Newsஇலங்கைக்கு அவுஸ்திரேலியா வழங்கிய பரிசு

இலங்கைக்கு அவுஸ்திரேலியா வழங்கிய பரிசு

-

Royal Australian Air Force பயன்படுத்திய Beechcraft King கண்காணிப்பு விமானம் இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் விமானப்படை இலக்கம் 03 கடல்சார் படையுடன் இணைக்கப்பட்ட கடமைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சொந்தமான கடல் வலயத்தில் கடல்சார் திறனை மேம்படுத்துவதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் மானியமாக இந்த விமானம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் இப்பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படும் கண்டுபிடிப்புகள் மற்றும் மீட்புப் பணிகள், சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்கள், மனித கடத்தல் போன்றவற்றை இல்லாதொழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

விக்டோரியா அதிகாரிகளிடமிருந்து குழந்தைகளைப் பற்றிய சிறப்பு அறிவிப்பு

நிலவும் வெப்பமான காலநிலையை கருத்தில் கொண்டு குழந்தைகளை கார்களில் விடவேண்டாம் என சாரதிகளிடம் மோட்டார் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். மெல்பேர்ண், அடிலெய்டு, பெர்த், பிரிஸ்பேர்ண் மற்றும் சிட்னி ஆகிய...

விக்டோரியா பெற்றோருக்கான இலவச பாதுகாப்பு உதவிக்குறிப்புகள்

விக்டோரியா மாநிலம், சாலைகளில் தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் வகையில், பெற்றோருக்கு பல இலவச பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 2014 மற்றும் 2024 க்கு இடையில்,...

குயின்ஸ்லாந்தில் நான்கு வயது சிறுமி மீது பெண் ஒருவர் தாக்குதல்

குயின்ஸ்லாந்து பெண் ஒருவர் குழந்தை துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவர்கள் இதுவரை கண்டிராத மிக மோசமான உடல் உபாதைகளில் இதுவும் ஒன்று என்று...

விக்டோரியாவின் புதிய கார் பார்க்கிங்கின் சிறப்பம்சங்கள் இதோ

விக்டோரியாவில் ஆறு மாடி கார் பார்க்கிங் அமைக்க கவுன்சில் ஒப்புதல் பெற்றுள்ளது. 2023 இல் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவின் படி, கட்டுமானம் ப்ரோட்டன் தெருவில் நடைபெறும். அந்த பகுதியில் 42...

விக்டோரியாவின் புதிய கார் பார்க்கிங்கின் சிறப்பம்சங்கள் இதோ

விக்டோரியாவில் ஆறு மாடி கார் பார்க்கிங் அமைக்க கவுன்சில் ஒப்புதல் பெற்றுள்ளது. 2023 இல் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவின் படி, கட்டுமானம் ப்ரோட்டன் தெருவில் நடைபெறும். அந்த பகுதியில் 42...

விக்டோரியாவில் ஒரு வருடமாக தேடப்படும் சமந்தா மர்பி

விக்டோரியாவின் பாரெட்டில் கிட்டத்தட்ட ஒரு வருடமாக காணாமல் போன சமந்தா மர்பியின் உடலை விக்டோரியா காவல்துறை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. 51 வயதான மர்பி கடைசியாக பிப்ரவரி...