Newsஇந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு - 9 பேர் பலி

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – 9 பேர் பலி

-

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியதில் 9 பேர் உயிரிழந்ததுடன் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு இந்தோனேசியாவின் டெங்காரா மாகாணத்தில் உள்ள ஃப்ளோர்ஸ் தீவுகளில் உள்ள லெவோடோபி லாகி – லாகி எரிமலை கடந்த 3ம் திகதி வெடித்துள்ளது. அதிலிருந்து கிளம்பிய நெருப்புக் குழம்பு வழிந்தோடியதோடு, கரும்புகையும் அப்பகுதியை சூழ்ந்துள்ளது.

எரிமலை வெடிப்பால் அருகிலுள்ள கிராமங்களில் பல கிலோமீட்டருக்கு சாம்பல் நிரம்பியுள்ளது. 4 கிலோமீட்டர் தூரம் வரை பாறைகள் வெடித்துச் சிதறியதால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்தோனேசியாவில் எரிமலை வெடுப்பு காரணமாக பசுபிக் நெருப்பு வலயத்தில் அமைந்துள்ள டெக்டோனிக் தகடுகள் அடிக்கடி ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வதால் அதிகளவில் நில அதிர்வுகள் ஏற்படும் பகுதியாக இருக்கிறது.

ஜாவா, சுமாத்திரா தீவுகளில் சுனாமி பாதிப்புகளும் அதிகமாக ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கின்றது.

Latest news

முழுமையாக தானியங்கி மயமாக்கப்படும் ஆஸ்திரேலியாவின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

ஆஸ்திரேலியாவில் உள்ள அதிகாரிகள் நாடு முழுவதும் முழுமையாக தானியங்கி எரிபொருள் நிலையங்களை விரிவுபடுத்தத் தயாராகி வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பெட்ரோல் சில்லறை விற்பனைச் சங்கிலிகளில் ஒன்றான AMPOL,...

விக்டோரியாவில் வரவிருக்கும் ஒரு பெரிய வீட்டுவசதி திட்டம்

நாடு முழுவதும் மேலும் எழுபதாயிரம் வீடுகளைக் கட்ட திட்டமிட்டுள்ளதாக விக்டோரியன் அரசு கூறுகிறது. பிரதமர் ஜெசிந்தா ஆலன் மற்றும் Rail Loop திட்ட அமைச்சர் நேற்று அந்த...

இன்று முதல் மேலும் விரிவுபடுத்தப்படும் நடமாடும் தீவிர சிகிச்சை ஆம்புலன்ஸ்

விக்டோரியாவின் நடமாடும் தீவிர சிகிச்சை ஆம்புலன்ஸ் சேவைகள் இன்று முதல் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. சமீபத்திய தீவிர சிகிச்சை ஆட்சேர்ப்பு செயல்முறையைத் தொடர்ந்து, ஊழியர்கள் இன்று தங்கள் பணியைத்...

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

இன்று முதல் மேலும் விரிவுபடுத்தப்படும் நடமாடும் தீவிர சிகிச்சை ஆம்புலன்ஸ்

விக்டோரியாவின் நடமாடும் தீவிர சிகிச்சை ஆம்புலன்ஸ் சேவைகள் இன்று முதல் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. சமீபத்திய தீவிர சிகிச்சை ஆட்சேர்ப்பு செயல்முறையைத் தொடர்ந்து, ஊழியர்கள் இன்று தங்கள் பணியைத்...

அவசரமாகத் தரையிறக்கப்பட்ட பெர்த் நோக்கிச் சென்ற விமானம்

பெர்த் நோக்கிச் சென்ற குவாண்டாஸ் விமானம் சிட்னியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தின் காக்பிட்டில் ஏற்பட்ட புகையே விபத்துக்குக் காரணம் என்று விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. QF643 விமானம்...