப வன்முறையால் உயிரிழப்பவரின் பணி ஓய்வுப் பலன்கள் இனி யாருக்கும் வழங்கப்படாது!

குடும்ப வன்முறையால் உயிரிழப்பவரின் பணி ஓய்வுப் பலன்கள் இனி யாருக்கும் வழங்கப்படாது!

-

குடும்ப வன்முறையால் உயிரிழப்பவரின் பணி ஓய்வுப் பலன்கள் வேறு யாருக்கும் வழங்கப்படக் கூடாது என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அசோசியேஷன் ஆஃப் சூப்பர்அனுவேஷன் ஃபண்ட்ஸ் ஆஃப் ஆஸ்திரேலியா (ஏஎஸ்எஃப்ஏ), விமன் இன் சூப்பர், மற்றும் சூப்பர் மெம்பர்ஸ் கவுன்சில் ஆகியவை குடும்ப வன்முறையில் ஈடுபடுபவர்கள் தங்கள் பாதிக்கப்பட்டவரின் ஓய்வூதிய பலன்களைப் பெறுவதைத் தடுப்பதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்துமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

அதாவது குடும்ப வன்முறையால் உயிரிழப்பவர்களின் மரண பலன்கள் தொடர்பான சட்டங்களை சீர்திருத்துமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

தற்போதைய சட்டம் குற்றவாளிகள் தங்கள் குற்றங்களில் லாபம் ஈட்ட அனுமதித்துள்ளதாக சம்பந்தப்பட்ட சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக நடந்து வரும் நாடாளுமன்ற விசாரணையின் பரிந்துரைகளை பரிசீலனை செய்வதாக அரசு அறிவித்துள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தில் குறைபாடுகள் இருப்பின் அவை தீர்க்கப்படும் என பொது நிதி சேவைகள் அமைச்சர் ஸ்டீபன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

வன்முறை மற்றும் நிதி துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் வகையில் இந்த சட்டங்கள் சீர்திருத்தப்படும் என ஸ்டீபன் ஜோன்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...