Melbourneமெல்பேர்ணில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இலங்கை மாணவர்

மெல்பேர்ணில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இலங்கை மாணவர்

-

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் யெல்லிங்போ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து செப்டம்பர் 29ஆம் திகதி மாலை 4.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த இளைஞனால் காரை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேர்விக் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய Stefan Andrew என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தில் பலத்த காயமடைந்த ஸ்டீபன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அவர் இறந்துவிட்டதாகவும் விக்டோரியா போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஸ்டீபன் ஒரு தீவிர கார் ஆர்வலர் என்பதும், விபத்து நடந்தபோது அவர் மிகவும் விரும்பிய வாகனத்தை ஓட்டிச் சென்றதும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தால் இலங்கையில் உள்ள அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இறுதிச் சடங்குகளை மேற்கொள்வதற்காக உடலை மெல்பேர்ணுக்கு கொண்டு செல்ல தயாராக உள்ளனர்.

Latest news

போர் நிறுத்தத்தை மீறி காஸாவில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் என்றுகொண்ட நிலையில் கடந்த வாரம்...

ஆஸ்திரேலிய குதிரைகளுக்கான எட்டு ஆண்டு சாதனையை முறியடித்தது Ka Ying Rising

உலகின் மிகவும் மதிப்புமிக்க குதிரைப் பந்தயமான The Everest-ஐ, ஹாங்காங்கை தளமாகக் கொண்ட பிரபல ஜெல்டிங் வீரர் கா யிங் "Ka Ying Rising" வென்றுள்ளார். Royal...

குயின்ஸ்லாந்தில் Takeaway Order-களில் கலந்துள்ள எலி விஷம்

தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் பல்வேறு மருத்துவமனைகளில் ஐந்து பேர் உடல்நிலை சரியில்லாமல் வந்ததை அடுத்து, பல Takeaway Orderகளில் எலி விஷம் கலந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் Logan...

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு அதிகாரி அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரலாக Kathy Klugman நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய வரலாற்றில் ஒரு பெண் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்....

மெல்பேர்ணில் மூன்று ஆளில்லாத வீடுகளில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்துகள்

மெல்பேர்ண் முழுவதும் ஆளில்லாத மூன்று தனித்தனி வீடுகளில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்துகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. நேற்று அதிகாலை 5 மணிக்கு முன்னதாக வீடுகள்...

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு அதிகாரி அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரலாக Kathy Klugman நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய வரலாற்றில் ஒரு பெண் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்....