Newsகாட்டுத் தீ பற்றி பல மாநிலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

காட்டுத் தீ பற்றி பல மாநிலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

-

2024 வசந்த காலத்தில், ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ ஏற்படக்கூடிய மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெப்பம் மற்றும் காற்று வீசும் காலநிலையுடன் வசந்த காலம் ஆரம்பமாகவுள்ளதால் எதிர்வரும் வாரங்களில் நாட்டின் சில பகுதிகளில் காட்டுத் தீ அபாயம் அதிகரிக்கும் என தீயணைப்பு மற்றும் அவசர சேவைகளுக்கான தேசிய சபை அறிவித்துள்ளது.

வரவிருக்கும் காட்டுத்தீ பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது, மேலும் வானிலை வெப்பமடைவதால் குயின்ஸ்லாந்து, வடக்கு பிரதேசம் மற்றும் விக்டோரியாவின் மேற்குப் பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாக எச்சரித்துள்ளது.

இந்த வசந்த காலத்தில் ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பம் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து மற்றும் டாஸ்மேனியா மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருந்தாலும், காட்டுத்தீயை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

விக்டோரியாவின் மேற்குப் பகுதியில் வறண்ட காலநிலை நிலவுவதால், காட்டுத் தீ அபாயம் அதிகமாக உள்ளதால், அந்த பகுதிகளில் விரைவில் காட்டுத் தீ சீசன் தொடங்கும் வாய்ப்புகள் அதிகம் என்று அறிக்கை எச்சரித்துள்ளது.

Latest news

பிரித்தானியாவில் விலங்குகள் நலனில் புரட்சிகர மாற்றம்

“பிரித்தானியாவில் விலங்குகள் நலனை மேம்படுத்தும் நோக்கில், ‘தலைமுறையில் காணாத மிகப்பெரிய சீர்திருத்தங்களை’ அந்நாட்டு அரசாங்கம் நேற்று (22) அறிவித்துள்ளது. இதன்படி, நாய்களைக் கொடூரமான முறையில் இனப்பெருக்கம் செய்யும்...

ஆஸ்திரேலிய அரசின் புதிய சட்டங்களுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் சிட்னி Bondi கடற்கரை தாக்குதலைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு துப்பாக்கிப் பயன்பாடு மற்றும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டங்களை அவசரமாக...

NSW-வில் Pub மீது மோதிய கார் – 7 பேர் காயம்

நியூ சவுத் வேல்ஸின் Capertee-இல் உள்ள ராயல் ஹோட்டல் Pub மீது கார் மோதியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை...

Bondi தாக்குதலுக்குப் பிறகு அல்பானீஸ் வெளியிட்டுள்ள புதிய விதிகள்

Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்பு, பிரிவினை மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட அரசாங்கம் பல புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக...

மெல்பேர்ணில் கார் திருட்டில் ஈடுபட்ட இரு சிறுமிகள்

மெல்பேர்ணில் கார் திருட்டு தொடர்பாக இரண்டு சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் பிரஸ்டனில் உள்ள பெல் தெருவில் திருடப்பட்ட நீல நிற டொயோட்டா...

NSW-வில் Pub மீது மோதிய கார் – 7 பேர் காயம்

நியூ சவுத் வேல்ஸின் Capertee-இல் உள்ள ராயல் ஹோட்டல் Pub மீது கார் மோதியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை...