Perthபெர்த்தில் பூங்கா ஒன்றில் மக்களை தாக்கும் நாய்கள்

பெர்த்தில் பூங்கா ஒன்றில் மக்களை தாக்கும் நாய்கள்

-

பெர்த்தின் வடக்கில் உள்ள ஒரு பூங்காவில் ஒரு ஜோடி off-leash நாய்களால் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கடந்த செவ்வாய்க் கிழமை காலை John Moloney பூங்காவில் இரண்டு பெரிய நாய்கள் தீடீரென வந்து தங்களை தாக்கியதாக சம்பவத்தில் காயமடைந்த நபரான ஹெலன் மாடோ கூறினார்.

ஒரு நாய் ஹெலன் மாடோவின் காலையும், மற்றொரு நாய் அவரின் இடுப்பைப் பிடித்து தாக்க ஆரம்பித்துள்ளன. மாடோ உதவிக்காக கத்திக் கொண்டிருந்த நேரத்தில் அவ்வழியே சென்ற கார் சாரதி அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

குறித்த நாய்கள் காரை நிறுத்தி மாடோவை காப்பாற்ற முயன்ற போது தன் காரையும் தாக்க ஆரம்புத்ததாக கார் சாரதி கூறியுள்ளார்.

அதற்குப் பிறகு அந்த நாய்கள் எங்கு சென்றன என்று தெரியவில்லை, என்று மாட்டோ கூறினார்.

20 வயதுடைய மற்றொரு பெண்ணும் பல நாய் கடிகளுக்கு உள்ளாகி தற்போது சிகிச்சைக்காக Joondalup Health Campus-க்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

நாய்கள் இன்னும் கைப்பற்றப்படவில்லை என்று Wanneroo நகர பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்ததோடு, விசாரணைகள் நடத்தி வருவதாகவும் கூறினார்.

Latest news

வயிற்றில் இருக்கும் குழந்தைகளையும் கொல்லும் காஸா போர்

26 வயதான பாலஸ்தீனப் பெண் ஒருவர், தான் எல்லாவற்றையும் இழந்து மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறுகிறார். பல வருட IVF சிகிச்சைக்குப் பிறகு, ஜூலை 2023 இல்...

நியூ சவுத் வேல்ஸில் பூந்தொட்டியால் அடித்து தாயைக் கொன்ற நபர்

நியூ சவுத் வேல்ஸில் போதைக்கு அடிமையான 59 வயதான David Andrew Mapp என்ற நபர் தனது வயதான தாயாரை பூந்தொட்டியால் அடித்துக் கொன்றதாக வழக்குப்...

வெற்றியளித்துள்ள Work from home – அறிக்கையில் வெளியான தகவல்

முழுநேரமாக அலுவலகத்தில் இருப்பதை விட வீட்டிலிருந்து வேலை செய்வது அதிக உற்பத்தித் திறன் கொண்டதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய உற்பத்தித்திறன் ஆணையத்தின் புதிய அறிக்கை, தொலைதூர வேலை ஆஸ்திரேலியாவின்...

மளிகைப் பொருட்கள் செலவை குறைக்க AI-ஐப் பயன்படுத்தும் ஆஸ்திரேலியப் பெண்

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இரண்டு குழந்தைகளின் தாயான Brooke Ferrier, தனது குடும்பத்தின் வாராந்திர உணவைத் திட்டமிட செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியுள்ளார். இது பொருட்களை வாங்கும் செலவை பாதிக்கு...

விக்டோரியாவில் 4 ஆண்களைக் கத்தியால் குத்திய 24 வயது பெண் கைது

விக்டோரியா பிராந்தியத்தில் நான்கு ஆண்கள் காயமடைந்ததாகக் கூறப்படும் கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் ஒரு இளம் பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 24 வயதான அந்த நபர், மெல்பேர்ணுக்கு கிழக்கே உள்ள...

வரும் வாரத்தில் மோசமான வானிலைக்கு தயாராக இருக்குமாறு WA எச்சரிக்கை

முடிவடையும் இலையுதிர் காலத்திற்குப் பிறகு, மேற்கு ஆஸ்திரேலியாவின் முதல் குளிர் காலம் இந்த வார இறுதியில் ஆரம்பிக்கவுள்ளது. இதனால் பலத்த மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியர்களுக்கு...