Newsபாலியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

பாலியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

-

பாலியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் அவுஸ்திரேலிய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குயின்ஸ்லாந்தில் வசிக்கும் 30 வயதுடைய நபர் ஒருவர் தனது காதலியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இருவரும் நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக பாலிக்கு சென்றதாகவும், பின்னர் மோட்டார் சைக்கிள் சவாரிக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.

மலைப் பகுதியொன்றை பார்வையிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த மோட்டார் சைக்கிள் வளைந்த வீதியில் கட்டுப்பாட்டை இழந்து கான்கிரீட் தூண் மீது மோதி விபத்துக்குள்ளானது.

உயிரிழந்த இளைஞன் மோட்டார் சைக்கிள் துறையில் புகழ்பெற்ற அனுபவமுள்ளவர் எனவும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞனின் சடலத்தை தாயகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் வெளிவிவகார திணைக்களம் மற்றும் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

மருத்துவ ஆலோசனையின் பேரில் கஞ்சா பயன்படுத்தும் ஓட்டுநர்களுக்கு அபராத விலக்கு அளிக்கப்படுமா?

மருத்துவ ஆலோசனையின் பேரில் கஞ்சாவைப் பயன்படுத்தும் ஓட்டுநர்கள் தங்கள் ஓட்டுநர் உரிமங்களை இழப்பதிலிருந்தும் அபராதங்களை எதிர்கொள்வதிலிருந்தும் பாதுகாக்க நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் ஒரு மசோதாவை...

ஒரு இடம் பின்தங்கியுள்ள உலக தரவரிசையில் ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள்

ஆஸ்திரேலிய விமான நிறுவனங்களால் நடத்தப்படும் அடிக்கடி பறக்கும் விமானத் திட்டங்கள் உலக தரவரிசையில் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் விமான விசுவாசத் திட்டங்களில்...

விமானி கடத்தல் சம்பவத்தில் இரு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம்

நியூசிலாந்து விமானி கடத்தப்பட்ட வழக்கில் துப்பாக்கிகளை கொண்டு சென்றதாக இரண்டு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விமானியைக் கடத்தியதற்குப் பொறுப்பான இந்தோனேசியாவில் உள்ள ஒரு வன்முறை துணை...

அதிக வெப்பமான Cabin-இல் 2 மணி நேரம் சிக்கிக் கொண்ட பயணிகள்

Air India விமானத்தில் குளிரூட்டும் முறைமையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பயணிகள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மிகவும் சூடான கேபினிலேயே இருக்க வேண்டிய கட்டாயம்...

விமானி கடத்தல் சம்பவத்தில் இரு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம்

நியூசிலாந்து விமானி கடத்தப்பட்ட வழக்கில் துப்பாக்கிகளை கொண்டு சென்றதாக இரண்டு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விமானியைக் கடத்தியதற்குப் பொறுப்பான இந்தோனேசியாவில் உள்ள ஒரு வன்முறை துணை...

மெல்பேர்ணுக்கு 500,000 புதிய மரங்கள்

மெல்பேர்ணை பசுமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நகரமாக மாற்ற விக்டோரியன் அரசாங்கம் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. மெல்பேர்ண் முழுவதும் 500,000 புதிய மரங்களை நடுவதற்கு 9.5...