Newsஊழியர்களை பணியிலிருந்து நீக்கும் உலகப் புகழ்பெற்ற நிறுவனம்

ஊழியர்களை பணியிலிருந்து நீக்கும் உலகப் புகழ்பெற்ற நிறுவனம்

-

உலகின் முன்னணி நிறுவனமான Boeing, தனது உலகளாவிய பணியாளர்களை 10 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வேலை வெட்டுக்கள் மூலம் சுமார் 17,000 பேர் வேலை இழப்பார்கள் என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

தொழிலில் நிலவும் பிரச்னையால், உற்பத்தி தாமதமாகி வருவதே, இந்த பெரிய அளவிலான வேலையிழப்புக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த முடிவு குறித்து, Boeing நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கெல்லி ஆர்ட்பெர்க், விஸ்சன் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பணி குறைப்பு காரணமாக அனைத்து நிர்வாக தர அதிகாரிகள், மேலாளர்கள் மற்றும் பொது ஊழியர்களின் பணியிடங்கள் ஆபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

விமானத்தின் தரம் மற்றும் ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஆகியவற்றில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக, தயாரிப்பு துறையில் நஷ்டம் ஏற்பட்டதாக Boeing நிறுவனம் முன்பு தெரிவித்திருந்தது.

Latest news

உலகிலேயே மிகப் பெரிய பணக்கார நகரமாக அபுதாபி

உலக நாடுகளில், அரசு மேற்கொள்ளும் முதலீட்டு நிதிகளின் மூலம் பெறும் வருவாய் அடிப்படையில், உலகிலேயே பணக்கார நகரமாக அபு தாபி வாகை சூடியிருக்கிறது. பல்வேறு நாடுகளின் அரசுகள்...

“உயிருள்ள எதையும் TV-யில் காட்டக் கூடாது“ – தாலிபான் அதிரடி உத்தரவு

2021 ஆம் ஆண்டில் இருந்து ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தாலிபான் ஆட்சியில் இஸ்லாம் மதத்தின் ஷரியத் சட்டத்தின் பெயரால் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது....

காதலிக்கு $4.3 மில்லியன் வீட்டை வாங்கிய பிரதமர் மீது குற்றச்சாட்டு

பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தனது காதலிக்காக 4.3 மில்லியன் டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள வீட்டை வாங்கியதாக சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு மத்தியில் அவுஸ்திரேலியர்கள்...

நாளை மற்றும் நாளை மறுநாள் குறித்து விக்டோரியா மக்களுக்கு ஒரு அறிவிப்பு

நாளையும் நாளை மறுதினமும் அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

நாளை மற்றும் நாளை மறுநாள் குறித்து விக்டோரியா மக்களுக்கு ஒரு அறிவிப்பு

நாளையும் நாளை மறுதினமும் அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

இந்தியா – கனடா தூதரக உறவில் விரிசல் – தூதுவர்கள் வெளியேற்றம்

கனடாவில் உள்ள இந்திய தூதுவர்கள் 6 பேரை அந்நாட்டு அரசு வெளியேற்றி உள்ளது. இதனால் கனடா மற்றும் இந்தியா இடையே தூதரக அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காலிஸ்தான்...