Melbourneமெல்பேர்ணில் ஜாகிங் சென்ற பெண்களிடையே சண்டை - ஒருவர் காயம்

மெல்பேர்ணில் ஜாகிங் சென்ற பெண்களிடையே சண்டை – ஒருவர் காயம்

-

நேற்று காலை மெல்பேர்ண் மிடில் பார்க்கில் உடற்பயிற்சி செய்யச் சென்ற பல பெண்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் பெண் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இரு பெண்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்தும் வகையில், அப்போது அருகில் இருந்த மற்றுமொரு பெண் தலையிட்டு மோதலை அமைதிப்படுத்த முற்பட்டதாகவும், இந்த தாக்குதலில் அந்த பெண்ணும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் 36 வயதான பெண் பொலிஸாரிடம் கூறுகையில், காலை 6.30 மணியளவில் தான் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது சந்தேக நபர் காரணமின்றி தாக்கியதாக தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் அவசர சேவை ஊழியர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் 46 வயதுடைய பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அவர் மீது இரண்டு சட்ட விரோதமான தாக்குதல்கள் மற்றும் கடமையில் இருந்த அவசரகால பணியாளர் மீது பல தாக்குதல்கள் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

குறித்த பெண்ணை எதிர்வரும் டிசெம்பர் மாதம் மீண்டும் மெல்பேர்ண் நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு கூறப்பட்டு பிணை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...