Newsஇந்தியாவில் இருந்து கட்டுநாயக்கா சென்ற மற்றொரு விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்

இந்தியாவில் இருந்து கட்டுநாயக்கா சென்ற மற்றொரு விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்

-

நேற்று (24) பிற்பகல் இந்தியாவின் மும்பையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ‘விஸ்தாரா விமானம்’ அதில் வெடிகுண்டுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதனையடுத்து, குறித்த விமானத்தை இலங்கை பாதுகாப்பு படையினர் உடனடியாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று பிற்பகல் 02.56 மணியளவில் இந்தியாவின் மும்பையிலிருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் UK-131 கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

Airbus A-320 ரக விமானமான இந்த விமானத்தில் 108 பயணிகளும் 08 ஊழியர்களும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest news

விக்டோரியா அதிகாரிகளிடமிருந்து குழந்தைகளைப் பற்றிய சிறப்பு அறிவிப்பு

நிலவும் வெப்பமான காலநிலையை கருத்தில் கொண்டு குழந்தைகளை கார்களில் விடவேண்டாம் என சாரதிகளிடம் மோட்டார் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். மெல்பேர்ண், அடிலெய்டு, பெர்த், பிரிஸ்பேர்ண் மற்றும் சிட்னி ஆகிய...

விக்டோரியா பெற்றோருக்கான இலவச பாதுகாப்பு உதவிக்குறிப்புகள்

விக்டோரியா மாநிலம், சாலைகளில் தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் வகையில், பெற்றோருக்கு பல இலவச பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 2014 மற்றும் 2024 க்கு இடையில்,...

குயின்ஸ்லாந்தில் நான்கு வயது சிறுமி மீது பெண் ஒருவர் தாக்குதல்

குயின்ஸ்லாந்து பெண் ஒருவர் குழந்தை துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவர்கள் இதுவரை கண்டிராத மிக மோசமான உடல் உபாதைகளில் இதுவும் ஒன்று என்று...

விக்டோரியாவின் புதிய கார் பார்க்கிங்கின் சிறப்பம்சங்கள் இதோ

விக்டோரியாவில் ஆறு மாடி கார் பார்க்கிங் அமைக்க கவுன்சில் ஒப்புதல் பெற்றுள்ளது. 2023 இல் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவின் படி, கட்டுமானம் ப்ரோட்டன் தெருவில் நடைபெறும். அந்த பகுதியில் 42...

விக்டோரியாவின் புதிய கார் பார்க்கிங்கின் சிறப்பம்சங்கள் இதோ

விக்டோரியாவில் ஆறு மாடி கார் பார்க்கிங் அமைக்க கவுன்சில் ஒப்புதல் பெற்றுள்ளது. 2023 இல் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவின் படி, கட்டுமானம் ப்ரோட்டன் தெருவில் நடைபெறும். அந்த பகுதியில் 42...

விக்டோரியாவில் ஒரு வருடமாக தேடப்படும் சமந்தா மர்பி

விக்டோரியாவின் பாரெட்டில் கிட்டத்தட்ட ஒரு வருடமாக காணாமல் போன சமந்தா மர்பியின் உடலை விக்டோரியா காவல்துறை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. 51 வயதான மர்பி கடைசியாக பிப்ரவரி...