Cinemaவீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்!

வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்!

-

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிகிச்சைகளின் பின்னர், நேற்றிரவு (03) 11.00 மணியளவில் சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இருதயத்தில் இருந்து வெளியேறும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட வீக்கத்திற்காக ரஜினிகாந்த்துக்கு, அதனை அறுவைச் சிகிச்சை செய்து அகற்றாமல், டிரான்ஸ்கேட்டர் முறையில் இரத்த நாளத்தில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது.

ஒக்டோபர் 1 ஆம் திகதி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்குப் பிறகு, அவர் வைத்தியசாலையில் இரண்டு நாட்கள் கண்காணிப்பில் இருந்தார்.

இந்த நிலையில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்ததால் நேற்றிரவு வைத்தியாசலையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

எனினும், ரஜினிகாந்தை ஓரிரு வாரங்கள் ஓய்வில் இருக்குமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது உடல் நிலை முன்னேறியவுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கூலி திரைப்படத்தின் பணியை மீண்டும் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

ஒரே இரவில் மில்லியனர்களாக மாறிய ஆஸ்திரேலிய சொத்து உரிமையாளர்கள்

Megalot விற்பனையின் மூலம் சிட்னி வீட்டு உரிமையாளர்களின் சொத்து மதிப்புகள் இரட்டிப்பாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் விளைவாக, சிட்னி அதன் ஆடம்பர புறநகர்ப் பகுதிகளில் அதிக மதிப்புள்ள...

குயின்ஸ்லாந்தில் பாம்புகளைக் கொன்றால் அபராதம் கட்ட வேண்டுமா?

குயின்ஸ்லாந்தில் பாம்பு பிடிப்பவர் ஒருவர், பாம்பு இறந்ததாக குயின்ஸ்லாந்து சுற்றுச்சூழல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தங்கள் வீட்டில் இருந்த பாம்பை வேறு இடத்திற்கு மாற்ற உதவி கோரிய...

டிரம்பின் எஃகு வேலி குறித்து பிரதமர் அல்பானீஸ் கவலை

ஆஸ்திரேலிய எஃகு ஏற்றுமதிகள் மீதான வரிகளை இரட்டிப்பாக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவு பொருளாதார ரீதியாக தன்னைத்தானே தோற்கடித்துக் கொள்வதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...

சீன இராணுவக் கட்டமைப்பைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கை

சீனாவின் இராணுவக் கட்டமைப்பை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்று பாதுகாப்பு அமைச்சர் Richard Marles எச்சரித்துள்ளார். சீனாவின் விரைவான இராணுவக் கட்டமைப்பை எதிர்கொள்ள,...

சீன இராணுவக் கட்டமைப்பைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கை

சீனாவின் இராணுவக் கட்டமைப்பை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்று பாதுகாப்பு அமைச்சர் Richard Marles எச்சரித்துள்ளார். சீனாவின் விரைவான இராணுவக் கட்டமைப்பை எதிர்கொள்ள,...

விக்டோரியாவில் அதிகரித்துவரும் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை

நேற்று மெல்பேர்ணின் தென்கிழக்கில் ஒரு பாதசாரி பிற்பகல் 2 மணியளவில் நெடுஞ்சாலையைக் கடக்கும்போது, முறையாக அடையாளம் காணப்படாத ஒரு பாதசாரி கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முன்னதாக, மாநிலத்தின்...