NewsTelegram செயலிக்கு தடை விதித்த பிரபல நாடு

Telegram செயலிக்கு தடை விதித்த பிரபல நாடு

-

Telegram செயலியை பயன்படுத்துவதற்கு உக்ரைன் அரசு தடை விதித்துள்ளது.

Telegram செயலி பயனர்களின் இரகசிய தகவல்களை எதிரி நாடுகள் திருடுவதாக உக்ரைன் இராணுவ புலனாய்வு துறை தெரிவித்ததையடுத்து, அரசாங்கத்துக்குச் சொந்தமான கணினி, கையடக்கத் தொலைபேசி போன்ற சாதனங்களில் Telegram செயலியை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசு மற்றும் இராணுவப் பணியாளர்கள், பாதுகாப்புத் துறை மற்றும் முக்கியமான உட்கட்டமைப்பு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ சாதனங்களில் Telegram செயலியை பயன்படுத்துவதை உக்ரைன் அரசு தடை விதித்துள்ளது.

Latest news

யாழ் மாவட்டத்தில் தமிழ்ப் பொது வேட்பாளர் முன்னிலை – இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024

நடைபெற்று முடிந்த 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரையில் 5 மாவட்டங்களின் முழுமையான பெறுபேறுகள்...

காசா-லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் – 44 பேர் பலி

லெபனான் மற்றும் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காசா உடனான போர் தாக்குதலுக்கு மத்தியில் இஸ்ரேல் மீது...

பெரியம்மை நோய்க்கு எதிராக ‘MPOX’ எனும் தடுப்பூசி

பெரியம்மை நோய் தற்போது ஐரோப்பிய நாடுகளில் இளம் வயதினர் இடையே மெல்ல பரவிவரும் நிலையில் அதற்கு எதிரான 'MPOX' எனும் தடுப்பூசியை 12 வயது முதல்...

200,000 ஆஸ்திரேலியர்களுக்கு இலவச Shingles தடுப்பூசி

நோய்த்தடுப்புத் திட்டத்தின் விரிவாக்கத்தில் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள ஆஸ்திரேலியர்கள் Shingles தடுப்பூசியை இலவசமாகப் பெறுவார்கள். இந்த இலவச தடுப்பூசி திட்டம் இப்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சுகாதார நிலைமைகள்...

பெர்த் போலீஸ் அதிகாரி மீது மோதிய கார் – பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

பெர்த்தில் கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது கார் மோதி படுகாயமடைந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மாலை 5 மணியளவில் Belmont-ல் உள்ள Stanton சாலை...

NSW-வில் அறிமுகமாகும் “இலவச வாடகை சொத்து ஒப்பீட்டு கருவி”

நியூ சவுத் வேல்ஸில் உள்ள வாடகைதாரர்கள் இப்போது மாநில அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட இலவச வாடகை ஒப்பீட்டு கருவியைப் பயன்படுத்தி, தாங்கள் செலுத்தக் கேட்கப்படும் வாடகை நியாயமானதா...