Melbourneமெல்பேர்ணில் உணவு கழிவுகளை கட்டுப்படுத்த புதிய திட்டம்

மெல்பேர்ணில் உணவு கழிவுகளை கட்டுப்படுத்த புதிய திட்டம்

-

மெல்பேர்ணில் உணவு கழிவுகளை கட்டுப்படுத்த மாநில அரசு புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது.

இதன்படி, மெல்பேர்ணில் உள்ள வணிக ஸ்தலங்கள் மற்றும் தனியார் இடங்களிலிருந்து உணவுக் கழிவுகளை அகற்றும் வகையில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

புதிய திட்டத்தின் கீழ், டிக்ரேவ்ஸ் ஸ்ட்ரீட் மறுசுழற்சி மையம் தேவைப்படுபவர்களுக்கு ஆர்கானிக் தொட்டிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இது பற்றிய கூடுதல் தகவல்களை மெல்பேர்ண் நகரத்தின் இணையதளத்தில் அல்லது 03 9658 9658 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

உங்களது கழிவுகளை தனிப்பட்ட முறையில் சேகரிக்க குப்பை சேகரிப்பாளரின் உதவி தேவைப்படுமாயின் அதற்கான வசதிகளையும் செய்து தர முடியும் என இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உங்கள் தினசரி உணவுக்குப் பிறகு அதிகப்படியான உணவு இருந்தால், தேவைப்படுபவர்களுக்கு தரமான உணவை வழங்குவதற்கான வசதிகளையும் இது வழங்கும்.

melbourne.vic.gov.au என்ற இணையத்தளத்தின் மூலம் உங்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் பெற முடியும் மேலும் மெல்பேர்ண் மக்கள் இங்கு வீணாகும் உணவு மற்றும் உபரி உணவுகளை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.

Latest news

உக்ரைனுக்கு 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கினார் டொனால்ட் டிரம்ப்

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, முன்மொழியப்பட்ட அமைதித் திட்டத்தின் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறுகிறார். இருப்பினும், ரஷ்ய...

குழந்தைகளின் பாதுகாப்பிற்கு சவால் விடும் AI Chatbots

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களைத் தடுத்த பிறகு, ஆஸ்திரேலியா AI Chatbotகளுடன் தொடர்புடைய பாதுகாப்பு அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. குழந்தைகள் தொழில்நுட்பத்தை அதிகமாக நம்பியிருப்பதும், AI-க்கு ஆளாவதும்...

துருக்கியில் புத்தாண்டில் தாக்குதலுக்கு திட்டம்

இஸ்லாமிய அரச குழுவிற்கு எதிராக நேற்று (30) துருக்கி முழுவதும் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இஸ்தான்புல், அங்காரா மற்றும் யலோவா உட்பட 21 மாகாணங்களில் பொலிஸார்...

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வரப்போகும் மாற்றம்

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு முதல் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கத்தைக் காண்பார்கள். அதன்படி, பல்பொருள் அங்காடிகளில் உள்ள தயாரிப்பு பேக்கேஜிங்கில் பாரம்பரிய...

Bondi துப்பாக்கிச் சூடு நடத்தியது ISIS தாக்குதலா?

ஆஸ்திரேலியாவில் நடந்த Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதல் குறித்து உரையாற்ற பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் மத்திய காவல்துறை ஆணையர் உட்பட பல தலைவர்கள் பங்கேற்ற...

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வரப்போகும் மாற்றம்

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு முதல் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கத்தைக் காண்பார்கள். அதன்படி, பல்பொருள் அங்காடிகளில் உள்ள தயாரிப்பு பேக்கேஜிங்கில் பாரம்பரிய...