Newsவிக்டோரியாவில் கைப்பற்றப்பட்ட 50 பில்லியன் டாலர் மதிப்புள்ள போதைமருந்துகள்

விக்டோரியாவில் கைப்பற்றப்பட்ட 50 பில்லியன் டாலர் மதிப்புள்ள போதைமருந்துகள்

-

விக்டோரியா மாகாணத்தில் உள்ள கிராமியன்களிடம் இருந்து ஐஸ் மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சுமார் 50 பில்லியன் டாலர் மதிப்புள்ள இரசாயனப் பொருட்கள் கையிருப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.

சுமார் ஒன்றரை வருடங்களாக பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னரே இந்த இரசாயனங்கள் மீதான சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கிராமியன் விம்மேரா பகுதியில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் நடத்தப்பட்ட சோதனையில், சம்பந்தப்பட்ட இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி சுமார் 5 டன் மருந்துகளை உற்பத்தி செய்ய முடியும் எனத் தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் குழு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் 10 டன்னுக்கும் அதிகமான இரசாயனங்கள் அடங்கிய 50க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பற்ற துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் சிறிய அளவிலான போதைப் பொருட்களையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 59 வயதுடைய நபர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Latest news

தள்ளுபடிகளை ரத்து செய்து Menu-வில் மாற்றங்கள் செய்யும் Domino’s

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பீட்சா சங்கிலியான Domino's Pizza Enterprises, சுமார் 20 ஆண்டுகளில் முதல் முறையாக வருடாந்திர லாப இழப்பை பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆசியா...

விக்டோரியாவில் தொடரும் காவல்துறை அதிகாரிகளைக் கொன்ற சந்தேக நபரைத் தேடும் பணி

விக்டோரியாவின் கிராமப்புறத்தில் நேற்று இரண்டு காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகத்திற்குரிய துப்பாக்கிதாரியைத் தேடும் பணி இன்னும் நடந்து வருகிறது. ஆல்பைன் பகுதியில் வாங்கரட்டாவின் தென்கிழக்கே...

“திட்டமிடப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கவும்” – உள்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் கண்டித்துள்ளார். "Mass...

விக்டோரியர்களுக்கு $100 போனஸ் வழங்க திட்டம்

இந்த வாரம் முதல் மில்லியன் கணக்கான விக்டோரிய மக்கள் $100 மின் சேமிப்பு போனஸைப் பெற முடியும் என்று முதல்வர் ஜெசிந்தா ஆலன் கூறுகிறார். விக்டோரிய மக்களை...

“திட்டமிடப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கவும்” – உள்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் கண்டித்துள்ளார். "Mass...

விக்டோரியர்களுக்கு $100 போனஸ் வழங்க திட்டம்

இந்த வாரம் முதல் மில்லியன் கணக்கான விக்டோரிய மக்கள் $100 மின் சேமிப்பு போனஸைப் பெற முடியும் என்று முதல்வர் ஜெசிந்தா ஆலன் கூறுகிறார். விக்டோரிய மக்களை...