Melbourneமெல்போர்னைச் சுற்றி இரவில் ஏற்பட்ட பல தீ விபத்துகள்

மெல்போர்னைச் சுற்றி இரவில் ஏற்பட்ட பல தீ விபத்துகள்

-

நேற்றிரவு மற்றும் இன்று அதிகாலை மெல்பேர்னைச் சுற்றியுள்ள பல இடங்களில் ஏற்பட்ட தீ விபத்துக்கள் தொடர்பில் விக்டோரியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் பே வீதியிலுள்ள அழகு நிலையம் ஒன்றின் மீது காரொன்று மோதியதில் தீ பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயினால் காரும் கடையும் முற்றாக எரிந்து நாசமானதுடன் இரண்டு சிறுமிகளும் 40 வயதுடைய பெண் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் சலூனின் மேல் தளத்தில் வசித்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த தீ விபத்து சந்தேகத்திற்குரியதாக கருதப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, நேற்று இரவு 9.15 மணியளவில் ரிச்மண்ட் பகுதியில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பிற்கு நபர் ஒருவர் தீ வைத்த சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது.

தீ விபத்து தொடர்பில் 37 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்நிலையில், இன்று அதிகாலை 1.20 மணியளவில் பேட்டர்சன் லேக்ஸ் பகுதியில் உள்ள முதியோர் கிராமத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ மேலும் சந்தேகத்திற்குரியதாக கருதப்படுகிறது, மேலும் இந்த சம்பவங்கள் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் பொலிசாருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...