Brisbane2032க்கு முன் பிரிஸ்பேனுக்கு புதிய ஒலிம்பிக் மைதானம்

2032க்கு முன் பிரிஸ்பேனுக்கு புதிய ஒலிம்பிக் மைதானம்

-

ஆஸ்திரேலிய வரி செலுத்துவோருக்கு கூடுதல் செலவில்லாமல் பிரிஸ்பேனில் ஒலிம்பிக் மைதானம் அமைக்க புதிய திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு கடற்கரைக்கு ஒரு புதிய மைதானம் முன்மொழியப்பட்ட நிலையில், இந்த திட்டம் நகரத்தின் ஆற்றுக்கு அருகாமையில் சிறப்பு கவனம் செலுத்தியதாக கூறப்படுகிறது.

கடந்த 30 வருடங்களாக சிறப்பு கவனம் பெறாத நகரப் பகுதிக்கு கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பு இது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்மொழியப்பட்ட 60,000 இருக்கைகள் கொண்ட அரங்கம் தனியார் நிதியுதவியுடன் 2,500 அடுக்குமாடி விளையாட்டு வீரர்களின் கிராமம், ஹோட்டல், நீச்சல் குளங்கள் மற்றும் விருந்தோம்பல் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கும்.

உலகின் தலைசிறந்த மைதானங்களில் கிடைக்கும் உயரிய கட்டடக்கலை முறைகளை அறிமுகப்படுத்திய நிறுவனங்களின் குழுவினால் இது வடிவமைக்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த மைதானம் 2031-ம் ஆண்டு திறக்கப்படும் என்றும், 2301-ம் ஆண்டு திறக்கும் வகையில் விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Latest news

200 கிலோ கோகைனுடன் விபத்துக்குள்ளான ஆஸ்திரேலிய விமானி

ஆஸ்திரேலிய விமானி ஒருவர் பயணித்த 200 கிலோகிராம் கோகைன் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற விமானம் பிரேசிலில் விபத்துக்குள்ளானது. பிரேசிலின் அலகோஸ் பகுதியின் கடற்கரையில் உள்ள கரும்புத் தோட்டத்தில்...

ALDI இடமிருந்து நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு Home delivery சேவை

ஜெர்மன் பல்பொருள் அங்காடி ALDI, DoorDash உடன் இணைந்து ஒரு டெலிவரி சேவையைத் தொடங்கியுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் இப்போது ALDI இலிருந்து பொருட்களை...

அரபு நேட்டோ கூட்டமைப்பை உருவாக்க இஸ்லாமிய நாடுகள் ஒருமித்த முடிவு

'அரபு நேட்டோ கூட்டமைப்பு' உருவாக்கப்பட வேண்டுமென இஸ்லாமிய நாடுகள் இணைந்து ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. கட்டார் தலைநகர் தோஹாவில் கடந்த 15ம் திகதி அரபு லீக்...

“போராட்டங்கள் முட்டாள்தனமாகிவிட்டன” – பிரதமர் அல்பானீஸ்

Marrickville-இல் உள்ள தனது நாடாளுமன்ற அலுவலகத்தை குறிவைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இது அபத்தமானது என்றும், இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர்...

“போராட்டங்கள் முட்டாள்தனமாகிவிட்டன” – பிரதமர் அல்பானீஸ்

Marrickville-இல் உள்ள தனது நாடாளுமன்ற அலுவலகத்தை குறிவைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இது அபத்தமானது என்றும், இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர்...

சிட்னியில் உள்ள Haveli இந்திய உணவகத்தில் விஷவாயு தாக்குதல்

வடமேற்கு சிட்னியில் ஏற்பட்ட எரிவாயு கசிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஐந்து காவல்துறை அதிகாரிகளும் அடங்குவதாகக் கூறப்படுகிறது. இன்று காலை ரிவர்ஸ்டனில் உள்ள...