Newsபுதிய வேலைகளுடன் விக்டோரியாவில் ஒரு காற்றாலை திட்டம்

புதிய வேலைகளுடன் விக்டோரியாவில் ஒரு காற்றாலை திட்டம்

-

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய காற்றாலையின் முதல் கட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தென் அரைக்கோளத்தில் மிகப்பெரிய காற்றாலையாக கருதப்படும் கோல்டன் ப்ளைன்ஸ் காற்றாலை (Golden Plains Wind Farm) முதல் கட்டம் விக்டோரியா மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிசக்தி அமைச்சர் Lily D’Ambrosio காற்றாலை முழுமையாக செயல்பட்டவுடன் 760,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் என்று அறிவித்தார்.

Rokewoodல் உள்ள Golden Plains Wind Farm மூன்று ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படும்.

முழுமையாக கட்டப்பட்டவுடன், 1.3 ஜிகாவாட் காற்றாலை ஆண்டுதோறும் 4,000 ஜிகாவாட் மணிநேரத்திற்கு மேல் உற்பத்தி செய்யும், இது விக்டோரியாவின் தற்போதைய ஆற்றல் தேவையில் ஒன்பது சதவீதத்தை பூர்த்தி செய்யும் என்று கூறப்படுகிறது.

இந்த காற்றாலை விக்டோரியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரம் வழங்குவதுடன், விக்டோரியா குடும்பங்களுக்கான கட்டண நிவாரணத்தையும் வழங்க முடியும் என்று எரிசக்தி அமைச்சர் கூறினார்.

ஜீலாங் அருகே அமைந்துள்ள இந்த காற்றாலைத் திட்டம் கட்டுமானத்தின் போது சுமார் 700 தற்காலிக வேலைகளையும் சுமார் 70 முழுநேர வேலைகளையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

உலகிலேயே மிகப் பெரிய பணக்கார நகரமாக அபுதாபி

உலக நாடுகளில், அரசு மேற்கொள்ளும் முதலீட்டு நிதிகளின் மூலம் பெறும் வருவாய் அடிப்படையில், உலகிலேயே பணக்கார நகரமாக அபு தாபி வாகை சூடியிருக்கிறது. பல்வேறு நாடுகளின் அரசுகள்...

“உயிருள்ள எதையும் TV-யில் காட்டக் கூடாது“ – தாலிபான் அதிரடி உத்தரவு

2021 ஆம் ஆண்டில் இருந்து ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தாலிபான் ஆட்சியில் இஸ்லாம் மதத்தின் ஷரியத் சட்டத்தின் பெயரால் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது....

காதலிக்கு $4.3 மில்லியன் வீட்டை வாங்கிய பிரதமர் மீது குற்றச்சாட்டு

பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தனது காதலிக்காக 4.3 மில்லியன் டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள வீட்டை வாங்கியதாக சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு மத்தியில் அவுஸ்திரேலியர்கள்...

நாளை மற்றும் நாளை மறுநாள் குறித்து விக்டோரியா மக்களுக்கு ஒரு அறிவிப்பு

நாளையும் நாளை மறுதினமும் அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

நாளை மற்றும் நாளை மறுநாள் குறித்து விக்டோரியா மக்களுக்கு ஒரு அறிவிப்பு

நாளையும் நாளை மறுதினமும் அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

இந்தியா – கனடா தூதரக உறவில் விரிசல் – தூதுவர்கள் வெளியேற்றம்

கனடாவில் உள்ள இந்திய தூதுவர்கள் 6 பேரை அந்நாட்டு அரசு வெளியேற்றி உள்ளது. இதனால் கனடா மற்றும் இந்தியா இடையே தூதரக அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காலிஸ்தான்...