Newsகுடும்ப வன்முறையால் உயிரிழப்பவரின் பணி ஓய்வுப் பலன்கள் இனி யாருக்கும் வழங்கப்படாது!

குடும்ப வன்முறையால் உயிரிழப்பவரின் பணி ஓய்வுப் பலன்கள் இனி யாருக்கும் வழங்கப்படாது!

-

குடும்ப வன்முறையால் உயிரிழப்பவரின் பணி ஓய்வுப் பலன்கள் வேறு யாருக்கும் வழங்கப்படக் கூடாது என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அசோசியேஷன் ஆஃப் சூப்பர்அனுவேஷன் ஃபண்ட்ஸ் ஆஃப் ஆஸ்திரேலியா (ஏஎஸ்எஃப்ஏ), விமன் இன் சூப்பர், மற்றும் சூப்பர் மெம்பர்ஸ் கவுன்சில் ஆகியவை குடும்ப வன்முறையில் ஈடுபடுபவர்கள் தங்கள் பாதிக்கப்பட்டவரின் ஓய்வூதிய பலன்களைப் பெறுவதைத் தடுப்பதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்துமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

அதாவது குடும்ப வன்முறையால் உயிரிழப்பவர்களின் மரண பலன்கள் தொடர்பான சட்டங்களை சீர்திருத்துமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

தற்போதைய சட்டம் குற்றவாளிகள் தங்கள் குற்றங்களில் லாபம் ஈட்ட அனுமதித்துள்ளதாக சம்பந்தப்பட்ட சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக நடந்து வரும் நாடாளுமன்ற விசாரணையின் பரிந்துரைகளை பரிசீலனை செய்வதாக அரசு அறிவித்துள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தில் குறைபாடுகள் இருப்பின் அவை தீர்க்கப்படும் என பொது நிதி சேவைகள் அமைச்சர் ஸ்டீபன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

வன்முறை மற்றும் நிதி துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் வகையில் இந்த சட்டங்கள் சீர்திருத்தப்படும் என ஸ்டீபன் ஜோன்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...