Newsபாலியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

பாலியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

-

பாலியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் அவுஸ்திரேலிய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குயின்ஸ்லாந்தில் வசிக்கும் 30 வயதுடைய நபர் ஒருவர் தனது காதலியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இருவரும் நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக பாலிக்கு சென்றதாகவும், பின்னர் மோட்டார் சைக்கிள் சவாரிக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.

மலைப் பகுதியொன்றை பார்வையிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த மோட்டார் சைக்கிள் வளைந்த வீதியில் கட்டுப்பாட்டை இழந்து கான்கிரீட் தூண் மீது மோதி விபத்துக்குள்ளானது.

உயிரிழந்த இளைஞன் மோட்டார் சைக்கிள் துறையில் புகழ்பெற்ற அனுபவமுள்ளவர் எனவும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞனின் சடலத்தை தாயகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் வெளிவிவகார திணைக்களம் மற்றும் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...