Melbourneமெல்போர்ன் உட்பட 4 நகரங்களை இணைக்கும் மாபெரும் திட்டம்

மெல்போர்ன் உட்பட 4 நகரங்களை இணைக்கும் மாபெரும் திட்டம்

-

பிரிஸ்பேன், சிட்னி, கன்பரா மற்றும் மெல்பேர்ன் மற்றும் இடையில் உள்ள பிராந்திய பகுதிகள் நீண்ட கால திட்டமாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள உத்தேச கிழக்கு கடற்கரை திட்டத்துடன் இணைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, நியூ சவுத் வேல்ஸின் மத்திய கடலோரப் பகுதியில் நியூகேஸில் இருந்து சிட்னி செல்லும் பாதையை தீர்மானிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, ஹாக்ஸ்பரி நதி மற்றும் பிரிஸ்பேன் வாட்டரில் இரண்டு துளையிடும் கருவிகள் வைக்கப்பட்டு, 140 மீட்டர் ஆழத்தில் 6 துளைகளை துளைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிட்னியில் இருந்து நியூகேஸில் வரையிலான பகுதியில் சுமார் 27 துளைகள் தோண்டப்பட உள்ளதாகவும், இதற்கு ஆஸ்திரேலிய அரசின் அதிவேக ரயில் ஆணையம் ஆதரவு அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த திட்டத்தின் முதற்கட்ட திட்டமிடலுக்கு 500 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

நீண்ட கால அதிவேக ரயில் திட்டத்தின் முடிவில் முக்கிய நகரங்கள் மற்றும் பிராந்திய பகுதிகள் ஊடாக மணிக்கு 250 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் பயணிகள் பயணிக்க முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

குயின்ஸ்லாந்தில் குழந்தையின் தலையணைக்குள் இருந்த பாம்பு!

குயின்ஸ்லாந்தை சேர்ந்த ஒரு தந்தை, தனது மகள் தூங்கிக் கொண்டிருந்தபோது, ​​தலையணை உறைக்குள் ஒரு பாம்பு ஊர்ந்து செல்வதைக் கண்டுள்ளார். Gympie-ஐ சேர்ந்த Emily என்ற 11...

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலை திருட்டு

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலையை போராட்டக்காரர்கள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, ரஷ்யாவுடன்...

மூன்று பெண்களின் AI படங்களை பதிவேற்றுவதாக மிரட்டியதற்காக ஆடவர் மீது பாலியல் குற்றச்சாட்டு

மூன்று பெண்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தி, AI-யால் கையாளப்பட்ட படங்களை ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் முதல் முறையாக நீதிமன்றத்தில் ஆஜரானார். Benjamin Michael...

மும்பை விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட விஷப் பாம்புகள் அடங்கிய பை

 நாட்டிற்குள் விஷப் பாம்புகள் மற்றும் பிற ஊர்வனவற்றை பையில் மறைத்து நாட்டிற்குள் கடத்த முயன்ற ஒருவரை இந்திய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தாய்லாந்து பயணத்திலிருந்து திரும்பிய...

நாடாளுமன்றில் தனது அந்தரங்க படத்தைக் காண்பித்த நியூசிலாந்து எம்.பி

நியூசிலாந்து எம்.பி. லாரா மெக்லூர், நாடாளுமன்றில் AI-யால் உருவாக்கப்பட்ட தனது அந்தரங்க படத்தைக் காட்சிப்படுத்தினார். தணிக்கை செய்யப்பட்ட இந்தப் படம், ஒரு எளிய கூகிள் தேடல் மூலம்...

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலை திருட்டு

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலையை போராட்டக்காரர்கள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, ரஷ்யாவுடன்...