Brisbane2032க்கு முன் பிரிஸ்பேனுக்கு புதிய ஒலிம்பிக் மைதானம்

2032க்கு முன் பிரிஸ்பேனுக்கு புதிய ஒலிம்பிக் மைதானம்

-

ஆஸ்திரேலிய வரி செலுத்துவோருக்கு கூடுதல் செலவில்லாமல் பிரிஸ்பேனில் ஒலிம்பிக் மைதானம் அமைக்க புதிய திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு கடற்கரைக்கு ஒரு புதிய மைதானம் முன்மொழியப்பட்ட நிலையில், இந்த திட்டம் நகரத்தின் ஆற்றுக்கு அருகாமையில் சிறப்பு கவனம் செலுத்தியதாக கூறப்படுகிறது.

கடந்த 30 வருடங்களாக சிறப்பு கவனம் பெறாத நகரப் பகுதிக்கு கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பு இது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்மொழியப்பட்ட 60,000 இருக்கைகள் கொண்ட அரங்கம் தனியார் நிதியுதவியுடன் 2,500 அடுக்குமாடி விளையாட்டு வீரர்களின் கிராமம், ஹோட்டல், நீச்சல் குளங்கள் மற்றும் விருந்தோம்பல் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கும்.

உலகின் தலைசிறந்த மைதானங்களில் கிடைக்கும் உயரிய கட்டடக்கலை முறைகளை அறிமுகப்படுத்திய நிறுவனங்களின் குழுவினால் இது வடிவமைக்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த மைதானம் 2031-ம் ஆண்டு திறக்கப்படும் என்றும், 2301-ம் ஆண்டு திறக்கும் வகையில் விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...