Newsஇறந்தவர்களின் உடல்களுடன் வாழும் அதிசய மக்கள்

இறந்தவர்களின் உடல்களுடன் வாழும் அதிசய மக்கள்

-

உலகில் நூற்றுக்கணக்கான தீவுகளில் மனிதனின் காலடி சுவடு படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். சாதாரண நிலப்பரப்பை விடவும் கடலும், நிலமும் சேர்ந்து காணப்படும் தீவுகளில் பல வினோதங்கள் புதைந்துள்ளன.

அந்த ஆச்சரியங்கள் நிறைந்த தீவுகளில் இந்தோனேசியாவும் ஒன்று. சுமத்ரா, ஜாவா, சுலவேசி என 17 ஆயிரம் தீவுக் கூட்டங்கள் இணைந்து இந்தோனேசியா என்று அழைக்கப்படுகிறது.

சுமார் 30 கோடிப் பேர் இந்த தீவுக் கூட்டங்களில் வசிக்கிறார்கள். அவர்களில் டோராஜன் என்ற இனக்குழுவும் ஒன்று.

இந்த சமூகத்தில் உயிரிழந்தவர்களை பாதுகாத்து அவர்களுடன் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிகழ்வு ஆராய்ச்சியாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

உடல் இறந்தாலும் உள்ளிருக்கும் ஆன்மா உயிரிழக்காது என்று இந்த டோராஜன் சமூகத்தின் கருதுகிறார்கள். பார்மால்டிஹைட் போன்ற வேதிப் பொருட்களை பயன்படுத்தி உயிரிழந்தவர்களின் உடல்களை இந்த சமூகத்தினர் பாதுகாக்கின்றனர்.

அப்படி பாதுகாக்கும் உடல்களுக்கு உணவும், தண்ணீரும் வழங்கிறார்கள். இப்படி இறந்த உடல்களை பாதுகாத்து வைத்தால் அதிஷ்டம் கை கொடுக்கும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

டோராஜன் மக்கள், சிறு வயதிலிருந்தே, மரணத்தை வாழ்க்கையின் யதார்த்தமாக ஏற்றுக்கொள்வது, அதைச் சமாளிப்பது மற்றும் அந்த சோகத்தை எப்படி சமாளிப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்கிறார்கள்.

இந்தோனேசியா தீவை பொருத்தளவில் டோராஜன் மக்களின் இந்த பண்பாடு அங்கு காணப்படும் ஆயிரக்கணக்கான வினோதங்களில் ஒன்று என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

Latest news

Centrelink கட்டணங்களில் மாற்றம்

சர்வீசஸ் ஆஸ்திரேலியா வரும் டிசம்பரில் இருந்து சென்டர்லிங்க் கடன் திருப்பிச் செலுத்தும் முறைகளில் பல முக்கிய மாற்றங்களை வெளிப்படுத்தியுள்ளது. இதன்படி, கடனை திருப்பிச் செலுத்துவதற்கான வெளிநாட்டு நாணய...

ஆஸ்திரேலியாவில் லட்சக்கணக்கானோருக்கு வேலை

சுமார் 10 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் முழுநேர வேலைவாய்ப்பைக் கண்டுள்ளனர், இது ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் முதல் முறையாக குறைந்த வேலையின்மை விகிதத்தை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் கிறிஸ்மஸ்...

ஆஸ்திரேலியாவில் கைவிடப்பட்ட இரத்தத்தைப் பயன்படுத்துவதற்கான புதிய திட்டம்

புதிய ஆராய்ச்சியின் படி, ஒவ்வொரு ஆண்டும் தூக்கி எறியப்படும் ஆயிரக்கணக்கான இரத்த பைகள் உயிர்களைக் காப்பாற்றத் திசைதிருப்பப்படலாம். நன்கொடையாளர்களிடமிருந்து கைவிடப்படும் இரத்தம் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி...

ஆஸ்திரேலியாவில் ஒரு மாநிலத்திற்கு 100 இலவச குழந்தை பராமரிப்பு மையங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கத்தால் கட்டப்படும் என உறுதியளிக்கப்பட்ட 100 குழந்தை பராமரிப்பு மையங்களில் முதலாவது மையம் திறக்கப்பட்டுள்ளது. தாய் மற்றும் தந்தை இருவரும் பணிபுரியும்...

ஆஸ்திரேலியாவில் ஒரு மாநிலத்திற்கு 100 இலவச குழந்தை பராமரிப்பு மையங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கத்தால் கட்டப்படும் என உறுதியளிக்கப்பட்ட 100 குழந்தை பராமரிப்பு மையங்களில் முதலாவது மையம் திறக்கப்பட்டுள்ளது. தாய் மற்றும் தந்தை இருவரும் பணிபுரியும்...

Card பரிவர்த்தனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து பாரிய விசாரணை

காமன்வெல்த் வங்கியின் அட்டை கொடுப்பனவுகளில் இருமடங்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக காமன்வெல்த் வங்கி தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து தனது வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளதாகவும்,...