Newsஅவுஸ்திரேலியாவில் மீண்டும் அதிகரித்துள்ள மின்சார கட்டணத்தை குறைக்ககூறும் குற்றச்சாட்டுகள்

அவுஸ்திரேலியாவில் மீண்டும் அதிகரித்துள்ள மின்சார கட்டணத்தை குறைக்ககூறும் குற்றச்சாட்டுகள்

-

ல அவுஸ்திரேலியர்கள் எரிசக்தி கட்டண விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய நிதியாண்டுக்கான மின்சார விலையை குறைக்க உத்தேசித்துள்ள போதிலும், பல நுகர்வோர் தங்களுக்கு வேண்டியதை விட அதிக கட்டணம் செலுத்தி வருவதாக தெரியவந்துள்ளது.

நுகர்வோர் கண்காணிப்பு புள்ளி விவரங்கள் நுகர்வோர் அவர்கள் செலுத்த வேண்டியதை விட அதிகமாக செலுத்துவதைக் காட்டுகின்றன.

இதன் விளைவாக, நுகர்வோர் வக்கீல்கள் நுகர்வோர் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சட்ட அமைப்பு தோல்வியடைந்து வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலைமையின் அடிப்படையில் அவுஸ்திரேலியாவின் எரிசக்தி நுகர்வோர் பாதுகாப்பு தோல்வியடைந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதுடன் அவை சீர்திருத்தப்பட வேண்டும் எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சில வீட்டு மனைகளில் நெறிமுறைப்படுத்தப்பட்ட தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாக மின்சாரம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், பல பகுதிகளில் டிஎம்ஓ கொடுப்பனவு குறைக்கப்பட்டாலும், மின் பாவனையாளர்களுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன்படி, சில வீட்டுத் தொகுதிகளின் மின் கட்டண விகிதங்கள் 1,000 டொலர்களை தாண்டியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மே மாதத்தில் எரிசக்தி கட்டுப்பாட்டாளர்கள் எடுத்த முடிவுகளின்படி, நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் மின்சார விலைகள் ஜூலையில் இருந்து கிட்டத்தட்ட 7 சதவீதம் குறையும்.

எனினும், இத்தொழிலில் லாபம் இல்லை என சுட்டிக்காட்டிய நுகர்வோர், அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றம் சாட்டுவதுடன், கடந்த இரண்டு ஆண்டுகளில் மின் உற்பத்தி செலவில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போதுள்ள நிலக்கரியில் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களை இயக்குவதற்கு பெரும் தொகை முதலீடு செய்யப்பட வேண்டியுள்ளதாக எரிசக்தி வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...