Melbourneமெல்போர்ன் பேருந்தில் பெண்ணை துன்புறுத்திய நபர் - தொடரும் தேடுதல்

மெல்போர்ன் பேருந்தில் பெண்ணை துன்புறுத்திய நபர் – தொடரும் தேடுதல்

-

Melbourne Monash பல்கலைக்கழகத்தில் இருந்து Clayton நிலையம் நோக்கி பயணித்த பேருந்தில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவரைக் கண்டுபிடிக்க பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த பெண் கடந்த 4ஆம் திகதி மாலை 4 மணியளவில் நெரிசலான பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது மானபங்கப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பேருந்தில் பயணிகள் நிரம்பியிருந்ததால், அந்தப் பெண்ணால் நகர முடியாமல் போனதுடன், சம்பவத்திற்குப் பிறகு, பஸ்ஸின் எஞ்சியவர்கள் தலையிட்டு அவருக்கு உதவியுள்ளனர்.

இந்த சந்தேக நபர் மற்ற பயணிகளுடன் ஆபாசமான வார்த்தைகளை பரிமாறிக்கொண்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக விக்டோரியா பொலிஸார் தெரிவித்தனர்.

பயணிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் சந்தேக நபர் பேருந்தில் இருந்து இறங்கிய பின்னர் யுவதி ஒருவரிடம் சென்று தகாத வார்த்தைகளால் திட்டியதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

தற்போது சமூக சீர்திருத்த நிலையத்தில் வேறு பல குற்றச் சாட்டுக்களுக்கு உள்ளான ஒருவரே இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்ற பொலிஸார், இது தொடர்பில் பேருந்தில் அல்லது புகையிரத நிலையத்திற்கு அருகில் பயணித்த பயணிகளிடம் தெரிவிக்குமாறும் கேட்டுள்ளனர்.

Latest news

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக 5 டன் சட்டவிரோத புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் 5 டன்களுக்கும் அதிகமான சட்டவிரோத புகையிலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP), ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட...

ஆஸ்திரேலியாவில் மின்சாரத்தால் இயக்கப்படும் கனமான லாரிகள்

ஆஸ்திரேலியாவின் மிக அதிக எடை கொண்ட லாரிகள் புதிய மின்சார அமைப்பில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவின் போக்குவரத்துத் துறை நாட்டின் முன்னணி காற்று...

ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் HIPPY திட்டம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முதல் ஆசிரியராக இருக்க அதிகாரம் அளிக்கும் HIPPY என்ற புதிய திட்டம் ஆஸ்திரேலியாவில் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. இது "Home Interaction Program...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...

ராட்சத ஆலங்கட்டி மழையால் 9 பேர் காயம்

பிரிஸ்பேர்ண் மற்றும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் புயல் காரணமாக ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. சனிக்கிழமை பிற்பகல் Esk State பள்ளியின் 150வது ஆண்டு விழாவைத் தாக்கிய ஆலங்கட்டி...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...