Breaking Newsமெல்போர்னில் இடம்பெற்ற மற்றொரு சந்தேகத்திற்கிடமான தீப்பரவல்

மெல்போர்னில் இடம்பெற்ற மற்றொரு சந்தேகத்திற்கிடமான தீப்பரவல்

-

இன்று அதிகாலை, மெல்போர்னின் க்ளென்ரோய் பகுதியில் புகையிலை கடைக்கு அருகில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த காரில் ஏற்பட்ட தீ விபத்தும் கடந்த காலப்பகுதியில் அவ்வப்போது இடம்பெற்ற தீப்பரவலுக்கும் தொடர்புள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதிகாலை 4.50 மணியளவில் க்ளென்ராய் பகுதியில் கார் ஒன்று தீப்பிடித்து எரிவதாக வந்த தகவலையடுத்து தீயணைப்புப் படையினர் அங்கு வந்தனர்.

மூன்று பேர் காருக்குள் எதையோ ஊற்றி தீ வைப்பதை பார்த்ததாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

தீ பற்றி எரிந்ததும் மக்கள் ஓடிச்சென்றதுடன், சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்குரிய வகையில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அண்மைய நாட்களில் மெல்பேர்னைச் சுற்றி பதிவாகிய தீக்கும் இந்த தீவிபத்துக்கும் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பில் புலனாய்வாளர்கள் கவனம் செலுத்தியுள்ளதுடன், அருகில் உள்ள புகையிலை கடையே சந்தேகநபர்களின் இலக்கா என்பது இதுவரை தெரியவரவில்லை.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...