Newsமூன்றாவது நாளாக முடக்கப்பட்டுள்ள ஆன்லைன் வங்கி சேவைகள்

மூன்றாவது நாளாக முடக்கப்பட்டுள்ள ஆன்லைன் வங்கி சேவைகள்

-

வெஸ்ட்பேக் மற்றும் செயின்ட் ஜார்ஜ் வங்கியின் இணைய வங்கி சேவை மூன்றாவது நாளாக நிறுத்தப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை ஆன்லைன் மற்றும் மொபைல் பேங்கிங்கை அணுகுவதில் வாடிக்கையாளர்கள் பிரச்சனைகள் இருப்பதாக இரு வங்கிகளும் தெரிவித்தன.

இணைய வங்கிச் சேவையில் ஏற்பட்டிருந்த தடைகள் நேற்றும் முந்தியும் மீளமைக்கப்பட்ட நிலையில் இன்று இப்பிரச்சினை பதிவாகியுள்ளமை விசேட அம்சமாகும்.

ஒரு அறிக்கையில், வெஸ்ட்பேக் மற்றும் செயின்ட் ஜார்ஜ் வங்கி இன்று காலை தெரிவிக்கப்பட்ட சிரமத்திற்கு வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோருவதாக தெரிவித்தன.

இந்த இணைய சேவை சிக்கலை தீர்க்க தங்கள் சேவை குழுக்கள் செயல்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

32 நாடுகளுக்கான ஆஸ்திரேலியர்களுக்கான பயண எச்சரிக்கைகள்

பயணப் போக்குகள் குறித்த சமீபத்திய பகுப்பாய்வு, 2026 ஆம் ஆண்டுக்குள் 10 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வார்கள் என்று வெளிப்படுத்தியுள்ளது. இருப்பினும், மத்திய அரசு...

சீனாவில் 2 விநாடிகளில் 700 கி.மீ. பயணித்த ரயில்

சீனா​வின் தேசிய பாது​காப்பு தொழில்​நுட்ப பல்​கலைக்​கழகத்​தின் ஆராய்ச்​சி​யாளர்​கள் ‘Magnetic levitation' எனப்​படும் காந்​தப்​புல தொழில்​நுட்​பத்​தின் அடிப்​படை​யில் 1 தொன் எடை கொண்ட ரயிலை இயக்கி சோதனை...

“இந்தப் படிவத்தை ஒரு நல்ல செயலால் நிரப்புங்கள்” – பிரதமர் அல்பானீஸ்

Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக சமூகத்தை ஒன்றிணைக்கும் நோக்கில் அரசாங்கம் ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அவர்களால் ஊக்குவிக்கப்பட்ட இந்த...

ஓட்டுநர்கள் Headlight Signal செய்வது சட்டப்பூர்வமானதா?

ஆஸ்திரேலியாவில் ஓட்டுநர்களிடையே ஒரு பொதுவான நடைமுறையாக இருக்கும், காவல்துறையின் வேக கேமராக்கள் குறித்து மற்ற ஓட்டுநர்களுக்கு அவர்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்வதன் மூலம் எச்சரிப்பது...

ஓட்டுநர்கள் Headlight Signal செய்வது சட்டப்பூர்வமானதா?

ஆஸ்திரேலியாவில் ஓட்டுநர்களிடையே ஒரு பொதுவான நடைமுறையாக இருக்கும், காவல்துறையின் வேக கேமராக்கள் குறித்து மற்ற ஓட்டுநர்களுக்கு அவர்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்வதன் மூலம் எச்சரிப்பது...

சமூக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு துப்பாக்கிகளை வழங்க NSW அரசாங்கம் திட்டம்

Bondi கடற்கரையில் சமீபத்தில் நடந்த துரதிர்ஷ்டவசமான பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக அரசாங்கம் பல சிறப்பு முடிவுகளை அறிவித்துள்ளது. தாக்குதலுக்கு முன்னர் ஒரு யூத சமூகக் குழு காவல்துறையினருடன்...