Brisbane2032க்கு முன் பிரிஸ்பேனுக்கு புதிய ஒலிம்பிக் மைதானம்

2032க்கு முன் பிரிஸ்பேனுக்கு புதிய ஒலிம்பிக் மைதானம்

-

ஆஸ்திரேலிய வரி செலுத்துவோருக்கு கூடுதல் செலவில்லாமல் பிரிஸ்பேனில் ஒலிம்பிக் மைதானம் அமைக்க புதிய திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு கடற்கரைக்கு ஒரு புதிய மைதானம் முன்மொழியப்பட்ட நிலையில், இந்த திட்டம் நகரத்தின் ஆற்றுக்கு அருகாமையில் சிறப்பு கவனம் செலுத்தியதாக கூறப்படுகிறது.

கடந்த 30 வருடங்களாக சிறப்பு கவனம் பெறாத நகரப் பகுதிக்கு கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பு இது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்மொழியப்பட்ட 60,000 இருக்கைகள் கொண்ட அரங்கம் தனியார் நிதியுதவியுடன் 2,500 அடுக்குமாடி விளையாட்டு வீரர்களின் கிராமம், ஹோட்டல், நீச்சல் குளங்கள் மற்றும் விருந்தோம்பல் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கும்.

உலகின் தலைசிறந்த மைதானங்களில் கிடைக்கும் உயரிய கட்டடக்கலை முறைகளை அறிமுகப்படுத்திய நிறுவனங்களின் குழுவினால் இது வடிவமைக்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த மைதானம் 2031-ம் ஆண்டு திறக்கப்படும் என்றும், 2301-ம் ஆண்டு திறக்கும் வகையில் விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...