Melbourneமெல்பேர்ணில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இலங்கை மாணவர்

மெல்பேர்ணில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இலங்கை மாணவர்

-

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் யெல்லிங்போ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து செப்டம்பர் 29ஆம் திகதி மாலை 4.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த இளைஞனால் காரை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேர்விக் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய Stefan Andrew என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தில் பலத்த காயமடைந்த ஸ்டீபன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அவர் இறந்துவிட்டதாகவும் விக்டோரியா போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஸ்டீபன் ஒரு தீவிர கார் ஆர்வலர் என்பதும், விபத்து நடந்தபோது அவர் மிகவும் விரும்பிய வாகனத்தை ஓட்டிச் சென்றதும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தால் இலங்கையில் உள்ள அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இறுதிச் சடங்குகளை மேற்கொள்வதற்காக உடலை மெல்பேர்ணுக்கு கொண்டு செல்ல தயாராக உள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலியர்களின் விருப்பமான புதிய சுற்றுலா தலமாக மாறிய பிரபல நாடு

ஆஸ்திரேலியர்களின் விருப்பமான புதிய பயண இடமாக இந்தோனேஷியா முதலிடம் பிடித்துள்ளது. இதுவரை ஆஸ்திரேலியர்களுக்கு மிகவும் பிடித்தமான சுற்றுலா நாடாக நியூசிலாந்து இருந்து வந்தாலும், சமீபத்திய தரவுகளின்படி, நியூசிலாந்து...

மனநல சிகிச்சை பெற தயக்கம் காட்டும் ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவில் மனநலச் சேவைகளை விரிவுபடுத்துவதற்கு மேலும் நிதியுதவி அதிகரிக்கப்பட வேண்டும் என அடையாளம் காணப்பட்டுள்ளது. Black Dog Institute இன்று வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, கடந்த 12...

ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் mpox பாதிப்பு எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவில் கடந்த 3 மாதங்கலில் மட்டும் mpox பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. குறைந்த அளவிலான தடுப்பூசி காரணமாக கிராமப்பகுதிகளில் பாதிப்பு...

Virgin ஆஸ்திரேலியாவின் 1/4 உரிமையைப் பெறும் Qatar Airways

Virgin ஆஸ்திரேலியாவின் 25 சதவீத பங்குகளை வாங்க Qatar Airways தயாராக உள்ளது. இதன்படி, அவுஸ்திரேலிய விமான சேவை நிறுவனங்களின் உரிமையாளர்களான விமான சேவை நிறுவனங்களுக்கு இடையில்...

ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் mpox பாதிப்பு எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவில் கடந்த 3 மாதங்கலில் மட்டும் mpox பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. குறைந்த அளவிலான தடுப்பூசி காரணமாக கிராமப்பகுதிகளில் பாதிப்பு...

மெல்பேர்ணில் திடீரென நிறுத்தப்பட்ட Baby Shower நிகழ்வு

மெல்பேர்ணில் வளைகாப்பு பார்ட்டியின் போது, ​​போலீசாரின் தலையீட்டால் பார்ட்டி நிறுத்தப்பட்டது. புதிதாக கருத்தரித்த குழந்தையின் பாலினத்தை அறிவிக்கும் முறைமையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...