Newsமகனுடன் Skydiving சென்ற NSW தந்தை உயிரிழப்பு

மகனுடன் Skydiving சென்ற NSW தந்தை உயிரிழப்பு

-

நியூ சவுத் வேல்ஸில் ஸ்கை டைவிங் நிகழ்வின் போது ஆறு பிள்ளைகளின் தந்தை ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அந்த நபர் தனது 18 வயது மகனுடன் Skydiving செய்யும்போது விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

பல வருடங்களாக Skydiving செய்து வரும் ஜெர்விஸ் விரிகுடாவில் வசிக்கும் இவர், தனது 77வது ஸ்கைடைவிங் ஜம்ப் முடிக்கும் போது தனது மகனை சந்தித்தார்.

அப்பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக இந்த விபத்து நேர்ந்ததாகவும், தலையில் பலத்த காயம் காரணமாக மரணம் ஏற்பட்டதாகவும் அவரது மனைவி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை விபத்து ஏற்பட்டபோது ஹெலிகாப்டர் மூலம் கான்பெராவில் உள்ள பிரதான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

எவ்வாறாயினும், விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்வதாக நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

Latest news

Bondi தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொதிகள்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு NSW பொருளாளர் இன்று நிதி உதவித் தொகுப்பை அறிவிக்க உள்ளார். இந்த நிவாரணப்...

யூத எதிர்ப்புக்கு எதிராக ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கை எடுக்கும் – பிரதமர்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்புப் பேச்சு, தீவிரமயமாக்கல் மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவற்றை எதிர்த்துப் போராட ஆஸ்திரேலிய அரசாங்கம் பல...

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...

அதிகரித்துள்ள சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பணி

சட்டவிரோத கழிவுகளை அகற்றுவதால் ஆஸ்திரேலிய நகர சபைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள்...

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...

அதிகரித்துள்ள சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பணி

சட்டவிரோத கழிவுகளை அகற்றுவதால் ஆஸ்திரேலிய நகர சபைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள்...