Newsமெக்சிகோவின் ஜனாதிபதியாக பதவியேற்கும் முதல் பெண்மணி

மெக்சிகோவின் ஜனாதிபதியாக பதவியேற்கும் முதல் பெண்மணி

-

மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக Claudia Sheinbaum Pardo பதவியேற்றுள்ளார்.

நேற்று நாட்டின் காங்கிரஸில் நடந்த பதவியேற்பு விழாவில், வெளியேறும் ஜனாதிபதி மற்றும் நெருங்கிய மொரேனா கட்சியின் கூட்டாளியான ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடரிடம் இருந்து ஷீன்பாம் பொறுப்பேற்றார்.

62 வயதான காலநிலை விஞ்ஞானியும், மெக்சிகோ நகரத்தின் முன்னாள் மேயருமான ஆறு வருட பதவிக்காலம் 2030 இல் முடிவடைகிறது.

சட்டமன்றத்தின் கீழ் சபையிலும், செனட்டிலும் ஏறக்குறைய அதேபோன்று அதிக பெரும்பான்மை கட்டுப்பாட்டை வைத்திருக்கும் தனது கட்சியுடன் அவர் பதிவேற்றுள்ளார்.

“உயர்தர இலவச பொது சுகாதார அமைப்பாக சுகாதார சேவையை ஒருங்கிணைக்க” உறுதியளித்தார் மேலும் புதிய பொது உயர்நிலை பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியில் மேலும் 300,000 இடங்களை உருவாக்குவதாக இவர் உறுதியளித்துள்ளார்.

“நான் ஒரு தாய், பாட்டி, விஞ்ஞானி, நம்பிக்கை கொண்ட பெண், இப்போது ஜனாதிபதி!” எனவும் அவர் கூறியுள்ளார். 

அனைத்து மெக்சிகன் மக்களுக்கும் ஆட்சி செய்வதாகவும், மெக்சிகோவைப் பாதுகாப்பதற்காக தனது “அறிவு, வலிமை, எனது கடந்த காலம் மற்றும் எனது வாழ்க்கை” ஆகியவற்றை அர்பணிப்பேன் என கூறியுள்ளார்.

மேலும் பல நாட்டு முக்கிய தலைவர்களும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

Latest news

கிரெடிட் கார்டுகளால் அதிகமான கடனில் உள்ள ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியர்கள் அன்றாட செலவுகளை ஈடுகட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதாக ஃபைண்டரின் புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை எதிர்கொள்வதில், ஒப்பீட்டு வலைத்தளம் ஒன்று வெளியிட்ட ஒரு...

iPhone 17 model-ஐ வெளியிட்டுள்ளது Apple

2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப வெளியீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் iPhone 17 model-ஐ Apple வெளியிட்டுள்ளது. இதன் விலை US$899 இல் தொடங்கும் என்றும், iPhone...

ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க உள்ள ANZ

அடுத்த 12 மாதங்களில் ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க ANZ தயாராகி வருகிறது. நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், செப்டம்பர் 2026 க்குள் சுமார் 3,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய...

எதிர்ப்புகளைத் தொடர்ந்து சமூக ஊடகத் தடையை நீக்கியது நேபாளம்

நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிரான போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகத் தடையை நீக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது. நேபாள அரசாங்கம்...

விக்டோரியன் அரசாங்கத்திற்கும் பழங்குடி மக்களுக்கும் இடையிலான ஒரு வரலாற்று ஒப்பந்தம்

விக்டோரியா பழங்குடியினர் மற்றும் Torres Strait தீவுவாசிகள் சார்பாக நாடாளுமன்றத்தில் ஒரு ஒப்பந்த மசோதாவை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக விக்டோரியா மாறியுள்ளது. முன்மொழியப்பட்ட ஒப்பந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்,...

டெஸ்லாவின் Full Self-Driving சோதனை விக்டோரியன் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை!

விக்டோரியா அரசாங்கம் நடத்தும் முழுமையான Self-Driving சோதனைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது Self-Driving சோதனைகள் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய போக்குவரத்து மற்றும் திட்டமிடல் துறையின்...