Melbourneமெல்பேர்ணில் அதிகரித்துவரும் வேலையை விட்டு வெளியேறும் போக்கு

மெல்பேர்ணில் அதிகரித்துவரும் வேலையை விட்டு வெளியேறும் போக்கு

-

வேலை தேடுபவர்கள் விரைவாக வேலையை விட்டு வெளியேறும் நகரங்கள் குறித்த புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Corporate Real Estate இணையதளமான Instant Offices இந்த ஆய்வை நடத்தி, மக்கள் தங்கள் வேலையை வேகமாக விட்டுச் செல்லும் நகரமாக லண்டனை பெயரிட்டனர்.

அந்த தரவரிசையில் மெல்பேர்ண் நகரம் 2வது இடத்தில் உள்ளது.

அறிக்கைகளின்படி, மெல்பேர்ணில் வசிப்பவர்களில் ஒரு மாதத்திற்கு சுமார் 1040 பேர் தங்கள் வேலையை விட்டு வெளியேறுகிறார்கள்.

சிங்கப்பூர் மூன்றாவது இடத்திலும், நியூயார்க் நகரம் 4வது இடத்திலும் உள்ளன.

வேலையை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் சிட்னி 5வது இடத்தைப் பிடித்துள்ளது.

அதன்படி, இரண்டு அவுஸ்திரேலிய நகரங்கள் இந்த தரவரிசையில் இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்

Berlin, Los Angeles, Amsterdam, Montreal ஆகியவை அந்த தரவரிசையில் உள்ள முக்கிய நகரங்களில் அடங்கும்.

Latest news

பெருங்குடல் புற்றுநோய்க்கு மருந்து தயார் – ரஷ்யா அறிவிப்பு

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

கோலாக்களைப் பாதுகாக்கும் அரசாங்கத் திட்டத்தை எதிர்க்கும் மரத்தொழில் குழுக்கள்

ஆஸ்திரேலியாவின் கோலாக்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் அரசாங்கத்தின் திட்டம் மரத் தொழில் குழுக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸில் Great Koala தேசிய பூங்கா என்ற பெரிய...

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி வழக்கின் இறுதித் தீர்ப்பு

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி Erin Patterson வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஷக் காளான்கள் கலந்த உணவை அளித்து...

பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் Woolworths மற்றும் Coles

நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்ற பிறகு, Woolworths மற்றும் Coles நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் புதுப்பித்தல் செலவுகளைப் பதிவு செய்துள்ளன. 30,000 ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக வழங்குவது தொடர்பாக...

மல்லிகைப்பூவால் விமான பயணத்தின் போது சிக்கலில் சிக்கிய பிரபல இந்திய நடிகை

நடிகை நவ்யா நாயர் விமானத்தில் மல்லிகைப்பூவை எடுத்துச் சென்றதால் ஆஸ்திரேலியாவில் அவருக்கு 125,000 ரூபாய் (இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின், விக்டோரியா நகரில் நடைபெற்ற ஓணம்...

பெர்த்தில் ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடைய நபர் படுகாயம்

பெர்த்தின் வடகிழக்கில் நடந்த ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடையவர் என்று கருதப்படும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மதியம் Bassendean-இல் உள்ள ஆலிஸ் தெருவில் நடந்த இடத்திற்கு...