Newsகிரீஸ் நாட்டில் மாதக் கணக்கில் கொத்துக் கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்

கிரீஸ் நாட்டில் மாதக் கணக்கில் கொத்துக் கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்

-

கிரீஸ் நாட்டில் மத்திய பகுதியில் உள்ள துறைமுக நகரமான வோலோஸ் [Volos] நகரத்தில் உள்ள கடற்கரை மற்றும் நீர் நிலைகளிலிருந்து மீன்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்து மிதப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அங்கு ஒரு மாத காலத்துக்கு அவசர நிலை அறிவிக்கும் அளவுக்கு நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ளது.

சுமார் 100 டன்களுக்கும் அதிகமான மீன்கள் உயிரிழந்து மிதக்கின்றன. காலநிலை மாற்றம் காரணிகளால் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகப்படியான மீன்களின் உயிரிழப்பினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அழுகிய மீன்களால் உடல்நலக்குறைவு ஏற்படும் அபாயமும் உள்ளது.

உயிரிழந்த மீன்களை அகற்றும் பணியில் உள்ளூர் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே இறந்த நிலையில் மீன்கள் கரை ஒதுங்கி குமிந்து கிடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நன்றி தமிழன்

Latest news

கோவிட்-19 தொற்றை அண்டை வீட்டுக்காரருக்கு பரப்பிய அவுஸ்திரேலிய பெண்

அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவர் தன்னுடைய அண்டை வீட்டுக்காரருக்கு உயிரை பறிக்கக் கூடிய கோவிட் 19 தொற்றை பரப்பியதாக குற்றம் சுமத்தப்பட்டு அவருக்கு சிறைத் தண்டனையை தவிர்த்து...

புதிய தொழில்நிட்பத்தில் ஹெலிகாப்டர்களை உருவாக்க திட்டமிட்டுள்ள விக்டோரியா

விக்டோரியா மாநிலத்தில் தன்னாட்சி ஹெலிகாப்டர்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. தென்கொரியாவுடனான ஒப்பந்தத்தின்படி விக்டோரியா மாநிலத்தில் ராணுவ பயன்பாட்டிற்காக தானியங்கி ஹெலிகாப்டர்களை உருவாக்கலாம் என நேற்று முடிவடைந்த Land Forces...

இன்றைய NSW உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு

இன்று நடைபெறவிருக்கும் 2024 NSW உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக மாநில வாசிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் 128 தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு முந்தைய பணிகள் நேற்று...

டிஜிட்டல் மயமாக்கலால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய நிதி நிறுவனங்கள்

அவுஸ்திரேலியாவில் வங்கிச் சேவைகள் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ள நிலையில், சில நிதி நிறுவனங்களை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி பேர்த்தில் அமைந்துள்ள Bankwest Morley...

மெல்பேர்ண் போராட்டத்தால் விக்டோரியா வரி செலுத்துவோருக்கு $30 மில்லியன் இழப்பு

மெல்பேர்ணில் மூன்று நாட்களாக நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக விக்டோரியாவின் வரி செலுத்துவோர் $30 மில்லியன் செலுத்த வேண்டியிருக்கும் எனத் தெரியவந்துள்ளது. நிலப்படைகள் கண்காட்சி மாநாடு மற்றும் கண்காட்சிக்கு...

இன்றைய NSW உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு

இன்று நடைபெறவிருக்கும் 2024 NSW உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக மாநில வாசிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் 128 தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு முந்தைய பணிகள் நேற்று...