Newsஆஸ்திரேலியாவில் 1200 SIM கார்டுகளைப் பயன்படுத்தி நிதி மோசடி செய்த நபர்

ஆஸ்திரேலியாவில் 1200 SIM கார்டுகளைப் பயன்படுத்தி நிதி மோசடி செய்த நபர்

-

அவுஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சீன நபருக்கு பிணை வழங்க மறுக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய தொலைபேசிகளுக்கு 4.9 மில்லியன் போலியான குறுஞ்செய்திகளை அனுப்பி பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டமைக்காக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சீன பிரஜை காலாவதியான வீசாவில் அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

30 வயதான சீனப் பிரஜை கடந்த செவ்வாய்கிழமை சைபர் கிரைம் துப்பறியும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார், காவல்துறையின் தேடுதல் வாரண்ட் உள்ளது.

இந்த மோசடி குறுஞ்செய்திகளை அனுப்புவதற்காக 1200 சிம் கார்டுகளை அவர் பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

சந்தேக நபர் குறுஞ்செய்தி ஊடாக மக்களின் நிதி மற்றும் தனிப்பட்ட தகவல்களை திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளது.

Latest news

பாகிஸ்தானில் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திய Microsoft

பாகிஸ்தானில் அனைத்து செயல்பாடுகளையும் Microsoft நிறுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய வேலைக் குறைப்புகளில் Microsoft தனது ஊழியர்களில் 4% பேரை பணிநீக்கம் செய்யும் என்று...

கிரேக்கத்திற்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கிரேக்கத்திற்குச் செல்லத் திட்டமிடும் குடிமக்களுக்கு ஆஸ்திரேலியா கடுமையான பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதிகரித்து வரும் விபத்துகளின் காரணமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 40°C க்கும் அதிகமான வெப்பநிலை, எதிர்பாராத...

61 மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு மலிவான எரிவாயு நிவாரணம்

ஆஸ்திரேலியாவின் எரிவாயு விலைகள் 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த வாரம் மிகக் குறைந்த அளவில் உள்ளன. AAA தரவுகளின்படி, நேற்று ஒரு கேலன் எரிவாயுவின் சராசரி...

டிரம்பின் காசா போர் நிறுத்தத்திற்கு ஹமாஸின் பதில்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் காசா போர் நிறுத்த முன்மொழிவுக்கு ஹமாஸிடமிருந்து நேர்மறையான பதில்கள் கிடைத்துள்ளன. பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்தும், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் குறித்தும்...

ஒரு மாதமாக இறந்த உடல்களுடன் வாழ்ந்த சிட்னி பெண்

சிட்னியைச் சேர்ந்த ஒரு பெண் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக இரண்டு இறந்த உடல்களுடன் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. சிட்னியின் சர்ரி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த...

61 மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு மலிவான எரிவாயு நிவாரணம்

ஆஸ்திரேலியாவின் எரிவாயு விலைகள் 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த வாரம் மிகக் குறைந்த அளவில் உள்ளன. AAA தரவுகளின்படி, நேற்று ஒரு கேலன் எரிவாயுவின் சராசரி...