Newsஆஸ்திரேலியாவில் இன்னும் சில நாட்களில் ஆரம்பமாகும் கோடை காலம்

ஆஸ்திரேலியாவில் இன்னும் சில நாட்களில் ஆரம்பமாகும் கோடை காலம்

-

அடுத்த சில நாட்களில் அவுஸ்திரேலியாவின் சில மாநிலங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Fraser Coast, Wide Bay மற்றும் Burnett ஆகிய பகுதிகளில் புயல் நிலைகள் ஏற்படக்கூடும் எனவும் அதன் பின்னர் அந்த வானிலை வடக்கு நோக்கி நகரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் Alice Springs உட்பட வடக்குப் பகுதிகளில் சில நாட்களுக்கு வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அடிலெய்டில் இன்று வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை எட்டக்கூடும்.

தெற்கு அவுஸ்திரேலியாவின் கிழக்கு ஐர் தீபகற்பம், யோர்க் தீபகற்பம், ரிவர்லேண்ட் மற்றும் மேரிலாந்து உள்ளிட்ட சில பகுதிகள் காட்டுத்தீ அபாயத்தில் இருப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெப்பமான காலநிலை நாளை சிட்னி நோக்கி நகரும் என்றும் திங்கட்கிழமை முதல் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் தென்கிழக்கு நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

3,000-இற்கும் அதிகமான ஊழியர்களை வெளியேற்ற நாசா நடவடிக்கை

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் சுமார் 14,000 ஊழியர்கள் பணி செய்து வருகின்ற நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி நடவடிக்கையால் நாசாவில் மேலும்...

ஆஸ்திரேலியாவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எச்சரிக்கை

இந்த வாரம் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வாரம் பல மாநிலங்களில் ஆலங்கட்டி மழை, மழை மற்றும்...

நாடு முழுவதும் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான மக்கள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழையை எதிர்கொள்கின்றனர். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாடு முழுவதும் மழை...

மேலும் இரு நாடுகளில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் டிரம்பின் தலையீடு

எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிற்கு...

மேலும் இரு நாடுகளில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் டிரம்பின் தலையீடு

எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிற்கு...

இளையராஜாவின் இசைக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி

கங்கைகொண்ட சோழபுரத்தில் இளையராஜாவின் இசைக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுந்து நின்று மரியாதை செலுத்தியுள்ளார். அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலில் நடைபெற்ற முதலாம் ராஜேந்திர...