Melbourneமெல்பேர்ணில் உணவு கழிவுகளை கட்டுப்படுத்த புதிய திட்டம்

மெல்பேர்ணில் உணவு கழிவுகளை கட்டுப்படுத்த புதிய திட்டம்

-

மெல்பேர்ணில் உணவு கழிவுகளை கட்டுப்படுத்த மாநில அரசு புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது.

இதன்படி, மெல்பேர்ணில் உள்ள வணிக ஸ்தலங்கள் மற்றும் தனியார் இடங்களிலிருந்து உணவுக் கழிவுகளை அகற்றும் வகையில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

புதிய திட்டத்தின் கீழ், டிக்ரேவ்ஸ் ஸ்ட்ரீட் மறுசுழற்சி மையம் தேவைப்படுபவர்களுக்கு ஆர்கானிக் தொட்டிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இது பற்றிய கூடுதல் தகவல்களை மெல்பேர்ண் நகரத்தின் இணையதளத்தில் அல்லது 03 9658 9658 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

உங்களது கழிவுகளை தனிப்பட்ட முறையில் சேகரிக்க குப்பை சேகரிப்பாளரின் உதவி தேவைப்படுமாயின் அதற்கான வசதிகளையும் செய்து தர முடியும் என இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உங்கள் தினசரி உணவுக்குப் பிறகு அதிகப்படியான உணவு இருந்தால், தேவைப்படுபவர்களுக்கு தரமான உணவை வழங்குவதற்கான வசதிகளையும் இது வழங்கும்.

melbourne.vic.gov.au என்ற இணையத்தளத்தின் மூலம் உங்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் பெற முடியும் மேலும் மெல்பேர்ண் மக்கள் இங்கு வீணாகும் உணவு மற்றும் உபரி உணவுகளை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள AI தொழில்நுட்பச் செலவுகள்

2023-24 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான (R&D) வணிகச் செலவு $24.4 பில்லியனாக அதிகரித்துள்ளது. இதில் 2021-2022 முதல் 142% வளர்ச்சியடைந்துள்ள AI தொழில்நுட்பத்திற்கான...

த.வெ.கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் மூன்று பேர் உயிரிழப்பு

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21ஆம் திகதி மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வரும்போதும் பின்னரும் தமிழக வெற்றி கழகத்தின்...

குழந்தை பராமரிப்பு பணியாளர்களுக்கான புதிய சட்டம்

குழந்தை பராமரிப்பு மையங்களில் உள்ள அனைத்து ஊழியர்களும் மொபைல் போன்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை செப்டம்பர் முதல் அமலுக்கு வரும் என்று மத்திய கல்வி...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...

செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் மனச் சிதைவுகள்

Microsoft AI தலைவர் Mustafa Suleyman கூறுகையில், AI சைக்கோசிஸ் எனப்படும் ஒரு புதிய நிலை மக்களிடையே அதிகரித்து வருவதாகவும், இதனால் அவர்கள் மனநலக் கோளாறுகளுக்கு...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...