Newsஇலங்கைக்கு அவுஸ்திரேலியா வழங்கிய பரிசு

இலங்கைக்கு அவுஸ்திரேலியா வழங்கிய பரிசு

-

Royal Australian Air Force பயன்படுத்திய Beechcraft King கண்காணிப்பு விமானம் இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் விமானப்படை இலக்கம் 03 கடல்சார் படையுடன் இணைக்கப்பட்ட கடமைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சொந்தமான கடல் வலயத்தில் கடல்சார் திறனை மேம்படுத்துவதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் மானியமாக இந்த விமானம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் இப்பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படும் கண்டுபிடிப்புகள் மற்றும் மீட்புப் பணிகள், சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்கள், மனித கடத்தல் போன்றவற்றை இல்லாதொழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

நியூ சவுத் வேல்ஸில் கடுமையாகி வரும் புகையிலை சட்டங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநில அதிகாரிகள் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க புதிய புகையிலை உரிம திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். சட்டவிரோத புகையிலை...

கருத்தடைக்கு பயப்படும் ஆஸ்திரேலிய பெண்களுக்கு ஒரு நிவாரணம்

பிரபலமான கருத்தடை மற்றும் மார்பக புற்றுநோய்க்கு இடையே உள்ள தொடர்பை பரிந்துரைக்கும் டேனிஷ் ஆராய்ச்சி குழுவின் ஆய்வின் மீதான அச்சத்தை போக்க நிபுணர்கள் குழு முன்வந்துள்ளது. அதன்படி,...

ஆஸ்திரேலியாவில் கடினமாக உழைக்கும் நாய் என பெயரிடப்பட்ட நாய்

Bear என்ற நாய் ஆஸ்திரேலியாவில் கடினமாக உழைக்கும் நாய் என்று பெயரிடப்பட்டுள்ளது. 2024 கோபர் சவால் போட்டியில் நுழைந்த Bear, இந்த ஆண்டு போட்டியின் வெற்றி நாயாக...

விக்டோரியா Expressway-யை ஒட்டிய குடியிருப்பாளர்களுக்கு ஒரு அறிவிப்பு

தென்மேற்கு விக்டோரியாவில் இன்று காலை டிரக் ஒன்று வீட்டின் மீது மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். டவர் ஹில் பிரின்சஸ் நெடுஞ்சாலையில் பயணித்த பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு...

ஆஸ்திரேலியாவில் தற்போது அதிகம் தேவைப்படும் Tradies வேலைகள்

BizCover ஆனது ஆஸ்திரேலியாவில் அதிக தேவை உள்ள டிரேடீஸ் வேலைகள் பற்றிய புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. கூகுளின் வேலை தேடுதல் தரவுகளின் அடிப்படையில் ஆண்டுதோறும் இந்த அறிக்கை...

இன்னும் 6 நாட்களில் ஒரு மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு அபராதம்

வரி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்னும் ஒரு வாரத்தில் முடிய உள்ளது. இதன் காரணமாக, உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காத ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் அபராதம்...