Breaking Newsமெல்போர்ன் பள்ளி அருகே கத்திக்குத்து

மெல்போர்ன் பள்ளி அருகே கத்திக்குத்து

-

மெல்போர்னின் ஃப்ரேசர் ரைஸில் உள்ள பள்ளிக்கு அருகே 16 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டதில் காயமடைந்துள்ளார்.

இன்று பிற்பகல் 3.10 மணியளவில் இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இது தொடர்பில் கிடைத்த தகவலின் பிரகாரம் அவசர சேவை பிரிவினர் வருகை தந்துள்ளனர்.

இத்தாக்குதலில் சுமார் 7 இளைஞர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், வாள்வெட்டுக்கு இலக்கான சிறுவனின் கையில் காயங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பள்ளிக்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் சுமார் 7 பேர் கொண்ட கும்பல் தடிகளுடன் இளைஞனை தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆம்புலன்ஸ் மருத்துவர்கள் சிறுவனுக்கு முதலுதவி அளித்து சன்ஷைனில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தாக்குதலின் பின்னர் சந்தேகநபர்கள் கறுப்பு நிற காரில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...