Sydneyமேற்கு சிட்னியில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் உயிரிழப்பு!

மேற்கு சிட்னியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

-

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை மேற்கு சிட்னியில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிதாரி ஒருவர் மற்றொரு நபரை சுட்டுவிட்டு தப்பியோடியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் அதிகாலை 3.30 மணியளவில் வெதெரில் பூங்காவில் உள்ள லில்லி செயின்ட் வீட்டில் குறித்த நபர் சுடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

30 வயதுடைய குறித்த நபர், கால் மற்றும் கைகளில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவரது வீட்டில் காணப்பட்டார். பின் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டும் சிகிச்சை பலனின்று உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், தகவல் தெரிந்தவர்கள் குற்றத் தடுப்பாளர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Latest news

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலை திருட்டு

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலையை போராட்டக்காரர்கள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, ரஷ்யாவுடன்...

மூன்று பெண்களின் AI படங்களை பதிவேற்றுவதாக மிரட்டியதற்காக ஆடவர் மீது பாலியல் குற்றச்சாட்டு

மூன்று பெண்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தி, AI-யால் கையாளப்பட்ட படங்களை ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் முதல் முறையாக நீதிமன்றத்தில் ஆஜரானார். Benjamin Michael...

மும்பை விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட விஷப் பாம்புகள் அடங்கிய பை

 நாட்டிற்குள் விஷப் பாம்புகள் மற்றும் பிற ஊர்வனவற்றை பையில் மறைத்து நாட்டிற்குள் கடத்த முயன்ற ஒருவரை இந்திய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தாய்லாந்து பயணத்திலிருந்து திரும்பிய...

வீட்டுக் கடன் முறைகேடுக்காக RAMS கடன் நிறுவனம் மீது வழக்கு

வீட்டுக் கடன்களைச் செயலாக்குவதில் முறைகேடு நடந்ததாகக் கூறி, RAMS வீட்டுக் கடன் நிறுவனம் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அது ஆஸ்திரேலிய பத்திரங்கள் மற்றும் முதலீட்டு ஆணையத்திடமிருந்து (ASIC)...

மும்பை விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட விஷப் பாம்புகள் அடங்கிய பை

 நாட்டிற்குள் விஷப் பாம்புகள் மற்றும் பிற ஊர்வனவற்றை பையில் மறைத்து நாட்டிற்குள் கடத்த முயன்ற ஒருவரை இந்திய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தாய்லாந்து பயணத்திலிருந்து திரும்பிய...

வீட்டுக் கடன் முறைகேடுக்காக RAMS கடன் நிறுவனம் மீது வழக்கு

வீட்டுக் கடன்களைச் செயலாக்குவதில் முறைகேடு நடந்ததாகக் கூறி, RAMS வீட்டுக் கடன் நிறுவனம் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அது ஆஸ்திரேலிய பத்திரங்கள் மற்றும் முதலீட்டு ஆணையத்திடமிருந்து (ASIC)...