Breaking Newsமெல்போர்னில் இடம்பெற்ற மற்றொரு சந்தேகத்திற்கிடமான தீப்பரவல்

மெல்போர்னில் இடம்பெற்ற மற்றொரு சந்தேகத்திற்கிடமான தீப்பரவல்

-

இன்று அதிகாலை, மெல்போர்னின் க்ளென்ரோய் பகுதியில் புகையிலை கடைக்கு அருகில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த காரில் ஏற்பட்ட தீ விபத்தும் கடந்த காலப்பகுதியில் அவ்வப்போது இடம்பெற்ற தீப்பரவலுக்கும் தொடர்புள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதிகாலை 4.50 மணியளவில் க்ளென்ராய் பகுதியில் கார் ஒன்று தீப்பிடித்து எரிவதாக வந்த தகவலையடுத்து தீயணைப்புப் படையினர் அங்கு வந்தனர்.

மூன்று பேர் காருக்குள் எதையோ ஊற்றி தீ வைப்பதை பார்த்ததாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

தீ பற்றி எரிந்ததும் மக்கள் ஓடிச்சென்றதுடன், சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்குரிய வகையில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அண்மைய நாட்களில் மெல்பேர்னைச் சுற்றி பதிவாகிய தீக்கும் இந்த தீவிபத்துக்கும் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பில் புலனாய்வாளர்கள் கவனம் செலுத்தியுள்ளதுடன், அருகில் உள்ள புகையிலை கடையே சந்தேகநபர்களின் இலக்கா என்பது இதுவரை தெரியவரவில்லை.

Latest news

Update செய்யுமாறு Apple பயனர்களுக்கு அறிவிப்புகள்

Apple கடந்த ஆண்டு iOS 18.6 புதுப்பிப்பை வெளியிட்டது, இதில் 29 அவசர பாதுகாப்பு திருத்தங்கள் அடங்கும். ஹேக்கர்களுக்கு தங்கள் தரவு வெளிப்படுவதைத் தவிர்க்க பயனர்கள் விரைவில்...

டிரம்பால் ஆபத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் சர்வதேச உறவுகள்

ஆஸ்திரேலியாவுக்கான புதிய தூதரை நியமிக்க டொனால்ட் டிரம்ப் தவறியது எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு பகுப்பாய்வு நிறுவனத்தின் இயக்குனர் மைக்கேல்...

முக்கிய இடத்தில் போராட்டம் நடத்த அனுமதித்துள்ள நீதிமன்றம்

நியூ சவுத் வேல்ஸ் பாலஸ்தீன போராட்டத்தை ஹார்பர் பாலத்தின் குறுக்கே நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. NSW காவல்துறையும் மாநில அரசாங்கமும் அதைத் தடுக்க முயன்றனர்,...

கிரெடிட் கார்டு போனஸ் காலாவதியாகுமா?

அட்டை பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கி சமீபத்தில் அட்டை பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் மற்றும் பரிமாற்றக்...

முக்கிய இடத்தில் போராட்டம் நடத்த அனுமதித்துள்ள நீதிமன்றம்

நியூ சவுத் வேல்ஸ் பாலஸ்தீன போராட்டத்தை ஹார்பர் பாலத்தின் குறுக்கே நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. NSW காவல்துறையும் மாநில அரசாங்கமும் அதைத் தடுக்க முயன்றனர்,...

கிரெடிட் கார்டு போனஸ் காலாவதியாகுமா?

அட்டை பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கி சமீபத்தில் அட்டை பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் மற்றும் பரிமாற்றக்...