Cinemaநீங்கள் தான் அடுத்த தளபதியா?- ரசிகர்களின் கேள்விக்கு பதில் கொடுத்த சிவகார்த்திகேயன்

நீங்கள் தான் அடுத்த தளபதியா?- ரசிகர்களின் கேள்விக்கு பதில் கொடுத்த சிவகார்த்திகேயன்

-

சின்னத்திரை தொகுப்பாளராக தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஜொலித்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

தரமான படங்களில் நடித்து ரசிகர்களுக்கு பிடித்தமான நாயகனாக மாறியுள்ளார்.

கோட் படத்தில் விஜயுடனான இவரது கேமியோ கதாபாத்திரம் திரையரங்குகளில் விசில் பறக்க செய்தது.

இதனைத்தொடர்ந்து, இவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் அமரன் படம் அக்டோபர் 31ஆம் திகதி தீபாவளியன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சமீபத்திய பட பிரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவகார்த்திகேயனை நோக்கி ரசிகர்கள் “அடுத்த தளபதி” என்று கோஷமிட்டனர்.

அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் கூறுகையில், “ஒரே தளபதி தான், ஒரே தல தான், ஒரே உலகநாயகன், ஒரே சூப்பர்ஸ்டார் தான். இந்த அடுத்த.. அதெல்லாம் வாய்ப்பே கிடையாது.

அவங்க சினிமாக்களில் பார்த்துதான் நான் சினிமாவுக்கு வந்திருக்கேன், அவங்கள மாதிரி நல்ல படங்கள் பண்ணி ஹிட் கொடுத்து ஜெயிக்கணும்னு நினைக்கலாம். அவங்களாவே ஆகணும்னு நினைக்கிறது சரி கிடையாதுனு நான் நினைக்குறேன்” என்று கூறினார்.   

Latest news

Bondi கடற்கரை தாக்குதலுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார் டொனால்ட் டிரம்ப்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியர்கள் அதிர்ச்சியில் நிற்கும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அன்பையும் பிரார்த்தனையையும்...

ஆங்கில மொழிப் பிரச்சினையால் ஆபத்தில் உள்ள நியூசிலாந்து பொதுப் போக்குவரத்து

புலம்பெயர்ந்த பேருந்து ஓட்டுநர்களுக்கான ஆங்கில மொழித் தேவைகளைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நியூசிலாந்தின் குடிவரவு அமைச்சர் நிராகரித்துள்ளார். தற்போதைய ஆங்கில மொழித் தரத்தை மாற்றும் திட்டம்...

விக்டோரியன் குழந்தைகள் ஆணையத்தின் புதிய தலைவர்

விக்டோரியன் குழந்தைகள் மற்றும் இளைஞர் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக Tracy Beaton நியமிக்கப்பட்டுள்ளார். குழந்தைகள் நலத் துறையில் பல தசாப்த கால அனுபவத்தைக் கொண்ட Beaton,...

பாலிக்கு போதைப்பொருள் கடத்திய ஆஸ்திரேலியருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை

சுற்றுலாத் தீவான பாலிக்கு கோகைன் கடத்தியதாக ஆஸ்திரேலிய குடிமகன் ஒருவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள Cairns-ஐ சேர்ந்த 43...

பாலிக்கு போதைப்பொருள் கடத்திய ஆஸ்திரேலியருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை

சுற்றுலாத் தீவான பாலிக்கு கோகைன் கடத்தியதாக ஆஸ்திரேலிய குடிமகன் ஒருவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள Cairns-ஐ சேர்ந்த 43...

ANU மனநல மருத்துவமனையில் கத்தியால் குத்திய சந்தேக நபருக்கு ஆயுள் தண்டனை

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் (ANU) இரண்டு மாணவர்களை கத்தியால் கடுமையாக காயப்படுத்திய 26 வயதான Alex Ophel-ஐ, வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பான மனநல மருத்துவமனையில் அடைக்க...