Sydneyசிட்னியில் இரு இலகுரக விமானங்கள் விபத்து - மூவர் உயிரிழப்பு

சிட்னியில் இரு இலகுரக விமானங்கள் விபத்து – மூவர் உயிரிழப்பு

-

சிட்னியின் தென்மேற்கு பகுதியில் இன்று காலை 11.45 மணியளவில் இரண்டு இலகுரக விமானங்கள் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

காலை 11.45 மணியளவில் ஓக்டேல் அருகே பெலிம்ப்லா பூங்காவிற்கு அருகில் இரண்டு இலகுரக விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகாரிகள் ஏற்கனவே அந்த இடங்களுக்குச் சென்றுள்ளதுடன், விபத்து நடந்த இடத்திற்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் விசாரணை நடத்தி வருகிறது

விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து அப்பகுதியில் காட்டுத் தீ பரவும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தீயுடன் அந்தந்த பகுதிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...