Perthபெர்த்தில் பூங்கா ஒன்றில் மக்களை தாக்கும் நாய்கள்

பெர்த்தில் பூங்கா ஒன்றில் மக்களை தாக்கும் நாய்கள்

-

பெர்த்தின் வடக்கில் உள்ள ஒரு பூங்காவில் ஒரு ஜோடி off-leash நாய்களால் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கடந்த செவ்வாய்க் கிழமை காலை John Moloney பூங்காவில் இரண்டு பெரிய நாய்கள் தீடீரென வந்து தங்களை தாக்கியதாக சம்பவத்தில் காயமடைந்த நபரான ஹெலன் மாடோ கூறினார்.

ஒரு நாய் ஹெலன் மாடோவின் காலையும், மற்றொரு நாய் அவரின் இடுப்பைப் பிடித்து தாக்க ஆரம்பித்துள்ளன. மாடோ உதவிக்காக கத்திக் கொண்டிருந்த நேரத்தில் அவ்வழியே சென்ற கார் சாரதி அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

குறித்த நாய்கள் காரை நிறுத்தி மாடோவை காப்பாற்ற முயன்ற போது தன் காரையும் தாக்க ஆரம்புத்ததாக கார் சாரதி கூறியுள்ளார்.

அதற்குப் பிறகு அந்த நாய்கள் எங்கு சென்றன என்று தெரியவில்லை, என்று மாட்டோ கூறினார்.

20 வயதுடைய மற்றொரு பெண்ணும் பல நாய் கடிகளுக்கு உள்ளாகி தற்போது சிகிச்சைக்காக Joondalup Health Campus-க்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

நாய்கள் இன்னும் கைப்பற்றப்படவில்லை என்று Wanneroo நகர பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்ததோடு, விசாரணைகள் நடத்தி வருவதாகவும் கூறினார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...