Newsபாலியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

பாலியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

-

பாலியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் அவுஸ்திரேலிய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குயின்ஸ்லாந்தில் வசிக்கும் 30 வயதுடைய நபர் ஒருவர் தனது காதலியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இருவரும் நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக பாலிக்கு சென்றதாகவும், பின்னர் மோட்டார் சைக்கிள் சவாரிக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.

மலைப் பகுதியொன்றை பார்வையிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த மோட்டார் சைக்கிள் வளைந்த வீதியில் கட்டுப்பாட்டை இழந்து கான்கிரீட் தூண் மீது மோதி விபத்துக்குள்ளானது.

உயிரிழந்த இளைஞன் மோட்டார் சைக்கிள் துறையில் புகழ்பெற்ற அனுபவமுள்ளவர் எனவும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞனின் சடலத்தை தாயகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் வெளிவிவகார திணைக்களம் மற்றும் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

வெளிநாட்டு குடியேற்றவாசிகளால் 27 மில்லியனைத் தாண்டியுள்ள மக்கள் தொகை

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 27 மில்லியனைத் தாண்டியுள்ளது. ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை இந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக 27 மில்லியனைத் தாண்டியுள்ளது. மேலும்...

ஆஸ்திரேலியாவில் ஒரு குழுவிற்கு எரிபொருள் தள்ளுபடி

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு பிரச்சனைகளால் அவதிப்படும் மூத்த குடிமக்களுக்கு எரிபொருள் தள்ளுபடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநில அரசு அறிமுகப்படுத்திய திட்டத்தின்படி, ஆயிரக்கணக்கான மூத்த குடிமக்கள் United...

ஆஸ்திரேலியர்களுக்கான நிவாரணத் தொகைக்கு நாடாளுமன்ற ஒப்புதல்

Parental Leave  எடுத்துள்ள பெற்றோருக்கு ஜூலை 2025 முதல் ஓய்வூதியம் வழங்குவதற்கான முன்மொழிவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், Parental Leave எடுத்த பெற்றோருக்கு வழங்கப்படும் தொகையில்...

வேலையில் மகிழ்ச்சியின்றி இருக்கும் பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவின் பணியாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்கள் வேலைகளில் மகிழ்ச்சியடையவில்லை என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வேலைவாய்ப்பு இணையதளம் SEEK வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை, ஆஸ்திரேலிய...

வேலையில் மகிழ்ச்சியின்றி இருக்கும் பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவின் பணியாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்கள் வேலைகளில் மகிழ்ச்சியடையவில்லை என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வேலைவாய்ப்பு இணையதளம் SEEK வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை, ஆஸ்திரேலிய...

வரும் நாட்களில் மெல்போர்ன் மற்றும் சிட்னி போராட்டங்கள் நடைபெறும் என எச்சரிக்கை

மெல்பேர்ண் மற்றும் சிட்னியில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் போராட்டங்கள் வரும் நாட்களில் தொடரலாம் என்று கட்டுமான, வனத்துறை மற்றும் கடல்சார் தொழிலாளர் சங்கம் (CFMEU) எச்சரித்துள்ளது. வேலையில்...