Newsஅனுமதியின்றி குடியேற்ற ஆலோசனைகளை வழங்கினால் சிறைத்தண்டனை

அனுமதியின்றி குடியேற்ற ஆலோசனைகளை வழங்கினால் சிறைத்தண்டனை

-

அனுமதியின்றி குடிவரவு ஆலோசனைகளை வழங்கி அதற்கான பணத்தை பெற்றுக்கொள்ளும் மோசடியாளர்களை தண்டிக்கும் புதிய முறையை நடைமுறைப்படுத்த நியூசிலாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, உரிமம் இல்லாமல் குடிவரவு ஆலோசனை வழங்குவோருக்கு 9 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க நியூசிலாந்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், குற்றவாளிகளுக்கு 1,600 நியூசிலாந்து டாலர்கள் அபராதம் விதிக்க ஆக்லாந்து மாவட்ட நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அனுமதியின்றி குடியேற்ற அறிவுரை வழங்கிய நியூசிலாந்து நாட்டவர்கள் 3 பேர் இது தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டு அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி செயல்பட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சந்தேக நபர்கள் நியூசிலாந்து சமூகத்தில் பாதிக்கப்படக்கூடிய குடியேற்றவாசிகளை குறிவைத்து இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இவர்கள் நியூசிலாந்து வீசாவைப் பெறுவதற்காக நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்ளுமாறும், குடிவரவு அறிவுறுத்தல்களுக்கு முரணாக சட்டவிரோதமாக தங்கியிருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக புலம்பெயர்ந்தவர்களை இலக்கு வைத்து சந்தேகநபர்கள் இந்த அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றதுடன் அதற்கான அறிவுறுத்தல்களை வழங்குவதற்கான சட்ட அனுமதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Latest news

71 வயதில் காலமானார் குயின்ஸ்லாந்து முன்னாள் அமைச்சர்!

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் முன்னாள் தொழிலாளர் அமைச்சர் Gordon Nuttall, புற்றுநோயுடன் போராடி தனது 71 வயதில் காலமானார். Beattie அரசாங்கத்தில் ஒரு மூத்த நபராக Nuttall இருந்தார்....

பாலியல் பொம்மையுடன் MRI ஸ்கேன் செய்யப்பட்ட பெண் ஆபத்தான நிலையில்

ஒரு பெண்ணின் ஆசனவாயில் Sex Toy செருகப்பட்டதால், MRI ஸ்கேன் எடுக்கும்போது அவருக்கு உட்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக, நோயாளிகள் MRI ஸ்கேன் எடுக்கும்போது அவர்கள்...

மேற்கு ஆஸ்திரேலிய மக்கள் தடுப்பூசி பெறுவது கட்டாயம் – சுகாதார அதிகாரிகள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் காய்ச்சல் தடுப்பூசி போடுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது . தேசிய நோய்த்தடுப்பு ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மையத்தின் தரவுகளின்படி, மேற்கு ஆஸ்திரேலியாவில் 65 வயதுக்குட்பட்டவர்களில் காய்ச்சல்...

நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்கும் ANZ வங்கி

ரிசர்வ் வங்கியின் அடுத்த பணவியல் கொள்கை நடவடிக்கைக்கு இன்னும் 11 நாட்கள் மீதமுள்ள நிலையில், நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்க ANZ வங்கிக்கு ரிசர்வ் வங்கி...

பாலியல் பொம்மையுடன் MRI ஸ்கேன் செய்யப்பட்ட பெண் ஆபத்தான நிலையில்

ஒரு பெண்ணின் ஆசனவாயில் Sex Toy செருகப்பட்டதால், MRI ஸ்கேன் எடுக்கும்போது அவருக்கு உட்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக, நோயாளிகள் MRI ஸ்கேன் எடுக்கும்போது அவர்கள்...

மெல்பேர்ணில் பாதசாரி கடவையில் குழந்தையை மோதிய தப்பியோடிய சந்தேக நபர்

மெல்பேர்ணின் Murrumbeena ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பாதசாரி கடவையில் ஒரு குழந்தையை மோதி விபத்துக்குள்ளாக்கிய ஓட்டுநரைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. மே 1 ஆம்...