Melbourneமெல்பேர்ணில் உணவு கழிவுகளை கட்டுப்படுத்த புதிய திட்டம்

மெல்பேர்ணில் உணவு கழிவுகளை கட்டுப்படுத்த புதிய திட்டம்

-

மெல்பேர்ணில் உணவு கழிவுகளை கட்டுப்படுத்த மாநில அரசு புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது.

இதன்படி, மெல்பேர்ணில் உள்ள வணிக ஸ்தலங்கள் மற்றும் தனியார் இடங்களிலிருந்து உணவுக் கழிவுகளை அகற்றும் வகையில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

புதிய திட்டத்தின் கீழ், டிக்ரேவ்ஸ் ஸ்ட்ரீட் மறுசுழற்சி மையம் தேவைப்படுபவர்களுக்கு ஆர்கானிக் தொட்டிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இது பற்றிய கூடுதல் தகவல்களை மெல்பேர்ண் நகரத்தின் இணையதளத்தில் அல்லது 03 9658 9658 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

உங்களது கழிவுகளை தனிப்பட்ட முறையில் சேகரிக்க குப்பை சேகரிப்பாளரின் உதவி தேவைப்படுமாயின் அதற்கான வசதிகளையும் செய்து தர முடியும் என இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உங்கள் தினசரி உணவுக்குப் பிறகு அதிகப்படியான உணவு இருந்தால், தேவைப்படுபவர்களுக்கு தரமான உணவை வழங்குவதற்கான வசதிகளையும் இது வழங்கும்.

melbourne.vic.gov.au என்ற இணையத்தளத்தின் மூலம் உங்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் பெற முடியும் மேலும் மெல்பேர்ண் மக்கள் இங்கு வீணாகும் உணவு மற்றும் உபரி உணவுகளை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.

Latest news

ஆஸ்திரேலியர்கள் தினமும் பயன்படுத்தும் ஒரு மருந்து பற்றி எச்சரிக்கை.

Paracetamol மற்றும் மன அழுத்த எதிர்ப்பு மருந்துகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளைப் பயன்படுத்திய பின்னர், ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 100 குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அவசர சிகிச்சைப்...

வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரும் Reddy Express

நாடு முழுவதும் உள்ள Reddy Express கடைகளில் ஷாப்பிங் செய்த வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளைச் சரிபார்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். ஏனெனில், தொழில்நுட்பக் கோளாறால் சிலரிடம் 100 முறைக்கு...

Cryptocurrency மோசடிகளுடன் தொடர்புடைய ATMகள் மீது கடும் நடவடிக்கை

Cryptocurrency ATMகளுடன் தொடர்புடைய மோசடிகள் மூலம் மக்களுக்கு மில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க ஆஸ்திரேலிய நிதிக் குற்றக் கண்காணிப்பு அமைப்பு நேற்று கடுமையான...

குயின்ஸ்லாந்தில் E-scooter விபத்துகளால் வாரத்திற்கு இரு குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதி

குயின்ஸ்லாந்து மருத்துவமனை ஒன்று, வாரத்திற்கு இரண்டு குழந்தைகள் மின்-ஸ்கூட்டர் விபத்துக்களில் காயமடைவதாக தகவல் அளித்துள்ளது. இது பொது சுகாதார நிபுணர்களை பாதுகாப்பு விதிமுறைகளை அவசரமாக மாற்றியமைக்க அழைப்பு...

Cryptocurrency மோசடிகளுடன் தொடர்புடைய ATMகள் மீது கடும் நடவடிக்கை

Cryptocurrency ATMகளுடன் தொடர்புடைய மோசடிகள் மூலம் மக்களுக்கு மில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க ஆஸ்திரேலிய நிதிக் குற்றக் கண்காணிப்பு அமைப்பு நேற்று கடுமையான...

குயின்ஸ்லாந்தில் E-scooter விபத்துகளால் வாரத்திற்கு இரு குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதி

குயின்ஸ்லாந்து மருத்துவமனை ஒன்று, வாரத்திற்கு இரண்டு குழந்தைகள் மின்-ஸ்கூட்டர் விபத்துக்களில் காயமடைவதாக தகவல் அளித்துள்ளது. இது பொது சுகாதார நிபுணர்களை பாதுகாப்பு விதிமுறைகளை அவசரமாக மாற்றியமைக்க அழைப்பு...