Newsஆஸ்திரேலியாவில் 1200 SIM கார்டுகளைப் பயன்படுத்தி நிதி மோசடி செய்த நபர்

ஆஸ்திரேலியாவில் 1200 SIM கார்டுகளைப் பயன்படுத்தி நிதி மோசடி செய்த நபர்

-

அவுஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சீன நபருக்கு பிணை வழங்க மறுக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய தொலைபேசிகளுக்கு 4.9 மில்லியன் போலியான குறுஞ்செய்திகளை அனுப்பி பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டமைக்காக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சீன பிரஜை காலாவதியான வீசாவில் அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

30 வயதான சீனப் பிரஜை கடந்த செவ்வாய்கிழமை சைபர் கிரைம் துப்பறியும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார், காவல்துறையின் தேடுதல் வாரண்ட் உள்ளது.

இந்த மோசடி குறுஞ்செய்திகளை அனுப்புவதற்காக 1200 சிம் கார்டுகளை அவர் பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

சந்தேக நபர் குறுஞ்செய்தி ஊடாக மக்களின் நிதி மற்றும் தனிப்பட்ட தகவல்களை திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளது.

Latest news

கூகுள் இணையதளத்திற்கு எச்சரித்துள்ள ட்ரம்ப்

கூகுள் இணையதளத்தில் என்னை பற்றி தேடினால், மோசமான விடயங்கள் மட்டுமே காட்டுகிறது என டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ட்ரம்ப் மீது பல்வேறு...

வாழ்க்கைச் செலவு உயர்வால் அதிகரித்துள்ள திருட்டு சம்பவங்கள்

வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதால், ஆஸ்திரேலியாவில் பல்பொருள் அங்காடி கடைகளில் திருடுதல் மற்றும் எரிபொருள் திருட்டு அதிகரித்துள்ளது. ஃபைண்டர் இன்ஸ்டிடியூட் 1,000 பேரிடம் நடத்திய ஆய்வில், கடந்த 12...

உணவக அனுபவத்தை வழங்க தயாராக உள்ள Woolworth

Woolworths சந்தையில் புதிய Burger தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் புதிய Burger தயாரிப்புகளை அனைத்து Woolworths கடைகளிலும் ஆன்லைனில் ஆர்டர் செய்து பெறலாம். Woolworths வாடிக்கையாளர்களுக்கு வீட்டிலேயே...

மனைவிக்காக தனித்தீவு வாங்கிய டுபாய் கோடீஸ்வரர்

மனைவியின் பாதுகாப்புக்காக டுபாய் கோடீஸ்வரர் ஒருவர் தனித் தீவு ஒன்றை வாங்கியுள்ளார். மேலும் அந்தத் தீவின் மதிப்பு கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ரூ.400 கோடிக்கும் அதிகமாக...

மனைவிக்காக தனித்தீவு வாங்கிய டுபாய் கோடீஸ்வரர்

மனைவியின் பாதுகாப்புக்காக டுபாய் கோடீஸ்வரர் ஒருவர் தனித் தீவு ஒன்றை வாங்கியுள்ளார். மேலும் அந்தத் தீவின் மதிப்பு கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ரூ.400 கோடிக்கும் அதிகமாக...

பிறப்பு கட்டுப்பாட்டு அணுகலை எளிதாக்கும் ஆஸ்திரேலிய மாநிலம்

NSW சுகாதார அதிகாரிகள் இந்த வாரத்தில் இருந்து பெண்கள் கருத்தடை மாத்திரைகளை எளிதாக அணுக நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளாக கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்...