Cinemaநீங்கள் தான் அடுத்த தளபதியா?- ரசிகர்களின் கேள்விக்கு பதில் கொடுத்த சிவகார்த்திகேயன்

நீங்கள் தான் அடுத்த தளபதியா?- ரசிகர்களின் கேள்விக்கு பதில் கொடுத்த சிவகார்த்திகேயன்

-

சின்னத்திரை தொகுப்பாளராக தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஜொலித்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

தரமான படங்களில் நடித்து ரசிகர்களுக்கு பிடித்தமான நாயகனாக மாறியுள்ளார்.

கோட் படத்தில் விஜயுடனான இவரது கேமியோ கதாபாத்திரம் திரையரங்குகளில் விசில் பறக்க செய்தது.

இதனைத்தொடர்ந்து, இவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் அமரன் படம் அக்டோபர் 31ஆம் திகதி தீபாவளியன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சமீபத்திய பட பிரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவகார்த்திகேயனை நோக்கி ரசிகர்கள் “அடுத்த தளபதி” என்று கோஷமிட்டனர்.

அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் கூறுகையில், “ஒரே தளபதி தான், ஒரே தல தான், ஒரே உலகநாயகன், ஒரே சூப்பர்ஸ்டார் தான். இந்த அடுத்த.. அதெல்லாம் வாய்ப்பே கிடையாது.

அவங்க சினிமாக்களில் பார்த்துதான் நான் சினிமாவுக்கு வந்திருக்கேன், அவங்கள மாதிரி நல்ல படங்கள் பண்ணி ஹிட் கொடுத்து ஜெயிக்கணும்னு நினைக்கலாம். அவங்களாவே ஆகணும்னு நினைக்கிறது சரி கிடையாதுனு நான் நினைக்குறேன்” என்று கூறினார்.   

Latest news

டன் கணக்கில் உணவை வீசுவதால் ஆஸ்திரேலியர்கள் சந்திக்கும் அபாயங்கள்

ஆஸ்திரேலியர்கள் ஆண்டுதோறும் 7.6 மில்லியன் டன் உணவை வீசுவதாக ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. சராசரி வீட்டிற்கு சுமார் $2,500 செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக RMIT பல்கலைக்கழகம்...

விமான டிக்கெட்டுகளில் தள்ளுபடி செய்துள்ள Virgin Australia

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் மீண்டும் பங்குச் சந்தையில் இணைந்ததைத் தொடர்ந்து, விர்ஜின் ஆஸ்திரேலியாவின் பங்கு விலை 8% உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஊதிய இழப்புகள் காரணமாக சரிவைச் சந்தித்த...

ஆஸ்திரேலியாவில் போக்குவரத்து விபத்துக்களை அதிகரிக்கும் கைக்கடிகாரம்

வாகனம் ஓட்டும்போது smartwatchகளைப் பயன்படுத்துபவர்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த அபராதங்கள் மாநிலத்தைப் பொறுத்து $125 முதல் $2,000 வரை இருக்கும். வாகனம் ஓட்டும்போது...

போரில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் மீட்பு

இஸ்ரேலின் Tel Aviv-இலிருந்து வெளியேற்றப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் துபாயில் தரையிறங்கினர். ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் 119 பேரை விமானத்தில் ஏற்றிச்...

போரில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் மீட்பு

இஸ்ரேலின் Tel Aviv-இலிருந்து வெளியேற்றப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் துபாயில் தரையிறங்கினர். ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் 119 பேரை விமானத்தில் ஏற்றிச்...

ஆஸ்திரேலியாவில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு குறைந்துள்ள பணவீக்கம்

ஆஸ்திரேலிய பணவீக்கம் மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது. பணவீக்க விகிதம் 2.8 சதவீதத்திலிருந்து 2.4 சதவீதமாகக் குறைந்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும்,...