Newsபூமியை நோக்கி வரும் விண்கல்லை திசை திருப்பும் பரிசோதனையில் வெற்றி

பூமியை நோக்கி வரும் விண்கல்லை திசை திருப்பும் பரிசோதனையில் வெற்றி

-

விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி நூற்றுக்கணக்கான விண்கற்கள் தினமும் கடந்து செல்கின்றன. சில விண்கற்கள் பூமியில் விழும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்துள்ளது. அதே நேரம் இதில் மிகப்பெரிய விண்கற்கள் மட்டுமே பேசுபொருளாக இருக்கும்.

கடந்த 2013 ஆம் ஆண்டு ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவிலிருந்து, 1,400 கி.மீ., தொலைவில், கஜகஸ்தான் எல்லைக்கு அருகில் செல்யாபின்ஸ்க் என்ற பகுதியில் விண்ணில் இருந்து பறந்து வந்த விண்கற்கள் விழுந்தன. இந்த கற்கள் விழுந்த சத்தம், வெடி சத்தத்தை போன்று கேட்டது.

இதனால், மக்கள் பீதியடைந்தனர். இச்சம்பவத்தில் சுமார் 1200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதேபோன்று அபாயம் மீண்டும் வந்தால் அதனை எப்படி எதிர்கொள்வது என சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் பூமியை நோக்கி வரும் விண்கற்கள் மீது அணுக்கதிர்வீச்சை பாய்ச்சி அதனை திசை திருப்ப முடியும் என்பதை அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள சாண்டியா தேசிய ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் நடத்திய பரிசோதனை நிரூபித்துள்ளது,

Latest news

காசாவிற்கு மேலும் 11 மில்லியன் டாலர்களை வழங்கும் ஆஸ்திரேலியா

காசா பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கூடுதலாக 11 மில்லியன் டாலர் மனிதாபிமான உதவியை வழங்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய குண்டுவெடிப்புகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு...

விக்டோரியாவில் பிறந்த குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி

விக்டோரியா மாநில அரசு புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு இலவச RSV தடுப்பூசி திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அதன்படி, இந்த தடுப்பூசி திட்டம் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர்...

குயின்ஸ்லாந்திற்கு இராணுவ உதவியை அனுப்ப நடவடிக்கை

குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கு இராணுவ உதவியை அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாநிலத்தின் தென்மேற்குப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள அவசர வெள்ள நிலைமை கருத்தில் கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பட்டுள்ள அவசரகால...

உயர்கல்வி நிறுவனத்திற்கு எதிராக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை

ஓய்வூதிய நிதியத்தின் இறப்பு சலுகை கோரிக்கை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்களுக்கு இறப்பு சலுகைகளை வழங்கத் தவறியதாகக் கூறி ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதிக்கு எதிராக சமீபத்தில்...

குயின்ஸ்லாந்திற்கு இராணுவ உதவியை அனுப்ப நடவடிக்கை

குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கு இராணுவ உதவியை அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாநிலத்தின் தென்மேற்குப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள அவசர வெள்ள நிலைமை கருத்தில் கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பட்டுள்ள அவசரகால...

உயர்கல்வி நிறுவனத்திற்கு எதிராக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை

ஓய்வூதிய நிதியத்தின் இறப்பு சலுகை கோரிக்கை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்களுக்கு இறப்பு சலுகைகளை வழங்கத் தவறியதாகக் கூறி ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதிக்கு எதிராக சமீபத்தில்...