Melbourneமெல்பேர்ணில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இலங்கை மாணவர்

மெல்பேர்ணில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இலங்கை மாணவர்

-

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் யெல்லிங்போ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து செப்டம்பர் 29ஆம் திகதி மாலை 4.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த இளைஞனால் காரை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேர்விக் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய Stefan Andrew என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தில் பலத்த காயமடைந்த ஸ்டீபன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அவர் இறந்துவிட்டதாகவும் விக்டோரியா போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஸ்டீபன் ஒரு தீவிர கார் ஆர்வலர் என்பதும், விபத்து நடந்தபோது அவர் மிகவும் விரும்பிய வாகனத்தை ஓட்டிச் சென்றதும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தால் இலங்கையில் உள்ள அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இறுதிச் சடங்குகளை மேற்கொள்வதற்காக உடலை மெல்பேர்ணுக்கு கொண்டு செல்ல தயாராக உள்ளனர்.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...