Newsஇறந்தவர்களின் உடல்களுடன் வாழும் அதிசய மக்கள்

இறந்தவர்களின் உடல்களுடன் வாழும் அதிசய மக்கள்

-

உலகில் நூற்றுக்கணக்கான தீவுகளில் மனிதனின் காலடி சுவடு படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். சாதாரண நிலப்பரப்பை விடவும் கடலும், நிலமும் சேர்ந்து காணப்படும் தீவுகளில் பல வினோதங்கள் புதைந்துள்ளன.

அந்த ஆச்சரியங்கள் நிறைந்த தீவுகளில் இந்தோனேசியாவும் ஒன்று. சுமத்ரா, ஜாவா, சுலவேசி என 17 ஆயிரம் தீவுக் கூட்டங்கள் இணைந்து இந்தோனேசியா என்று அழைக்கப்படுகிறது.

சுமார் 30 கோடிப் பேர் இந்த தீவுக் கூட்டங்களில் வசிக்கிறார்கள். அவர்களில் டோராஜன் என்ற இனக்குழுவும் ஒன்று.

இந்த சமூகத்தில் உயிரிழந்தவர்களை பாதுகாத்து அவர்களுடன் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிகழ்வு ஆராய்ச்சியாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

உடல் இறந்தாலும் உள்ளிருக்கும் ஆன்மா உயிரிழக்காது என்று இந்த டோராஜன் சமூகத்தின் கருதுகிறார்கள். பார்மால்டிஹைட் போன்ற வேதிப் பொருட்களை பயன்படுத்தி உயிரிழந்தவர்களின் உடல்களை இந்த சமூகத்தினர் பாதுகாக்கின்றனர்.

அப்படி பாதுகாக்கும் உடல்களுக்கு உணவும், தண்ணீரும் வழங்கிறார்கள். இப்படி இறந்த உடல்களை பாதுகாத்து வைத்தால் அதிஷ்டம் கை கொடுக்கும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

டோராஜன் மக்கள், சிறு வயதிலிருந்தே, மரணத்தை வாழ்க்கையின் யதார்த்தமாக ஏற்றுக்கொள்வது, அதைச் சமாளிப்பது மற்றும் அந்த சோகத்தை எப்படி சமாளிப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்கிறார்கள்.

இந்தோனேசியா தீவை பொருத்தளவில் டோராஜன் மக்களின் இந்த பண்பாடு அங்கு காணப்படும் ஆயிரக்கணக்கான வினோதங்களில் ஒன்று என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

Latest news

சாதனை அளவை எட்டிய ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி

ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி சாதனை அளவை எட்டியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியா சீனா மற்றும் அமெரிக்காவிற்கு சாதனை அளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின்...

மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்த Tattoo குத்தும் கலைஞர் மரணம்

பிரபல ஆஸ்திரேலிய பச்சை குத்தும் கலைஞர் ஒருவர் தனது மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு இறந்துள்ளார். குயின்ஸ்லாந்தின் Sunshine கடற்கரையில் வசித்து வந்த Stacey Nightingale-இன் குடும்பத்தினர்...

71 வயதில் காலமானார் குயின்ஸ்லாந்து முன்னாள் அமைச்சர்!

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் முன்னாள் தொழிலாளர் அமைச்சர் Gordon Nuttall, புற்றுநோயுடன் போராடி தனது 71 வயதில் காலமானார். Beattie அரசாங்கத்தில் ஒரு மூத்த நபராக Nuttall இருந்தார்....

பாலியல் பொம்மையுடன் MRI ஸ்கேன் செய்யப்பட்ட பெண் ஆபத்தான நிலையில்

ஒரு பெண்ணின் ஆசனவாயில் Sex Toy செருகப்பட்டதால், MRI ஸ்கேன் எடுக்கும்போது அவருக்கு உட்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக, நோயாளிகள் MRI ஸ்கேன் எடுக்கும்போது அவர்கள்...

ஆஸ்திரேலியாவில் இறக்குமதி செய்யப்பட்ட போலி மருந்துகளில் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் ஆபத்தான போலி வலி நிவாரண மருந்து குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த மருந்தில் synthetic opioid இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. "Oxycodone மாத்திரைகளைப் போலவே தோற்றமளிக்கும்...

71 வயதில் காலமானார் குயின்ஸ்லாந்து முன்னாள் அமைச்சர்!

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் முன்னாள் தொழிலாளர் அமைச்சர் Gordon Nuttall, புற்றுநோயுடன் போராடி தனது 71 வயதில் காலமானார். Beattie அரசாங்கத்தில் ஒரு மூத்த நபராக Nuttall இருந்தார்....