Melbourneஆபத்தை குறைக்க தவறிய மெல்போர்ன் முதியோர் இல்லம் - விதிக்கப்பட்ட அபராதம்

ஆபத்தை குறைக்க தவறிய மெல்போர்ன் முதியோர் இல்லம் – விதிக்கப்பட்ட அபராதம்

-

மெல்போர்ன் முதியோர் இல்லத்தில் 90 வயது முதியவர் தீக்காயம் அடைந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அந்த நிறுவனத்திற்கு $66,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஹீட்டரில் இருந்து இந்த முதியவருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

விக்டோரியா மாநிலத்தில் உள்ள Broadmeadows மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் கடுமையான காயத்தின் அபாயத்தைக் குறைக்க அல்லது அகற்றத் தவறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது.

நடக்க முடியாத நிலையில் உள்ள இந்த நபர் முதியோர் இல்லத்தில் கட்டிலில் இருந்து விழுந்து படுக்கைக்கு அருகில் உள்ள சுவரில் இருந்த ஹீட்டர் மீது கால்கள் மோதி பலத்த தீக்காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

2021 ஆம் ஆண்டு விபத்தின் பின்னர் அவர் மெல்போர்ன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், முதியோர் இல்லத்தில் COVID-19 நிலைமை காரணமாக அவர் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மாறாக, மருத்துவமனை அவரை முதியோர் இல்லத்தில் வைத்து சிகிச்சை அளித்தது.

பின்னர், தீக்காயங்கள் கடுமையாகி, தோல் ஒட்டுதல் மற்றும் விரல் துண்டிக்கப்பட்டு, மார்ச் 2022 இல் அவர் இறந்தார்.

இச்சம்பவத்துடன் அனைத்து முதியோர் இல்லங்களுக்கும் இந்த விபத்தை ஏற்படுத்திய ஹீட்டர்களினால் ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Latest news

அமெரிக்கா செல்லும் Bondi ஹீரோ

Bondi நாயகன் அகமது அல் அகமது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு பறந்து சென்றுள்ளார். டிசம்பர் 14 பயங்கரவாத தாக்குதலில் பலமுறை சுடப்பட்ட 43 வயதான அவர், தனது...

விக்டோரியாவில் வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ

வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ நிலைமை காரணமாக, விக்டோரியாவின் Upper Murray பகுதியில் வசிப்பவர்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒரு தேசிய பூங்காவிற்கு அருகில் 1,200 ஹெக்டேர் பரப்பளவில்...

விக்டோரியாவில் சொத்து பாதுகாப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குற்றப் புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, கடந்த காலாண்டில் விக்டோரியாவில் குற்றச் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளன. அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட பிற பகுதிகள் Yarra...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

தெற்கு ஆஸ்திரேலியாவில் ரயில் தடம் புரண்டதால் தேசிய சரக்கு வழித்தடங்கள் பாதிப்பு

செவ்வாய்க்கிழமை பிற்பகல் Port Pirie அருகே பல ரயில் பெட்டிகள் தடம் புரண்டதை அடுத்து, நாட்டை இணைக்கும் முக்கிய சரக்கு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பகுதியளவு தடம் புரண்டதாக...