Newsஇன்றைய NSW உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு

இன்றைய NSW உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு

-

இன்று நடைபெறவிருக்கும் 2024 NSW உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக மாநில வாசிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் 128 தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு முந்தைய பணிகள் நேற்று முன்தினம் முடிவடைந்தது.

இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை செப்டெம்பர் மாதம் இரண்டாவது சனிக்கிழமையன்று நடைபெறுவதுடன், பல இடங்களில் நேற்று மாலை வரை ஒவ்வொரு பிரதேசங்களிலும் முதற்கட்ட வாக்குப்பதிவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் எங்கு வாக்களிக்கலாம் என்பது பற்றிய தகவல்களைத் elections.nsw.gov.au என்ற மாநில இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் பெறலாம்.

NSW ஆக்டிங் தேர்தல் கமிஷனர் மேத்யூ பிலிப்ஸ் கூறுகையில், தேர்தலுக்கு முந்தைய வாக்குப்பதிவு மிகவும் முக்கியமானது, மேலும் ஒருவர் வாக்களிக்க முடியுமா என்பதை மதிப்பிட முடியும்.

மக்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம்.

மேலும், வந்து வாக்களிக்க முடியாதவர்களுக்கு mail- in vote முறையும் உள்ளது. அதற்கான பதிவும் கட்டாயமாக்கப்படும்.

Latest news

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மின் சாதன நிறுவனத்திற்கு மில்லியன் கணக்கில் அபராதம்

ஆஸ்திரேலியாவில் பெரிய அளவிலான மின் சாதனம் மற்றும் வீட்டு உபகரண பிராண்டான The Good Guys நிறுவனத்திற்கு பெடரல் நீதிமன்றம் 13.5 மில்லியன் டாலர் அபராதம்...

பெருங்குடல் புற்றுநோய்க்கு மருந்து தயார் – ரஷ்யா அறிவிப்பு

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

கோலாக்களைப் பாதுகாக்கும் அரசாங்கத் திட்டத்தை எதிர்க்கும் மரத்தொழில் குழுக்கள்

ஆஸ்திரேலியாவின் கோலாக்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் அரசாங்கத்தின் திட்டம் மரத் தொழில் குழுக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸில் Great Koala தேசிய பூங்கா என்ற பெரிய...

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி வழக்கின் இறுதித் தீர்ப்பு

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி Erin Patterson வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஷக் காளான்கள் கலந்த உணவை அளித்து...

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி வழக்கின் இறுதித் தீர்ப்பு

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி Erin Patterson வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஷக் காளான்கள் கலந்த உணவை அளித்து...

மல்லிகைப்பூவால் விமான பயணத்தின் போது சிக்கலில் சிக்கிய பிரபல இந்திய நடிகை

நடிகை நவ்யா நாயர் விமானத்தில் மல்லிகைப்பூவை எடுத்துச் சென்றதால் ஆஸ்திரேலியாவில் அவருக்கு 125,000 ரூபாய் (இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின், விக்டோரியா நகரில் நடைபெற்ற ஓணம்...