Newsஇன்னும் சில நாட்களில் ரத்து செய்யப்படும் $1 மில்லியன் வென்ற மர்ம...

இன்னும் சில நாட்களில் ரத்து செய்யப்படும் $1 மில்லியன் வென்ற மர்ம வெற்றியாளரின் பரிசு

-

லாட்டரி அதிகாரிகள் கூறுகையில், அடிலெய்டில் உள்ள மவ்சன் லேக்ஸில் வாங்கிய $1 மில்லியன் லாட்டரி சீட்டை மர்ம வெற்றியாளர் தனது பரிசைப் பெற இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன எச்சரிக்கை விடுத்துள்ளனர்..

கடந்த செப்டம்பர் 27, 2023 அன்று வாங்கிய X Lotto லாட்டரிகளை அனைவரும் சரிபார்க்குமாறு லாட்டரி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

$1 மில்லியன் பரிசைப் பெறுவதற்கான கடைசி நாள் அடுத்த வெள்ளிக்கிழமையாகும், அதற்கு முன் யாராவது அதைப் பெறத் தவறினால், பரிசு லாட்டரி கமிஷனுக்கு சென்றுவிடும்.

இந்த லாட்டரி பதிவு செய்யப்படாததால் வெற்றியாளரை தொடர்பு கொள்ளவில்லை.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், சம்பந்தப்பட்ட வெற்றியாளர் தனது லாட்டரியை சரிபார்த்து அது குறித்து தகவல் தெரிவிக்கும் வரை லாட்டரி அதிகாரிகள் காத்திருக்க வேண்டும்.

மவ்சன் லேக்ஸ் பகுதியில் இருந்து இந்த லாட்டரி கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், 12 மாதங்களுக்குள் வெற்றித் தொகையை கோரவில்லை என்றால் அது இரத்து செய்யப்படும் எனவும் லாட்டரி பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வெற்றியாளர் சரியான நேரத்தில் தொகையைப் பெறத் தவறினால், பரிசு தெற்கு ஆஸ்திரேலியாவின் லாட்டரி கமிஷனுக்குத் திருப்பித் தரப்படும்.

இது பதிவு செய்யப்படாத லாட்டரி என்பதால், வெற்றியாளரை தொடர்பு கொள்ள வழி இல்லை, ஆனால் அதிகாரிகள் விசாரணை செயல்முறை மூலம் வெற்றியாளரைத் தேடுகிறார்கள் என்று லாட்டரி செய்தித் தொடர்பாளர் கூறினார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி கட்டுப்பாட்டை நோக்கி எடுக்கப்பட்ட சமீபத்திய நடவடிக்கை

1996 ஆம் ஆண்டு Port Arthur படுகொலைக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஆயுதங்களை திரும்பப் பெறும் திட்டம், Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர்...

Bondi கடற்கரை தாக்குதலுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார் டொனால்ட் டிரம்ப்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியர்கள் அதிர்ச்சியில் நிற்கும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அன்பையும் பிரார்த்தனையையும்...

ஆங்கில மொழிப் பிரச்சினையால் ஆபத்தில் உள்ள நியூசிலாந்து பொதுப் போக்குவரத்து

புலம்பெயர்ந்த பேருந்து ஓட்டுநர்களுக்கான ஆங்கில மொழித் தேவைகளைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நியூசிலாந்தின் குடிவரவு அமைச்சர் நிராகரித்துள்ளார். தற்போதைய ஆங்கில மொழித் தரத்தை மாற்றும் திட்டம்...

விக்டோரியன் குழந்தைகள் ஆணையத்தின் புதிய தலைவர்

விக்டோரியன் குழந்தைகள் மற்றும் இளைஞர் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக Tracy Beaton நியமிக்கப்பட்டுள்ளார். குழந்தைகள் நலத் துறையில் பல தசாப்த கால அனுபவத்தைக் கொண்ட Beaton,...

ஆங்கில மொழிப் பிரச்சினையால் ஆபத்தில் உள்ள நியூசிலாந்து பொதுப் போக்குவரத்து

புலம்பெயர்ந்த பேருந்து ஓட்டுநர்களுக்கான ஆங்கில மொழித் தேவைகளைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நியூசிலாந்தின் குடிவரவு அமைச்சர் நிராகரித்துள்ளார். தற்போதைய ஆங்கில மொழித் தரத்தை மாற்றும் திட்டம்...

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் மீது சைபர் தாக்குதல்

சிட்னி பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் குறியீட்டு நூலகத்தை குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதில், ஆயிரக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் அணுகியுள்ளனர். செப்டம்பர் 4, 2018 நிலவரப்படி...