News10 அடி நீளம் கொண்ட விசித்திரமான மீன்!

10 அடி நீளம் கொண்ட விசித்திரமான மீன்!

-

விசித்திரமான மற்றும் மிகவும் அரிதான பல உயிரினங்கள் நீருக்கடியில் உள்ளன. அத்தகைய உயிரினங்கள் நம் கண் முன்னே தோன்றும்போது, ​​நம்மை மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது.

அதேபோன்று தான் சமீபத்தில், சிலர் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கொக்கியில் ஏதோ விசித்திரமாக ஒன்று சிக்கியுள்ளது. இதையடுத்து தண்ணீருக்குள் பார்த்தபோது, அனைவரும் ஆச்சரியப்படும் வகையில், ஒரு பெரியளவிலான மீன் ஒன்று சிக்கி இருந்தது. அந்த மீன் Giant sturgeon fish என்று அழைக்கப்படுகிறது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. வியப்பூட்டும் வகையில் உள்ள வீடியோக்களை வெளியிடும் @AMAZlNGNATURE என்ற ட்விட்டர் கணக்கில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ கனடாவில் எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. மேலும், வீடியோவில் தெரியும் Giant sturgeon fish, ஒரு முதலை அளவுக்கு உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வீடியோ 22 இலட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோ குறித்து பலர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த Giant sturgeon fish மீன்கள், 10 அடி நீளம் மற்றும் 227 கிலோ எடை வரை வளரும் என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

Latest news

ஆஸ்திரேலியர்களுக்கு நாளை முதல் தங்கள் வீடுகளைச் சுற்றி புற்களை வெட்டுமாறு அறிவிப்பு

அவுஸ்திரேலியாவில் கோடைகாலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், பாதிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்களை அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் அறிவித்துள்ளது. கோடைக்காலம் நாளை தொடங்குகிறது, குறிப்பாக நியூ சவுத் வேல்ஸில்...

கோகோ நெருக்கடியால் உலகளவில் சாக்லேட்டின் விலை அதிகரிப்பு

உலகம் முழுவதும் கொக்கோவுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் ஆஸ்திரேலியாவில் சொக்லேட்டின் விலை தொடர்ந்து உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோகோ நெருக்கடியால் உலகளவில் சாக்லேட்டின் விலை...

$15 மில்லியன் வென்றதை ஒரு வாரமாக அறியாமல் இருந்த NSW நபர்

நியூ சவுத் வேல்ஸில் வசிக்கும் ஒருவருக்கு கிட்டத்தட்ட ஒரு வாரமாக தான் கோடீஸ்வரன் என்பது தெரியாது என்று Bathurst பகுதியில் இருந்து ஒரு செய்தி பதிவாகியுள்ளது. கடந்த...

ஆஸ்திரேலியாவில் குடும்ப வன்முறையை கட்டுப்படுத்த புதிய திட்டம்

ஆஸ்திரேலியாவில் குடும்ப வன்முறையை கட்டுப்படுத்தும் நோக்கில் Caring Dads என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக விக்டோரியா மாநிலத்தில் உள்ள தந்தையர்களுக்காக இந்த நீட்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும்,...

ஆஸ்திரேலியாவில் குடும்ப வன்முறையை கட்டுப்படுத்த புதிய திட்டம்

ஆஸ்திரேலியாவில் குடும்ப வன்முறையை கட்டுப்படுத்தும் நோக்கில் Caring Dads என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக விக்டோரியா மாநிலத்தில் உள்ள தந்தையர்களுக்காக இந்த நீட்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும்,...

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள பள்ளி வன்முறைகள்

சிட்னியில் உள்ள பள்ளி வளாகங்களில் வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிட்னியில் உள்ள கல்வி ஊழியர்களால் வெளியிடப்பட்ட அறிக்கைகளின்படி, சிட்னி பள்ளிகளில்...