Breaking Newsமெல்போர்ன் பள்ளி அருகே கத்திக்குத்து

மெல்போர்ன் பள்ளி அருகே கத்திக்குத்து

-

மெல்போர்னின் ஃப்ரேசர் ரைஸில் உள்ள பள்ளிக்கு அருகே 16 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டதில் காயமடைந்துள்ளார்.

இன்று பிற்பகல் 3.10 மணியளவில் இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இது தொடர்பில் கிடைத்த தகவலின் பிரகாரம் அவசர சேவை பிரிவினர் வருகை தந்துள்ளனர்.

இத்தாக்குதலில் சுமார் 7 இளைஞர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், வாள்வெட்டுக்கு இலக்கான சிறுவனின் கையில் காயங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பள்ளிக்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் சுமார் 7 பேர் கொண்ட கும்பல் தடிகளுடன் இளைஞனை தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆம்புலன்ஸ் மருத்துவர்கள் சிறுவனுக்கு முதலுதவி அளித்து சன்ஷைனில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தாக்குதலின் பின்னர் சந்தேகநபர்கள் கறுப்பு நிற காரில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

Bondi தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொதிகள்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு NSW பொருளாளர் இன்று நிதி உதவித் தொகுப்பை அறிவிக்க உள்ளார். இந்த நிவாரணப்...

யூத எதிர்ப்புக்கு எதிராக ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கை எடுக்கும் – பிரதமர்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்புப் பேச்சு, தீவிரமயமாக்கல் மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவற்றை எதிர்த்துப் போராட ஆஸ்திரேலிய அரசாங்கம் பல...

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...

அதிகரித்துள்ள சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பணி

சட்டவிரோத கழிவுகளை அகற்றுவதால் ஆஸ்திரேலிய நகர சபைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள்...

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...

அதிகரித்துள்ள சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பணி

சட்டவிரோத கழிவுகளை அகற்றுவதால் ஆஸ்திரேலிய நகர சபைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள்...