Newsபூமியை நோக்கி வரும் விண்கல்லை திசை திருப்பும் பரிசோதனையில் வெற்றி

பூமியை நோக்கி வரும் விண்கல்லை திசை திருப்பும் பரிசோதனையில் வெற்றி

-

விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி நூற்றுக்கணக்கான விண்கற்கள் தினமும் கடந்து செல்கின்றன. சில விண்கற்கள் பூமியில் விழும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்துள்ளது. அதே நேரம் இதில் மிகப்பெரிய விண்கற்கள் மட்டுமே பேசுபொருளாக இருக்கும்.

கடந்த 2013 ஆம் ஆண்டு ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவிலிருந்து, 1,400 கி.மீ., தொலைவில், கஜகஸ்தான் எல்லைக்கு அருகில் செல்யாபின்ஸ்க் என்ற பகுதியில் விண்ணில் இருந்து பறந்து வந்த விண்கற்கள் விழுந்தன. இந்த கற்கள் விழுந்த சத்தம், வெடி சத்தத்தை போன்று கேட்டது.

இதனால், மக்கள் பீதியடைந்தனர். இச்சம்பவத்தில் சுமார் 1200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதேபோன்று அபாயம் மீண்டும் வந்தால் அதனை எப்படி எதிர்கொள்வது என சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் பூமியை நோக்கி வரும் விண்கற்கள் மீது அணுக்கதிர்வீச்சை பாய்ச்சி அதனை திசை திருப்ப முடியும் என்பதை அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள சாண்டியா தேசிய ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் நடத்திய பரிசோதனை நிரூபித்துள்ளது,

Latest news

ஆஸ்திரேலியர்களின் விருப்பமான புதிய சுற்றுலா தலமாக மாறிய பிரபல நாடு

ஆஸ்திரேலியர்களின் விருப்பமான புதிய பயண இடமாக இந்தோனேஷியா முதலிடம் பிடித்துள்ளது. இதுவரை ஆஸ்திரேலியர்களுக்கு மிகவும் பிடித்தமான சுற்றுலா நாடாக நியூசிலாந்து இருந்து வந்தாலும், சமீபத்திய தரவுகளின்படி, நியூசிலாந்து...

மனநல சிகிச்சை பெற தயக்கம் காட்டும் ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவில் மனநலச் சேவைகளை விரிவுபடுத்துவதற்கு மேலும் நிதியுதவி அதிகரிக்கப்பட வேண்டும் என அடையாளம் காணப்பட்டுள்ளது. Black Dog Institute இன்று வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, கடந்த 12...

ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் mpox பாதிப்பு எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவில் கடந்த 3 மாதங்கலில் மட்டும் mpox பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. குறைந்த அளவிலான தடுப்பூசி காரணமாக கிராமப்பகுதிகளில் பாதிப்பு...

Virgin ஆஸ்திரேலியாவின் 1/4 உரிமையைப் பெறும் Qatar Airways

Virgin ஆஸ்திரேலியாவின் 25 சதவீத பங்குகளை வாங்க Qatar Airways தயாராக உள்ளது. இதன்படி, அவுஸ்திரேலிய விமான சேவை நிறுவனங்களின் உரிமையாளர்களான விமான சேவை நிறுவனங்களுக்கு இடையில்...

மெல்பேர்ணில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இலங்கை மாணவர்

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் யெல்லிங்போ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்து செப்டம்பர் 29ஆம் திகதி மாலை 4.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த...

மனநல சிகிச்சை பெற தயக்கம் காட்டும் ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவில் மனநலச் சேவைகளை விரிவுபடுத்துவதற்கு மேலும் நிதியுதவி அதிகரிக்கப்பட வேண்டும் என அடையாளம் காணப்பட்டுள்ளது. Black Dog Institute இன்று வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, கடந்த 12...