Breaking Newsமெல்போர்ன் பள்ளி அருகே கத்திக்குத்து

மெல்போர்ன் பள்ளி அருகே கத்திக்குத்து

-

மெல்போர்னின் ஃப்ரேசர் ரைஸில் உள்ள பள்ளிக்கு அருகே 16 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டதில் காயமடைந்துள்ளார்.

இன்று பிற்பகல் 3.10 மணியளவில் இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இது தொடர்பில் கிடைத்த தகவலின் பிரகாரம் அவசர சேவை பிரிவினர் வருகை தந்துள்ளனர்.

இத்தாக்குதலில் சுமார் 7 இளைஞர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், வாள்வெட்டுக்கு இலக்கான சிறுவனின் கையில் காயங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பள்ளிக்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் சுமார் 7 பேர் கொண்ட கும்பல் தடிகளுடன் இளைஞனை தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆம்புலன்ஸ் மருத்துவர்கள் சிறுவனுக்கு முதலுதவி அளித்து சன்ஷைனில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தாக்குதலின் பின்னர் சந்தேகநபர்கள் கறுப்பு நிற காரில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

தெற்கு பிரேசிலில் Hot Air Balloon தீப்பிடித்து விபத்து

தெற்கு பிரேசிலில் 21 பயணிகளை ஏற்றிச் சென்ற Hot Air பலூன் தீப்பிடித்து வானத்திலிருந்து விழுந்ததில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை நடந்த...

டிரம்பின் ஈரான் தாக்குதல்களுக்கு ஆஸ்திரேலியாவின் எதிர்வினை

ஈரானின் அணு ஆயுத மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்கள் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஈரானின்...

வெளிநாட்டில் நோய்வாய்ப்பட்ட ஆஸ்திரேலியரை தாயகம் அழைத்து வர ஒரு நடவடிக்கை

ஜப்பானில் திடீரென நோய்வாய்ப்பட்ட ஆஸ்திரேலியரை திருப்பி அனுப்ப குடும்ப உறுப்பினர்கள் கூட்ட நிதி திரட்டும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். நியூ சவுத் வேல்ஸில் வசிக்கும் அவருக்கு ஜப்பானில் விடுமுறையில்...

அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தானை பரிந்துரைத்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தானை அதிகாரப்பூர்வமாக பரிந்துரைத்துள்ளார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வன்முறை அதிகரித்தபோது அவரது தீர்க்கமான இராஜதந்திர தலையீட்டை மேற்கோள்...

அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தானை பரிந்துரைத்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தானை அதிகாரப்பூர்வமாக பரிந்துரைத்துள்ளார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வன்முறை அதிகரித்தபோது அவரது தீர்க்கமான இராஜதந்திர தலையீட்டை மேற்கோள்...

ஆஸ்திரேலியாவில் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மருத்துவ சிகிச்சை கட்டணங்கள்

ஆஸ்திரேலியாவில் சிறப்பு மருத்துவ சிகிச்சைக்கான அதிக செலவுகள் ஒரு கடுமையான சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிக மருத்துவச் செலவுகள் காரணமாக கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ஆஸ்திரேலியர்கள்...