Newsஅடையாளம் காணப்பட்டுள்ளார் $100 மில்லியன் பவர்பால் வெற்றியாளர்

அடையாளம் காணப்பட்டுள்ளார் $100 மில்லியன் பவர்பால் வெற்றியாளர்

-

ஆஸ்திரேலிய வரலாற்றில் 6வது பெரிய லாட்டரி பரிசான $100 மில்லியன் பவர்பால் வெற்றியின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

லாட்டரி அதிகாரிகள் இன்று காலை பிரிஸ்பேனில் வசிக்கும் ஒருவர் சூப்பர் பரிசைப் பெற்றதாக உறுதிப்படுத்தினர்.

லாட்டரி சீட்டு பிரிஸ்பேனில் உள்ள லாட்டரி விற்பனை நிலையத்தில் இருந்து வாங்கப்பட்டு பதிவு செய்யப்படாததால் வெற்றியாளரை அடையாளம் காண முடியவில்லை என லாட்டரி அதிகாரிகள் தெரிவித்தனர்.

லாட்டரி குலுக்கல் முடிந்து சில மணிநேரம் ஆகியும் உரிமையாளர் வரவில்லை.

இந்த சூப்பர் பரிசை வென்ற பெண் இன்று காலை தனது லாட்டரியை சரிபார்த்த பின்னரே இந்த பரிசு பற்றி தெரிந்தது.

நேற்று லாட்டரி வாங்கியதில் இருந்து இன்று காலை வரை லாட்டரி அவரது காரில் இருந்ததாகவும், அது குறித்து தனக்கு நினைவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

மூளை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் ஒரு பிரபலமான இனிப்பான்

சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் Erythritol, மூளைப் பாதுகாப்பைப் பாதிக்கக்கூடும் என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. Erythritol சர்க்கரையை விட 70% இனிப்பானது மற்றும் மிகக் குறைந்த கலோரி...

ஆஸ்திரேலிய பெண்களுக்கு ஒரு பிரபலமான விமான நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர அனுமதி 

கத்தாரின் தோஹாவில் உள்ள ஹமாத் விமான நிலையத்தில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக கத்தார் ஏர்வேஸ் மீது வழக்குத் தொடர ஆஸ்திரேலிய பெண்கள் குழுவிற்கு அனுமதி...

பியர் விலையை திருத்தி அமைத்துள்ள ஆஸ்திரேலிய அரசு

பிரதமர் அந்தோணி அல்பானீஸின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக, ஆகஸ்ட் மாதம் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு பியர் விலையை மாற்றியமைக்க அரசாங்கம் சட்டம் இயற்றியுள்ளது. இந்த முடிவு மதுபான...

வெற்றிகரமாக உள்ள RBA கணிப்புகள் – Michelle Bullock

கடந்த மாதம் வேலையின்மை விகிதம் எதிர்பாராத விதமாக உயர்ந்த போதிலும், மே மாதத்திலிருந்து RBA இன் கணிப்புகளுடன் இது ஒத்துப்போகிறது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர்...

மெல்பேர்ணில் ஒரு தாயின் போராட்டத்திற்கு பிறகு நடந்த குழந்தையின் அறுவை சிகிச்சை

ஒரு தாயின் போராட்டத்திற்குப் பிறகு, ராயல் மெல்பேர்ண் குழந்தைகள் மருத்துவமனையில் 18 மாதக் குழந்தை அறுவை சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பெண்டிகோவின் தாய் கரோலின்...

மனிதாபிமான பேரழிவாக மாறிவிட்ட காசா – பிரதமர் அல்பானீஸ்

காசா பகுதி இப்போது ஒரு மனிதாபிமான பேரழிவாக மாறிவிட்டது என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார். இஸ்ரேல் உதவி வழங்க மறுப்பதும், தண்ணீர் மற்றும் உணவைத்...