Newsஆஸ்திரேலியாவில் 1200 SIM கார்டுகளைப் பயன்படுத்தி நிதி மோசடி செய்த நபர்

ஆஸ்திரேலியாவில் 1200 SIM கார்டுகளைப் பயன்படுத்தி நிதி மோசடி செய்த நபர்

-

அவுஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சீன நபருக்கு பிணை வழங்க மறுக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய தொலைபேசிகளுக்கு 4.9 மில்லியன் போலியான குறுஞ்செய்திகளை அனுப்பி பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டமைக்காக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சீன பிரஜை காலாவதியான வீசாவில் அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

30 வயதான சீனப் பிரஜை கடந்த செவ்வாய்கிழமை சைபர் கிரைம் துப்பறியும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார், காவல்துறையின் தேடுதல் வாரண்ட் உள்ளது.

இந்த மோசடி குறுஞ்செய்திகளை அனுப்புவதற்காக 1200 சிம் கார்டுகளை அவர் பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

சந்தேக நபர் குறுஞ்செய்தி ஊடாக மக்களின் நிதி மற்றும் தனிப்பட்ட தகவல்களை திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளது.

Latest news

உலகப் பட்டத்தை வென்ற மெல்பேர்ண் நகரம்

ஹாங்காங்கில் நடைபெற்ற 2025 உலக பயண விருதுகளில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் ஒரு முக்கிய விருதை வென்றுள்ளது.Oceania’s Leading City Destination for 2025-இற்கான சிறந்த விருதை...

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு

இந்தோனேஷியாவில் உள்ள Mount Levodopi Laki-Laki எரிமலை நேற்று 15ம் திகதி வெடித்துள்ளது. எரிமலை வெடித்ததில் அதிலிருந்து சாம்பல் வானுயர 10 கி.மீ உயரத்துக்குத் தூக்கி வீசப்பட்டதாக...

விக்டோரியாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகை – குறைந்து வரும் வீடுகளின் எண்ணிக்கை

கடந்த காலாண்டில் விக்டோரியாவில் வீட்டுவசதி கட்டுமானம் தொடர்ந்து சரிந்து வருகிறது. ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் இன்று வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் இது தெரியவந்துள்ளது. இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டுடன்...

தெற்கு ஆஸ்திரேலியா வரலாற்றில் மிகவும் வெப்பமான வாரம் இது!

இந்த வார இறுதியில் தெற்கு ஆஸ்திரேலியாவில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். சில பகுதிகளில் வெப்பநிலை 45 டிகிரியை எட்டக்கூடும் என்று வானிலை மண்டலம்...

உங்கள் கிறிஸ்துமஸ் பார்சல்களை முன்கூட்டியே அனுப்புமாறு அறிவுறுத்தல்

கிறிஸ்துமஸ் பார்சல்களை அனுப்புவதற்கான காலக்கெடுவை Australia Post வெளியிட்டுள்ளது. ஆண்டின் பரபரப்பான நேரத்தை முன்னிட்டு, உள்நாட்டு மற்றும் சர்வதேச விநியோகங்களுக்கான கட்-ஆஃப் திகதிகளை வெளியிட்டுள்ளதாக Australia Post...

ஆரம்பகால குழந்தைப் பருவ மையங்களின் தரத்தை மேம்படுத்த திட்டம்.

ஆஸ்திரேலிய கல்வித் துறை, குழந்தைப் பருவத் துறைக்கான உடனடி சோதனைகளைத் (spot checks) தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஒக்டோபர் மாதம் தொடங்கி ஆரம்பகால குழந்தைப் பருவக்...