Melbourneமெல்போர்ன் பேருந்தில் பெண்ணை துன்புறுத்திய நபர் - தொடரும் தேடுதல்

மெல்போர்ன் பேருந்தில் பெண்ணை துன்புறுத்திய நபர் – தொடரும் தேடுதல்

-

Melbourne Monash பல்கலைக்கழகத்தில் இருந்து Clayton நிலையம் நோக்கி பயணித்த பேருந்தில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவரைக் கண்டுபிடிக்க பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த பெண் கடந்த 4ஆம் திகதி மாலை 4 மணியளவில் நெரிசலான பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது மானபங்கப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பேருந்தில் பயணிகள் நிரம்பியிருந்ததால், அந்தப் பெண்ணால் நகர முடியாமல் போனதுடன், சம்பவத்திற்குப் பிறகு, பஸ்ஸின் எஞ்சியவர்கள் தலையிட்டு அவருக்கு உதவியுள்ளனர்.

இந்த சந்தேக நபர் மற்ற பயணிகளுடன் ஆபாசமான வார்த்தைகளை பரிமாறிக்கொண்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக விக்டோரியா பொலிஸார் தெரிவித்தனர்.

பயணிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் சந்தேக நபர் பேருந்தில் இருந்து இறங்கிய பின்னர் யுவதி ஒருவரிடம் சென்று தகாத வார்த்தைகளால் திட்டியதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

தற்போது சமூக சீர்திருத்த நிலையத்தில் வேறு பல குற்றச் சாட்டுக்களுக்கு உள்ளான ஒருவரே இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்ற பொலிஸார், இது தொடர்பில் பேருந்தில் அல்லது புகையிரத நிலையத்திற்கு அருகில் பயணித்த பயணிகளிடம் தெரிவிக்குமாறும் கேட்டுள்ளனர்.

Latest news

NSW நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான கார்களை சேதப்படுத்திய உலோகத் துண்டுகள்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு பெரிய சாலையில் சுமார் 840 கிலோகிராம் உலோகத் துண்டுகளை ஒரு லாரி கொட்டியதில், 300க்கும் மேற்பட்ட கார்களின் டயர்கள்...

NSW நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்து – இருவர் உயிரிழப்பு 

NSW தூர தெற்கு கடற்கரையில் நடந்த ஒரு பயங்கர நெடுஞ்சாலை விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இன்று பிற்பகல் 1.45 மணியளவில் Eden பகுதியில் உள்ள Princes...

காற்றாலை விபத்துக்குப் பிறகு மேம்பாலம் ஒரு வருடத்திற்கு மூடப்படலாம் என அச்சம்

நேற்று இடம்பெற்ற காற்றாலை விசையாழியின் ஒரு பகுதி சிக்கிக்கொண்ட விபத்தால், குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலை மேம்பாலம் ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை...

NSW-வில் மின் ஸ்கூட்டரில் பயணித்த நபர் மீது மோதிய கார் – ஒருவர் மரணம்

நியூ சவுத் வேல்ஸ் Illawarra பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதி வழியாக மின்-ஸ்கூட்டரில் பயணித்த ஒருவர், கார் மோதியதில் விழுந்து உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை 7...

காற்றாலை விபத்துக்குப் பிறகு மேம்பாலம் ஒரு வருடத்திற்கு மூடப்படலாம் என அச்சம்

நேற்று இடம்பெற்ற காற்றாலை விசையாழியின் ஒரு பகுதி சிக்கிக்கொண்ட விபத்தால், குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலை மேம்பாலம் ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை...

பெர்த்தில் தற்காலிகமாக மூடப்பட உள்ள வெலிங்டன் தெரு

பெர்த்தில் உள்ள வெலிங்டன் தெரு இன்று (மே 17) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த மூடல் பராமரிப்புக்காக வெஸ்டர்ன் பவர் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகிறது. நிர்வாக உத்தரவின்படி, இது பிற்பகல் வரை...