Newsஅதிவேகமாக உருமாற்றமடையும் குரங்கம்மை திரிபு

அதிவேகமாக உருமாற்றமடையும் குரங்கம்மை திரிபு

-

குரங்கம்மை திரிபு எதிர்பார்த்ததை விட அதிவேகமாக உருமாற்றமடைந்து வருவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

கொங்கோவில் பரவி வந்த குரங்கம்மை தொற்று, தற்போது ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளிலும் பரவியுள்ளது. ‘எம்பொக்ஸ்’ எனப்படும் குரங்கம்மை தொற்று, உலகளாவிய சுகாதார அவசர நிலையாக, உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அறிவித்தது.

அந்தவகையில், இந்தாண்டில் மட்டும் கொங்கோவில் சுமார் 18 ஆயிரம் பேர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 615 பேர் உயிரிழந்துள்ளனரென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குரங்கம்மை திரிபு எதிர்பார்த்ததை விட அதிவேகமாக உருமாற்றமடைந்து வருவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். இது பற்றி விஞ்ஞானிகள் தெரிவிக்கையில்,

குரங்கம்மை திரிபு அதிவேகமாக உருமாற்றமடைந்துக்கொண்டே இருக்கிறது. இதனால் வைரஸை தடுப்பதற்குள் வேகமாக பரவுகிறது; கட்டுப்படுத்துவதில் சிரமம் உள்ளது. குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் குறைந்த நோயெதிர்ப்பு திறன் கொண்டர்களை எளிதில் தாக்குவதுடன், உயிரிழக்கும் அபாயத்தையும் உருவாக்குகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

தெற்கு பிரேசிலில் Hot Air Balloon தீப்பிடித்து விபத்து

தெற்கு பிரேசிலில் 21 பயணிகளை ஏற்றிச் சென்ற Hot Air பலூன் தீப்பிடித்து வானத்திலிருந்து விழுந்ததில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை நடந்த...

டிரம்பின் ஈரான் தாக்குதல்களுக்கு ஆஸ்திரேலியாவின் எதிர்வினை

ஈரானின் அணு ஆயுத மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்கள் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஈரானின்...

வெளிநாட்டில் நோய்வாய்ப்பட்ட ஆஸ்திரேலியரை தாயகம் அழைத்து வர ஒரு நடவடிக்கை

ஜப்பானில் திடீரென நோய்வாய்ப்பட்ட ஆஸ்திரேலியரை திருப்பி அனுப்ப குடும்ப உறுப்பினர்கள் கூட்ட நிதி திரட்டும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். நியூ சவுத் வேல்ஸில் வசிக்கும் அவருக்கு ஜப்பானில் விடுமுறையில்...

அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தானை பரிந்துரைத்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தானை அதிகாரப்பூர்வமாக பரிந்துரைத்துள்ளார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வன்முறை அதிகரித்தபோது அவரது தீர்க்கமான இராஜதந்திர தலையீட்டை மேற்கோள்...

அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தானை பரிந்துரைத்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தானை அதிகாரப்பூர்வமாக பரிந்துரைத்துள்ளார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வன்முறை அதிகரித்தபோது அவரது தீர்க்கமான இராஜதந்திர தலையீட்டை மேற்கோள்...

ஆஸ்திரேலியாவில் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மருத்துவ சிகிச்சை கட்டணங்கள்

ஆஸ்திரேலியாவில் சிறப்பு மருத்துவ சிகிச்சைக்கான அதிக செலவுகள் ஒரு கடுமையான சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிக மருத்துவச் செலவுகள் காரணமாக கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ஆஸ்திரேலியர்கள்...