Newsஇறந்தவர்களின் உடல்களுடன் வாழும் அதிசய மக்கள்

இறந்தவர்களின் உடல்களுடன் வாழும் அதிசய மக்கள்

-

உலகில் நூற்றுக்கணக்கான தீவுகளில் மனிதனின் காலடி சுவடு படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். சாதாரண நிலப்பரப்பை விடவும் கடலும், நிலமும் சேர்ந்து காணப்படும் தீவுகளில் பல வினோதங்கள் புதைந்துள்ளன.

அந்த ஆச்சரியங்கள் நிறைந்த தீவுகளில் இந்தோனேசியாவும் ஒன்று. சுமத்ரா, ஜாவா, சுலவேசி என 17 ஆயிரம் தீவுக் கூட்டங்கள் இணைந்து இந்தோனேசியா என்று அழைக்கப்படுகிறது.

சுமார் 30 கோடிப் பேர் இந்த தீவுக் கூட்டங்களில் வசிக்கிறார்கள். அவர்களில் டோராஜன் என்ற இனக்குழுவும் ஒன்று.

இந்த சமூகத்தில் உயிரிழந்தவர்களை பாதுகாத்து அவர்களுடன் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிகழ்வு ஆராய்ச்சியாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

உடல் இறந்தாலும் உள்ளிருக்கும் ஆன்மா உயிரிழக்காது என்று இந்த டோராஜன் சமூகத்தின் கருதுகிறார்கள். பார்மால்டிஹைட் போன்ற வேதிப் பொருட்களை பயன்படுத்தி உயிரிழந்தவர்களின் உடல்களை இந்த சமூகத்தினர் பாதுகாக்கின்றனர்.

அப்படி பாதுகாக்கும் உடல்களுக்கு உணவும், தண்ணீரும் வழங்கிறார்கள். இப்படி இறந்த உடல்களை பாதுகாத்து வைத்தால் அதிஷ்டம் கை கொடுக்கும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

டோராஜன் மக்கள், சிறு வயதிலிருந்தே, மரணத்தை வாழ்க்கையின் யதார்த்தமாக ஏற்றுக்கொள்வது, அதைச் சமாளிப்பது மற்றும் அந்த சோகத்தை எப்படி சமாளிப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்கிறார்கள்.

இந்தோனேசியா தீவை பொருத்தளவில் டோராஜன் மக்களின் இந்த பண்பாடு அங்கு காணப்படும் ஆயிரக்கணக்கான வினோதங்களில் ஒன்று என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...