Newsமூன்றாவது நாளாக முடக்கப்பட்டுள்ள ஆன்லைன் வங்கி சேவைகள்

மூன்றாவது நாளாக முடக்கப்பட்டுள்ள ஆன்லைன் வங்கி சேவைகள்

-

வெஸ்ட்பேக் மற்றும் செயின்ட் ஜார்ஜ் வங்கியின் இணைய வங்கி சேவை மூன்றாவது நாளாக நிறுத்தப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை ஆன்லைன் மற்றும் மொபைல் பேங்கிங்கை அணுகுவதில் வாடிக்கையாளர்கள் பிரச்சனைகள் இருப்பதாக இரு வங்கிகளும் தெரிவித்தன.

இணைய வங்கிச் சேவையில் ஏற்பட்டிருந்த தடைகள் நேற்றும் முந்தியும் மீளமைக்கப்பட்ட நிலையில் இன்று இப்பிரச்சினை பதிவாகியுள்ளமை விசேட அம்சமாகும்.

ஒரு அறிக்கையில், வெஸ்ட்பேக் மற்றும் செயின்ட் ஜார்ஜ் வங்கி இன்று காலை தெரிவிக்கப்பட்ட சிரமத்திற்கு வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோருவதாக தெரிவித்தன.

இந்த இணைய சேவை சிக்கலை தீர்க்க தங்கள் சேவை குழுக்கள் செயல்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...