Sydneyசிட்னியில் இரு இலகுரக விமானங்கள் விபத்து - மூவர் உயிரிழப்பு

சிட்னியில் இரு இலகுரக விமானங்கள் விபத்து – மூவர் உயிரிழப்பு

-

சிட்னியின் தென்மேற்கு பகுதியில் இன்று காலை 11.45 மணியளவில் இரண்டு இலகுரக விமானங்கள் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

காலை 11.45 மணியளவில் ஓக்டேல் அருகே பெலிம்ப்லா பூங்காவிற்கு அருகில் இரண்டு இலகுரக விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகாரிகள் ஏற்கனவே அந்த இடங்களுக்குச் சென்றுள்ளதுடன், விபத்து நடந்த இடத்திற்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் விசாரணை நடத்தி வருகிறது

விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து அப்பகுதியில் காட்டுத் தீ பரவும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தீயுடன் அந்தந்த பகுதிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Latest news

டிரம்பை நிராகரித்து அல்பானீஸ் இரண்டாவது முறையாக சீனாவுக்கு விஜயம் 

பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக சீனாவுக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்தப் பயணத்தின் போது சீன அதிபர் Xi Jinping மற்றும் பிரதமர்...

அமெரிக்க விசா குறித்து வெளியான விசேட அறிவிப்பு

அமெரிக்க விசா பெறுவதற்கு மாணவர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோருக்கான நடைமுறையை அமெரிக்கா கடுமையாக்கியுள்ளது. H-1B விசா என்பது தொழில்நுட்ப திறன் வாய்ந்த பணியாளர்கள் தற்காலிக அடிப்படையில் அமெரிக்காவுக்குள்...

ஆஸ்திரேலியாவை ஆக்கிரமிப்பு பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும் போராட்டத்தில் வெளியான புதிய விரிவான படங்கள்

ஆஸ்திரேலிய விவசாயத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாக, புகைப்படங்களின் தொகுப்பு பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. இது “Pest Australia’s Disease Image Library (PaDIL)” என்று அழைக்கப்படும் தேசிய...

ஆபத்தில் உள்ள வயது வந்தோருக்கான மாற்றுத்திறனாளி பராமரிப்பு சேவைகளை வழங்கும் நிறுவனம்

முதியோர் பராமரிப்பு மற்றும் ஊனமுற்றோர் பராமரிப்பு சேவைகளை வழங்கும் நிறுவனமான Annecto, தன்னார்வ நிர்வாகத்தில் நுழைந்துள்ளது. நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இந்த...

ஆஸ்திரேலியாவின் வரிகள் இரட்டிப்பாக்கப்படும் – டிரம்ப் மிரட்டல்

ஆஸ்திரேலியா மீது விதிக்கப்படும் வரிகளை இரட்டிப்பாக்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். இறக்குமதி செய்யப்படும் அனைத்து மருந்துகளுக்கும் 200 சதவீத வரியை அறிவிப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். மேலும்,...

தற்கொலைகளுக்கு பெரிதும் காரணமாக உள்ள ChatGPT

Stanford பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில், ChatGPT போன்ற AI chatbots கடுமையான மனநலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகக் தெரியவந்துள்ளது. இது மனநோய், பித்து மற்றும் தற்கொலை எண்ணங்களுக்கு வழிவகுக்கும்...