Newsசட்டவிரோதமாக தங்கியிருந்தவர்களை நாடு கடத்திய பிரபல நாடு

சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்களை நாடு கடத்திய பிரபல நாடு

-

அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள், தனி விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை மற்றும் குடியேற்றத்துறை சார்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்திய அரசின் ஒத்துழைப்புடன், சட்டவிரோத குடியேற்றத்தைக் தடுக்கும் நோக்கத்துடன், இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

அமெரிக்கக் குடியுரிமை சட்டங்களை அமுல்படுத்தும் உள்நாட்டு பாதுகாப்புத்துறை, நாட்டுக்குள் சட்ட விரோதமாக நுழைவோரைக் கடுமையாக எதிர்கொள்கிறது.

சட்டரீதியான அடிப்படை இல்லாதவர்களை விரைவாகத் திருப்பி அனுப்புவதும் இந்த நடவடிக்கையில் அடங்கும். இந்தாண்டு மட்டும் இதுவரை, 160,000க்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்காவிலிருந்து அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Latest news

ஜப்பானில் 300,000 பேரைக் கொல்லத் தயாராகிவரும் ஒரு “Mega பூகம்பம்”

300,000 பேர் வரை கொல்லக்கூடிய "Mega பூகம்பத்திற்கு" ஜப்பான் தயாராகி வருகிறது. அடுத்த 30 ஆண்டுகளுக்குள் ஜப்பானில் உள்ள நான்கை பள்ளத்தாக்கில் ஒரு பெரிய பூகம்பம் ஏற்படும்...

டிரம்பின் Big Beautiful சட்டம் நிறைவேறியது – அமெரிக்கர்களின் ஆதரவு முடிவுக்கு வந்தது

டொனால்ட் டிரம்பின் Big Beautiful சட்டம் அமெரிக்க காங்கிரஸால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, Gold Dome ஏவுகணை பாதுகாப்பு திட்டம், எல்லை பாதுகாப்பு, தடுப்பு மையங்கள் மற்றும் இராணுவ...

சூரிய குடும்பத்தில் இருந்து தூக்கி எறியப்படுமா பூமி?

அதாவது வரும் காலத்தில் பூமியின் சுற்றுப்பாதை மாறக்கூடும் என்றும் அது மற்ற கிரகங்களின் பாதை அல்லது அவ்வளவு ஏன் சூரியனுக்குள் கூட வீசப்படலாம் என்றும் சமீபத்தில்...

அதிகரித்து வரும் ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் சம்பளம்

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது அரசியல்வாதியாக விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன் உருவெடுத்துள்ளார். அது சம்பள உயர்விற்குப் பிறகு, $512,972 பெறப்பட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...

டிரம்பின் Big Beautiful சட்டம் நிறைவேறியது – அமெரிக்கர்களின் ஆதரவு முடிவுக்கு வந்தது

டொனால்ட் டிரம்பின் Big Beautiful சட்டம் அமெரிக்க காங்கிரஸால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, Gold Dome ஏவுகணை பாதுகாப்பு திட்டம், எல்லை பாதுகாப்பு, தடுப்பு மையங்கள் மற்றும் இராணுவ...

PlayStation கொடுத்து குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற பிரிஸ்பேர்ண் நபர்

பிரிஸ்பேர்ண் போலீசார் 13 வயது சிறுவனுக்கு PlayStation சாதனத்தைக் கொடுத்து உடலுறவு கொள்ள முயன்ற ஒருவரை கைது செய்துள்ளனர். 29 வயதான Luke Edward Reynolds என்ற...