Perthபெர்த்தில் பூங்கா ஒன்றில் மக்களை தாக்கும் நாய்கள்

பெர்த்தில் பூங்கா ஒன்றில் மக்களை தாக்கும் நாய்கள்

-

பெர்த்தின் வடக்கில் உள்ள ஒரு பூங்காவில் ஒரு ஜோடி off-leash நாய்களால் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கடந்த செவ்வாய்க் கிழமை காலை John Moloney பூங்காவில் இரண்டு பெரிய நாய்கள் தீடீரென வந்து தங்களை தாக்கியதாக சம்பவத்தில் காயமடைந்த நபரான ஹெலன் மாடோ கூறினார்.

ஒரு நாய் ஹெலன் மாடோவின் காலையும், மற்றொரு நாய் அவரின் இடுப்பைப் பிடித்து தாக்க ஆரம்பித்துள்ளன. மாடோ உதவிக்காக கத்திக் கொண்டிருந்த நேரத்தில் அவ்வழியே சென்ற கார் சாரதி அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

குறித்த நாய்கள் காரை நிறுத்தி மாடோவை காப்பாற்ற முயன்ற போது தன் காரையும் தாக்க ஆரம்புத்ததாக கார் சாரதி கூறியுள்ளார்.

அதற்குப் பிறகு அந்த நாய்கள் எங்கு சென்றன என்று தெரியவில்லை, என்று மாட்டோ கூறினார்.

20 வயதுடைய மற்றொரு பெண்ணும் பல நாய் கடிகளுக்கு உள்ளாகி தற்போது சிகிச்சைக்காக Joondalup Health Campus-க்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

நாய்கள் இன்னும் கைப்பற்றப்படவில்லை என்று Wanneroo நகர பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்ததோடு, விசாரணைகள் நடத்தி வருவதாகவும் கூறினார்.

Latest news

இந்த மாத இறுதியில் விதிக்கப்படும் ஆஸ்திரேலியா மீதான டிரம்பின் வரிகள்

ஜூலை மாத இறுதியில் இருந்து மருந்து இறக்குமதிகளுக்கு "அநேகமாக" வரிகளை விதிப்பேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், குறைந்த...

ஆஸ்திரேலியாவில் அரசாங்கத் தடையால் பியர் விலை உயருமா?

RBA-வின் கூடுதல் கட்டணத்தை நீக்குவதற்கான முன்மொழிவு காரணமாக ஒரு பியன் விலை உயரக்கூடும் என்று ஒரு பிராந்திய Pub உரிமையாளர் எச்சரித்துள்ளார். அவர்கள் அந்தக் கட்டணத்தை வாடிக்கையாளர்களுக்குத்...

உலகின் ‘வயதான மராத்தான் ஓட்டப்பந்தய வீரர்’ விபத்தில் மரணம்

உலகின் வயதான மராத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை என்று நம்பப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் Fauja Singh, கார் மோதி உயிரிழந்தார். உயிரிழக்கும்போது அவருக்கு 114...

எஃகு உற்பத்தியில் ஒரு புதிய புரட்சி வருகிறது – பிரதமர் அல்பானீஸ்

ஆஸ்திரேலியாவும் சீனாவும் பசுமை எஃகு (green steel) துறையில் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார். ஆஸ்திரேலிய இரும்புத் தாது உற்பத்தியாளர்களுக்கும் சீன...

எஃகு உற்பத்தியில் ஒரு புதிய புரட்சி வருகிறது – பிரதமர் அல்பானீஸ்

ஆஸ்திரேலியாவும் சீனாவும் பசுமை எஃகு (green steel) துறையில் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார். ஆஸ்திரேலிய இரும்புத் தாது உற்பத்தியாளர்களுக்கும் சீன...

பெர்த்தில் ஆண் குழந்தையைக் கொலை செய்த தாய்

பெர்த்தின் வடக்கில் தனது ஏழு மாத மகனைக் கொலை செய்ததாக ஒரு தாய் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  நேற்று அதிகாலை 3.10 மணியளவில் பால்கட்டாவில் உள்ள...