Brisbane2032க்கு முன் பிரிஸ்பேனுக்கு புதிய ஒலிம்பிக் மைதானம்

2032க்கு முன் பிரிஸ்பேனுக்கு புதிய ஒலிம்பிக் மைதானம்

-

ஆஸ்திரேலிய வரி செலுத்துவோருக்கு கூடுதல் செலவில்லாமல் பிரிஸ்பேனில் ஒலிம்பிக் மைதானம் அமைக்க புதிய திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு கடற்கரைக்கு ஒரு புதிய மைதானம் முன்மொழியப்பட்ட நிலையில், இந்த திட்டம் நகரத்தின் ஆற்றுக்கு அருகாமையில் சிறப்பு கவனம் செலுத்தியதாக கூறப்படுகிறது.

கடந்த 30 வருடங்களாக சிறப்பு கவனம் பெறாத நகரப் பகுதிக்கு கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பு இது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்மொழியப்பட்ட 60,000 இருக்கைகள் கொண்ட அரங்கம் தனியார் நிதியுதவியுடன் 2,500 அடுக்குமாடி விளையாட்டு வீரர்களின் கிராமம், ஹோட்டல், நீச்சல் குளங்கள் மற்றும் விருந்தோம்பல் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கும்.

உலகின் தலைசிறந்த மைதானங்களில் கிடைக்கும் உயரிய கட்டடக்கலை முறைகளை அறிமுகப்படுத்திய நிறுவனங்களின் குழுவினால் இது வடிவமைக்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த மைதானம் 2031-ம் ஆண்டு திறக்கப்படும் என்றும், 2301-ம் ஆண்டு திறக்கும் வகையில் விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Latest news

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்து வருகிறது?

நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு வட்டி விகிதங்கள் உயர்வு காரணமல்ல என்று முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பிலிப் லோவ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பல பொருளாதார...

விக்டோரியாவில் அதிகம் இடம்பெறும் புகையிலை தொடர்பான குற்றங்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் புகையிலை உற்பத்தித் துறையை அடிப்படையாகக் கொண்ட குற்றச் செயல்களில் அதிகரிப்பு உள்ளது. இத்தகைய குற்றச் செயல்கள் விக்டோரியா மாநிலத்தில் அதிகமாக நடப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த...

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்பேர்ணில் உள்ள பார்க் தெருவில் உள்ள...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...