Newsஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் mpox பாதிப்பு எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் mpox பாதிப்பு எண்ணிக்கை

-

ஆஸ்திரேலியாவில் கடந்த 3 மாதங்கலில் மட்டும் mpox பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

குறைந்த அளவிலான தடுப்பூசி காரணமாக கிராமப்பகுதிகளில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம் என்றே சுகாதார நிபுணர்கள் தரப்பு கவலை தெரிவித்துள்ளனர்.

இதுவரை, இந்த ஆண்டு மட்டும் 737 பேர்கள் mpox பாதிப்புக்கு இலக்காகியுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான எண்ணிக்கை கடந்த சில மாதங்களில் பதிவானவை என்றே தெரிய வந்துள்ளது.

ஆனால் கடந்த ஆண்டில் பதிவான எண்ணிக்கை வெறும் 26 என்றும், 2022ல் 144 பேர்களுக்கு mpox பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு மே மாதத்தில் இருந்தே பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைப்பு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

mpox தொற்றானது பாதிக்கப்பட்ட மிருகத்தில் இருந்து மனிதர்களுக்கு பரவும் வாய்ப்புகள் அதிகம் என்றும், மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கும் மிக எளிதாக பரவலாம் என்றும் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Latest news

எடை இழப்பு மருந்துகள் பயன்படுத்தும் 40 பெண்கள் கர்ப்பமானது எப்படி?

எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40...

வீட்டுவசதி பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என கூறும் ஆஸ்திரேலிய வீட்டுவசதி அமைச்சர்

வீட்டுவசதிப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆஸ்திரேலியர்களின் ஒரு தலைமுறை தொழிலாளர் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று வீட்டுவசதி அமைச்சர் Clare O'Neil கூறுகிறார். ABC-க்கு அளித்த பேட்டியில், வீட்டுவசதி...

விக்டோரியாவில் ஆரம்பமானது Ski சீசன்

விக்டோரியாவின் Ski சீசன் இந்த வார இறுதியில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. விக்டோரியாவின் Alpine பகுதியில் உள்ள விருப்பமான ski lodgesல் ஒன்றில் தங்கி இந்த அனுபவத்தை அனுபவிக்க,...

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் தன்னார்வல வாகனங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு நூற்றுக்கணக்கான வைக்கோல் மூட்டைகள் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு, மாநிலத்தின் வடக்கு-மத்திய பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை இல்லாத...

நாய் தாக்குதல்களைத் தடுக்க ஆஸ்திரேலிய அஞ்சல் ஊழியர்களுக்கு கிடைத்துள்ள புதிய சாதனம்

ஆஸ்திரேலியாவில் தபால் ஊழியர்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், பணியில் இருக்கும்போது நாய் தாக்குதல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தபால் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக citronella மற்றும்...

கருப்பை புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான ஒரு முறையை உருவாக்கிய மெல்பேர்ண் ஆய்வகம்

கருப்பை புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் உலகின் முதல் இரத்தப் பரிசோதனை மெல்பேர்ணில் உள்ள ஒரு ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் American Society of Clinical...