News30 நிமிடங்கள் மாத்திரம் உறங்கும் பழக்கமுடைய ஜப்பானியர்

30 நிமிடங்கள் மாத்திரம் உறங்கும் பழக்கமுடைய ஜப்பானியர்

-

ஜப்பானில் நாள் ஒன்றுக்கு வெறும் 30 நிமிடங்கள் மாத்திரம் உறங்குவதை வழக்கமாக கொண்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதன்போது, 40 வயதுடைய Daisuke Hori என்ற நபரே ஒருநாளில் வெறும் 30 நிமிடங்கள் உறங்கும் வழக்கத்தை கொண்டவராவார்.

குறித்த நபர், 30 நிமிடங்கள் மாத்திரம் உறங்கும் வழக்கத்தை 12 ஆண்டுகளாக தொடர்வதாகவும் அந்த 30 நிமிடங்கள் உறங்குவதற்காக சிறப்பு பயிற்சிகள் எடுத்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

ஒவ்வொரு மனிதனின் ஆரோக்கியத்துக்கும் உறக்கம் என்ற ஓய்வு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

இந்நிலையில், மனிதனொருவன் சராசரியாக நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் உறங்குவது உடல் நலத்திற்கு மிக ஆரோக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது.

எனினும், குறித்த நபரின் உறக்கத்தின் வழக்கம் மாறாக அமைந்துள்ளமையை அறிந்த மருத்துவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

Latest news

குயின்ஸ்லாந்தில் தள்ளுபடி விலையில் உணவு வழங்க புதிய செயலி

குயின்ஸ்லாந்து மக்களுக்கு தள்ளுபடி விலையில் உணவக உணவுகள் மற்றும் கஃபே சிற்றுண்டிகளை வழங்க புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. "Too Good to Go", வணிகங்கள் நாளின்...

திரும்பப் பெறப்பட்ட ஒரு வகையான Elbow Wrap

ஒரு வகையான Elbow Wrap-ஐ பயன்படுத்திய ஒரு வாடிக்கையாளர் காயமடைந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, குறித்த Elbow Wrap அவசரமாக திரும்பப் பெறப்பட்டது. அதன்படி, ஆஸ்திரேலிய போட்டி மற்றும்...

கோல்ட் கோஸ்ட் பேக்கரிக்கு விதிக்கப்பட்ட $40,000 அபராதம்

உணவுப் பாதுகாப்பு தொடர்பான பல குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, கோல்ட் கோஸ்ட் பேக்கரிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏழு மாதங்களாக உணவு உரிமம் இல்லாமல் செயல்பட்ட ஒரு பிரபலமான...

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதித்த தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து,...

கோல்ட் கோஸ்ட் பேக்கரிக்கு விதிக்கப்பட்ட $40,000 அபராதம்

உணவுப் பாதுகாப்பு தொடர்பான பல குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, கோல்ட் கோஸ்ட் பேக்கரிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏழு மாதங்களாக உணவு உரிமம் இல்லாமல் செயல்பட்ட ஒரு பிரபலமான...

வாக்குப் பெட்டியை வீட்டிற்கு எடுத்துச் சென்ற சிட்னி தேர்தல் ஊழியர்

சிட்னி தேர்தல் ஊழியரின் வீட்டில், கூட்டாட்சித் தேர்தலில் காணாமல் போன கிட்டத்தட்ட 2,000 வாக்குச் சீட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நியூ சவுத் வேல்ஸின் பார்ட்டனில் வாக்குகள் ஏற்கனவே எண்ணப்பட்டுவிட்டதால்,...